Saturday, 18 December 2021

பாபர் பிறந்த கதை-வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா

ஒருநாள் மங்கோலிய நாட்டின் மத்திய பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தின் மேலாக போகரும் அவரது சீடரான புலிப்பாணியும் காயகல்ப்ப மூலிகைகளைத்தேடி குரும்பாசி மலைநோக்கி ஆகாயமார்க்கமாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அக்காட்டில் எங்கோ இருந்து பெண்ணொருத்தியின் அவலமான கதறல் ஓசை அவர்களுக்குக்கேட்டது. ஆனால் அதனைக் கண்டுகொள்ளாமல் போகர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

இதனைக் கண்ட புலிப்பாணி "குருவே இந்த வனத்தில் எங்கோ இருந்து ஒரு பெண்ணின் அவலக்குரல் கேட்கிறது, நிச்சயமாக அது உங்களுக்கும்  கேட்கும், ஆனால் அதுபற்றி கவனிக்காததுபோல் செல்கிறீர்களே ஏன்?" என்று கேட்டார். அதற்கு போகர், "நாம் செல்வது உலகமக்களை உய்விக்கும் காயகல்ப்ப மூலிகைகளைத்தேடி, இடையில் மனத்தைக் குழப்பும் எந்த செயலையும் நோக்காதே வா" என்று சொல்லிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் அந்த அவலக்குரல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அதனால் போகரை இடைமறித்த புலிப்பாணி "குருவே இந்த அடர்ந்த காட்டில் எமக்குக் கேட்கும் குரல் ஆபத்தில் உதவிவேண்டிய யாரோ ஒருபெண்ணின் குரலே, நாம் அதனைக்கேட்டும் கண்டுகொள்ளாமல் செல்வது சரியல்ல என்னவென்று பார்ப்போம் வாருங்கள்" என்று வலிந்து அழைத்தார். போகரோ பலமுறை வேண்டாம் என்று மறுத்தும் வலுக்கட்டாயமாக அந்த அவலக்குரல் வந்த இடத்தைநோக்கி புலிப்பாணி அழைத்துச் சென்றார்.

அவலக்குரல் வந்த திசையில் வந்தவர்கள் வனத்தின் எல்லையை அடைந்தார்கள், அவர்கள் சென்றபோது அங்கே ஒரு பெண்ணைக் காடையர்கள் சிலர் வன்புணர்வு செய்துகொண்டிருந்தார்கள். காடையர்களால் வன்புணர்வு செய்யப்படும் பெண்ணே உதவி வேண்டி அவலக்குரலை எழுப்பிக்கொண்டிருந்தாள். இதனைக் கண்ட புலிப்பாணி போகரைநோக்கி "குருவே காடையர்களிடமிருந்து அந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றுவோம்" என்றார். அதற்குப் போகரோ "எல்லாம் விதிப்படியே நடக்கிறது. நீ எதையும் மாற்ற முயற்சிக்காதே" என்றார். குருவின் இந்த வார்த்தைகளைக்கேட்ட புலிப்பாணிக்கு கடுமையான சினம் வந்தது. என்ன இது கருணையில்லாத வார்த்தை என்று மனதுக்குள் கடிந்து கொண்டார். 

அந்த நேரத்தில் பெண்ணை வன்புணர்வு செய்த காடையர்கள் அவளைக் கொலைசெய்ய எத்தணித்தார்கள். அப்போது புலிப்பாணி மீண்டும் போகரிடம், "குருவே இப்போதாவது வாருங்கள், அவர்கள் அந்தப் பெண்ணைக் கொல்வதற்கு முயற்சிக்கிறார்கள், அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவோம்" என்றார். அப்போதும் போகர் "சிஷ்யா எல்லாம் விதிப்படியே நடக்கிறது. நீ எதையும் மாற்ற முயற்சிக்காதே" என்றார். 

குருவின் வார்த்தைகள் புலிப்பாணிக்கு சினத்தை மேலும் அதிகரித்தது. குருவின் வார்த்தைகள் கருணையற்ற ஒரு கல்நெஞ்சக்காரனின் வார்த்தையாக தோன்றியது. குருவின் வார்த்தைகளை மீறி அந்தப் பெண்ணைக் காப்பதற்காக புலிப்பாணி கீழிறங்கி வெளிப்பட்டுச்சென்றார். அப்போதும் போகர் "சிஷ்யா நீ வரலாற்றை மாற்றுகிறாய்!" என்று எச்சரித்தார். ஆனால் குருவின் வார்த்தைகள் புலிப்பாணிக்கு சினத்தைத்தர அவற்றைப் புறந்தள்ளிவிட்டு அந்தப் பெண்ணைக் காடையர்களிடமிருந்து காப்பாற்றினார். பின் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக அவளது கிராமத்திற்குள் கொண்டுசென்று சேர்த்துவிட்டுப் பின் குருவுடன் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது குரு புலிப்பாணியை நோக்கி "வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா" என்றார். குருவின் வார்த்தைகளை அவர் காதுகளில் விழுந்தும் உட்செல்லவில்லை.

(பெயர் தெரியாத "ஆண்டி" ஒருவர் வந்து பெண்ணைக்காத்த ஊர் என்பதால் இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ள அந்த ஊர்  "ஆண்டியன்" என்றே இன்றும் அழைக்கப்படுகிறது)

குரும்பாசி மலைக்குச் சென்று தவம் புரிந்த போகரும், புலிப்பாணியும் காயகல்ப்ப ரகசியங்கள் சிலவற்றையும், மூலிகைகளையும் புதிதாகக் கண்டறிந்தார்கள். சிலவருடங்களின் பின்னர் தாம் கண்டறிந்த மூலிகைகளுடன் சென்றபாதையின் வழியாக திரும்பி வந்தார்கள். அப்போது அந்தப்பெண் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றிருப்பதையும், அவர்கள் நலமுடன் இருப்பதையும் கண்டு புலிப்பாணி மகிழ்ந்தார். ஆனால் போகர் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா என்று சொன்னபோது இருந்த அதே உணர்ச்சிதான் அவர் முகத்தில்.

சிலபத்து ஆண்டுகள் கடந்தோடியது. போகர் தனது ஆச்சிரமத்தில் கண்களை மூடித் தியானத்தில் இருந்தார். அப்போது அவசர அவசரமாக புலிப்பாணி அவரது ஆச்சிரமத்திற்குள் புகுந்தார். சிறிது நேரங்கழித்து தியானத்தை முடித்து கண்களைத் திறந்த குரு புலிப்பாணியை நோக்கி என்னவென்று பார்வைகளாலேயே வினாவினார். அதற்குப் புலிப்பாணி, "பாரத தேசத்திற்குள் ஒரு பெருங் காடையர் கூட்டம் படையெடுத்து வந்துள்ளது, இங்குள்ள கோயில்கள், புனிதத் தலங்கள் எல்லாம் அவர்களால் இடிக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன, மக்கள் முதியவர் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள், அவர்கள் கண்களில்படும் பெண்கள் எல்லாம் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள், அடிமைகளாக கொண்டுசெல்லப்படுகிறார்கள்" என்று மூச்சுவிடாமல் கூறிமுடித்தார். 

அப்போது குரு புலிப்பாணியை நோக்கி "பாரதத்தின் இந்த நிலைமைக்கு நீதான் காரணம், வரலாற்றை மாற்றியதே நீதான்" என்றார். அப்போதுதான் புலிப்பாணிக்கு மனக்கண்ணில் அந்தக் காட்சிகள் ஓடியது. அன்று வன்புணர்வு செய்து கொல்லப்படும் நிலையில் இருந்தபோது காப்பாற்றிய பெண்ணின் கருவில் வந்தவனே இன்று படையெடுப்பு செய்த காடையன் என்பதும், அன்று அந்த பெண் கொல்லப்பட்டிருந்தால் இந்த அவலங்களை பாரதம் சந்தித்திருக்காது என்பதும் அப்போதுதான் புரிந்தது. 

குரு சொன்ன "வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா" என்ற வார்த்தை அவர் காதுகளில் இப்போதுதான் உட்சென்றது. அந்த வார்த்தைகள் இப்போது கண்முன் வாழ்க்கையாக நின்றது. புலிப்பாணி உண்மையை உணர்ந்த போது எல்லாம் கைமீறிப் போயிருந்தது. அப்போது புலிப்பாணி போகரை நோக்கி "குருவே, இப்போது நான் என்ன செய்வது? நான் என்ன பிராயச்சித்தம் செய்வேன்?" என்றார்.

குரு எதுவுமே பேசவில்லை. மொனமாகவே இருந்தார். புலிப்பாணிக்கு அந்த மௌனத்தின் பொருள் புரிந்தது. குருவை வணங்கி விடைபெற்றுக்கொண்டு ஆச்சிரமத்தில் இருந்து வெளியே சென்றார். 

போகர் தடுத்தபோதும் குருவின் வார்த்தைகளை மீறி புலிப்பாணியால் காப்பாற்றப்பட்ட, அந்த வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் கருவில் வந்தவன் வேறுயாருமல்ல, அவன்தான் "பாபர்". பாரத தேசத்தின் பாரம்பரியத்தைச் சிதைத்து முகலாயர் ராஜ்ஜியத்தை பாரதத்தில் நிறுவியவன் அவனே.

(முகல் என்றால் பாரசீக மொழியில் மங்கோலியர் என்று பொருள்)



மதமாற்றத்தின் நோக்கம் இனவழிப்பு செய்வதே

நம் தமிழர்களின் கலைகளைக் கற்று அதன் வாழ்வியல் அடிப்படையில் நின்று வாழ்வதற்கு அனுமதியற்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி தமிழர்களாக இருக்க முடியும்.

ஒரு இனமானது,

1.மொழி
2. கலை
3. கலாச்சாரம்
4. மரபு
5. பழக்கவழக்கங்கள்
6. நம்பிக்கை
7. தொடர்ச்சி

என்னும் ஏழு கூறுகளினால் கட்டமைக்கப்படும். ஒரு இனத்தின் மொழியை, கலாச்சாரத்தை, அதன் மரபுகளை காத்துநிற்பது அந்த இனத்தின் கலைகளே.

அவ்வாறு தமிழர்களின் மொழியை, கலாச்சார மரபுகளை, பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகளை காத்துநிற்பது எம் தமிழர்கள் பின்பற்றிய கலைகளே. அவ்வாறான எம் னபாரம்பரிய கலைகளைப் பின்பற்றுவதையே அனுமதிக்காத கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள் ஒருபோதும் தமிழர்களாக இருக்கமுடியாது.

ஆனால் எம் கலைகள் அத்தனையையும் போற்றிப்பாதுகாப்பது இந்து தர்மமே. அதனால்தான் நாம் சொல்கிறோம் இந்து மட்டுமே தமிழன் என்று.

நீங்களே சொல்லுங்கள் நாமும் தமிழர்கள்தான் என்று சொல்லும் கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் எம் பாரம்பரிய கலைகளில் எவற்றையெல்லாம் ஏற்பார்கள் என்று?

தமிழர்களின் 64 கலைகள்.

1.அக்கர இலக்கணம்
2.லிகிதம்
3.கணிதம்
4.வேதம்
5.புராணம்
6.வியாகரணம்
7.நீதி நூல்
8.சோதிடம்
9.தரும சாத்திரம்
10.யோகம்
11.மந்திரம்
12.சகுனம்
13.சிற்பம்
14.வைத்தியம்
15.உருவ சாத்திரம்
16.இதிகாசம்
17.காவியம்
18.அலங்காரம்
19.மதுர பாடனம்
20.நாடகம்
21.நிருத்தம்
22.சத்த பிரமம்
23.வீணை
24.வேணு
25.மிருதங்கம்
26.தாளம்
27.அகத்திர பரீட்சை
28.கனக பரீட்சை
29.இரத பரீட்சை
30.கச பரீட்சை
31.அசுவ பரீட்சை
32.இரத்தின பரீட்சை
33.பூமி பரீட்சை
34.சங்கிராம இலக்கணம்
35.மல்யுத்தம்
36.ஆகர்சணம்
37.உச்சாடணம்
38.வித்து வேஷணம்
39.மதன சாத்திரம்
40.மோகனம்
41.வசீகரணம்
42.இரசவாதம்
43.காந்தர்வ விவாதம்
44.பைபீல வாதம்
45.தாது வாதம்
46.கெளுத்துக வாதம்
47.காருடம்
48.நட்டம்
49.முட்டி
50.ஆகாய பிரவேசம்
51.ஆகாய கமனம்
52.பரகாயப் பிரவேசம்
53.அதிரிச்யம்
54.இந்திர சாலம்
55.மகேந்திர சாலம்
56.அக்னி தம்பம்
57.சல தம்பம்
58.வாயு தம்பம்
59.திட்டி தம்பம்
60.வாக்கு தம்பம்
61.சுக்கில தம்பம்
62.கன்ன தம்பம்
63.கட்க தம்பம்
64.அவத்தை பிரயோகம்

தமிழர்களின் இந்த அறுபத்து நான்கு கலைகளையும் கற்று அதன் சாரத்தில் நின்று ஒருவன் வாழ்ந்தால் அவன் இந்துவாக ஆகிவிடுகிறான். நீங்கள் என்ன பெயரில், எந்த உருவில் கடவுளை வணங்குகிறீர்கள் என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. நீங்கள் எந்த வாழ்வியல் முறையில் வாழ்கிறீர்கள் என்பதே இங்குள்ள பிரச்சினையாக உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கலைகள் கூறும் வாழ்வியல் அடிப்படையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், ஜீசஸை வணங்குவதற்கும் ஏன் அனுமதிப்பதில்லை என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? மதமாற்றம் என்பது வணங்கும் தெய்வத்தை மாற்றுவதல்ல. நம் இனத்தின் பாரம்பரிய மரபுகளை அழித்து இனவழிப்பு செய்வதே மதமாற்றத்தின் நோக்கமாகும். 

தமிழினம் காக்க 
தாய்மதம் காப்போம்...


Saturday, 11 December 2021

அழிக்கப்பட்ட மித்ரவழிபாடும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்

முன்னொருகாலத்தில் ஈரானிய ரோமானியான பேரரசுகளில் மிகவும் புகழ்பெற்ற வழிபாடாக மித்ர வழிபாடு இருந்தது.  இந்த மித்ரன் வேறுயாருமல்ல எம் வேதங்கள் போற்றும் அதே மித்தரன்தான். வேதங்கள் ஒளி, அதிஷ்டம் மற்றும் நட்பின் தேவதையாக மித்ரா வருணர் என்று இணையாகவும், தனியாகவும் பல பாடல்களில் மித்ரனின் புகழைப்பாடுகின்றது. இந்த மித்திரனின் வழிபாடுதான் இன்றைய பிரித்தானியா அல்ஜீரியா வடக்கு ஆபிரிக்கா சிரியா ஈரான் என்று எங்கும் புகழ் பெற்றிருந்தது. பொது ஆண்டு 1ஆம் நூற்றாண்டில் இருந்து  4 ஆம்  நூற்றாண்டு வரை மித்ரன் புகழ் மேலோங்கி இருந்தது.

ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்தவர்களுக்கு மித்ர வழிபாடும் மக்களுக்கு அதன்பால் இருந்த ஈர்ப்பும் தடங்கலாக இருந்தது. அதனால் கிறிஸ்தவர்களால் தொடர்ச்சியாக மித்ரவழிபாட்டாளர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். மித்ர வழிபாடு இழிவுபடுத்தப்பட்டது. பின்னர் மித்ர வழிபாட்டாளர்களின் விழாக்கள் பண்டிகைகள் தொடர்பாக குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை கிறிஸ்தவ மயமாக்கப்பட்டன.

2000 வருடங்களுக்கு முந்தைய அதே முறைமையைத்தான் கிறிஸ்தவர்கள் இன்றும் தொடர்கிறார்கள். இந்துக்களை, இந்துக் கடவுள்களைத் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள். இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.

அன்று அப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தித் திருடப்பட்ட பண்டிகைதான் இன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ். வேதங்கள் போற்றும் ஒளித்தேவதையான மித்ரனின் பிறந்தநாள்தான் இன்று கிறிஸ்துமஸ் என்று மாற்றப்பட்டு கொண்டாடப்படுகின்றது. ஆனால் இன்று மித்ரன் இல்லை. மித்ர வழிபாடும் சுவடே இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

மித்ர வழிபாடு ஏழு படிமுறைகளில் வழிபடப்பட்டது. மித்ரனின் பிறந்தநாள் அன்றைய ரோமானிய சூரிய நாட்காட்டியின் 7வது மாதத்தின் 16 ஆம் நாள் (அந்த ஆண்டின் 196 ஆம் நாள்) கொண்டாடப்பட்டது. மித்ரன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் வருவதாக மக்கள் நம்பினார்கள். ஏழு என்பதை அதிஷ்டம் தரும் மித்ரனின் இலக்கமாக நம்பினார்கள்.(Lucky seven)  

இப்போது சிந்தித்து பாருங்கள் கிறிஸ்தவ பித்தலாட்டம் உங்களுக்கே புரியும். இப்போது பின்பற்றும் பொது நாட்காட்டி கிறிஸ்தவர்களுடையது என்றால், கிறிஸ்த்து பிறந்ததில் இருந்து பின்பற்றப்படுகிறது என்றால் கிறிஸ்து பிறந்தநாள் எப்படி டிசம்பர் 25ஆம் திகதி வரும்? டிசம்பர் 31 அல்லவா கிறிஸ்து பிறந்த தினமான வரவேண்டும்.

இப்போது இவர்கள் சித்தரிக்க முயலும் கி.மு -கி.பி என்பதும் கிறிஸ்தவ நாட்காட்டி என்பதும் தவறானது. அது அன்றைய ரோமானிய இந்துக்களின் சூரிய நாட்காட்டி. மித்ர நாட்காட்டி. இன்று இந்திய இந்துக்கள் பயன்படுத்துவது அதிலும் மேம்பட்ட சூரிய சந்திர கலப்பு நாட்காட்டி. இது மிகவும் துல்லியமானது. வழுவற்றது.

சரி. நான் மித்ர வழிபாட்டிற்கு மீண்டும் வருகின்றேன். இந்த மித்ர வழிபாடு இன்று எப்படி இருக்கிறது பார்ப்போம். இன்றும் ஈரானிய மக்கள் மஹ்ரேகன் பண்டிகை என்று கொண்டாடுகிறார்கள். அனைவரும் தீபங்கள் ஏற்றி, தீமூட்டி சுற்றியிருந்து ஆடிப் பாடி என்று கொண்டாடுகிறார்கள். குர்திஷ் இனமக்கள் இன்றும் கைகளில் தீப்பந்தம் ஏந்தி 'காளி' மலைக்குச் சென்று அங்கேயே கொண்டாடுகிறார்கள். மலைக்குப் பெயர் காளி என்பது கவனிக்கத்தக்கது. ஐரோப்பிய மக்கள் மீண்டும் தங்கள் முன்னோர்கள் தொலைத்த அடையாளங்களை தேடி மித்ர வழிபாடு பண்டிகை என்று கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள்.

ரோமானிய சூரிய நாட்காட்டி என்பது தமிழ் நாட்காட்டியின் தமிழ்த் தேதிகளை ஒத்தது. நாமும் மித்ர விழாவை கொண்டாடுவோம். ஒவ்வொரு வருடமும் மார்கழித் திங்கள் 16 ஆம் நாளை மித்ர விழாவாக, மித்ரனின் பிறந்தநாளாகக் கொண்டாடுவோம்.

கிறிஸ்தவ நண்பர்களே! கேக்கையும் மெழுகுதிரியையும் தூக்கி வீசிவிட்டு கையில் தீப்பந்தம் ஏந்தி வாருங்கள். மரங்களை வெட்டி இயற்கையை அழித்து கொண்டாடும் மரபு தமிழர் மரபல்ல. பொங்கலும் பலகாரங்களும் செய்து எம் ஒளித்தேவதை மித்ரனின் பிறந்தநாளை கொண்டாடுவோம். எம் பாரம்பரிய மரபை அழிக்கும் பாழ்பட்ட சிந்தனைகள் வேண்டாம். நாம் தமிழராக வாழ தமிழ் மரபைப் பாதுகாப்போம்.

இந்து மட்டுமே தமிழன்









Friday, 10 December 2021

தமிழரைக் கொன்றவரை புனிதர் என்று வணங்குபவர்கள் தமிழரில்லை

 தமிழர்களே!

எங்கள் தமிழுறவுகள், எங்கள் தமிழ்ச்சகோதரர்கள் கொல்லப்படக் காரணமானவர்களை, எங்கள் தமிழ்ச்சகோதரிகள் வன்புணர்வு செய்யப்படக் காரணமானவர்களைப் போற்றிப் புகழ்வோமா? அவர்களைப் புனிதர்கள் என்று வணங்குவோமா? 

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கே நீதிவேண்டும் என்கின்றோம். நம்நாடு பிரிவடைந்துவிடக்கூடாது என்று போராடிய இராணுவ தளபதிகளையே தண்டிக்கவேண்டும் என்கின்றோம்.

ஆனால் இந்த நாட்டிற்கும் எமக்கும் தமிழினத்திற்கும் சம்பந்தமே இல்லாத, எம்மண்ணை ஆக்கிரமித்த, எந்தமிழ் முன்னோர்களை ஆயிரக்கணக்கில் கொன்ற பெண்களை வன்புணர்வு செய்த கொலைவெறி பிடித்த கொடியபாதகர்களை புனிதர்கள் என்று வணங்கும் ஒரு மூடர் கூட்டம் தம்மை தமிழராகக் காட்டிக்கொண்டு இங்கே உள்ளது.

இந்தியாவின் கோவாவில் தொடங்கி இலங்கையின் மன்னார் வரை இந்த மண்ணில் வாழ்ந்த மக்களைக் கொன்றொழித்து, பெண்களை வல்லுறவுசெய்து இந்த மண்ணின் மரபையும், மாண்பையும் அழித்த கொலைவெறி பிடித்த அன்னியப் படைகளின் தளபதிகளை, தமிழின அழிப்பாளர்களை புனிதர்கள் என்று ஒரு கூட்டத்தினர் வணங்குகின்றனர் நிச்சயமாக அவர்கள் தமிழர்கள் இல்லை. அவ்வாறு வணங்குபவர்கள் வேறு யாருமல்ல அன்று தமிழர் மரபை அழிக்க வந்தவர்களின் வன்புணர்வினால் உண்டான வம்சத்தினரே!

வன்புணர்வில் பிறந்தவர்களும், தமிழர் மரபைத் துறந்தவர்களும் ஒருபோதும் தமிழராக முடியாது. எம் தமிழ் முன்னோர்களைக் கொன்றொழித்து, வன்புணர்வு செய்து தமிழின அழிப்பை செய்தவர்களைப் போற்றுபவர்கள் தமிழர்கள் கிடையாது.

எவனொருவன் தமிழர் மரபில் வாழ்கிறானோ அவன் மட்டுமே தமிழன்.

இந்து மட்டுமே தமிழன்.

Tuesday, 7 December 2021

மதம்மாற்றுவது எதற்காக?

பொதுவாக எம்மவர்கள் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் மதமாற்றம் என்பது நாம் வழிபடும் தெய்வத்தை மாற்றி வேறோர் தெய்வத்தை வழிபடுவது என்று.

ஆனால் உண்மையில் மதமாற்றம் என்பது எம் இனத்தின் மரபுகளையும், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றையும் இல்லாமல் செய்வதேயாகும்.

உலகில் உள்ள ஏனைய மதங்கள் அனைத்தும் எம் இந்து மதத்துடன் ஒப்பிடுகையில் ஆன்மீக ரீதியில் பல ஆயிரமாண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

இந்துக்களாகிய எம் முன்னோர்கள் வேதகாலம் எனப்படும் இற்றைக்கு ஏறத்தாழ 8000 ஆண்டுகளுக்கு முன்னர் தேவதை வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். இந்த பூமியை சுற்றியுள்ள ஆற்றல்கள், உடுக்கள் உடுத்தொகுதிகள், பூமியில் உள்ள வளங்கள் என்பவற்றை தேவதைகளாகவும், அவற்றிற்கு ஒவ்வொரு அதிபதிகள் என்றும் வணங்கினார்கள்.

அவ்வாறு வழிபட்ட நிலையில் இருந்து மேம்பட்டு, ஆன்மீகம் பற்றிய தேடலால் கடவுள் என்ற கருத்துருவாக்கம் எம்மதத்தில் உண்டானது. கடவுள் என்பது இன்ப துன்பங்களை, படைத்தல் அழித்தல் என்ற நிலைகளைக் கடந்த ஒன்று என்ற புரிதல் உண்டானது. இன்று எம் இந்து மதத்தில் கடவுள் என்பது தூய உருவும் நிலையான முடிவற்ற ஆற்றலும் கொண்ட பேரின்பத்தை தரும் இருப்பு நிலையாகும். இந்த புரிதலை நாம் பலவாயிரம் ஆண்டுகள் முன்பே எட்டிவிட்டோம். ஆனாலும் எம்முன்னோர்களின் வாழ்வியல் மரபுகளை, பழக்கவழக்கங்களை அழிக்காமல் சிதைக்காமல் பின்பற்றியே வருகின்றோம்.

ஆனால் எம் இந்துமதத்தின் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேவதை வழிபாட்டைத்தான்  வேறு சாயத்தைப் பூசிக்கொண்டு பரப்பி வருகிறார்கள் கிறிஸ்தவர்கள்.

வேதகாலத்தில் மித்ரன் என்று வழிபடப்பட்ட தேவதையை ஜீசஸ் என்றும், கன்னி ராசி உடுத்தொகுதியை குறிக்கும் தேவதையை கன்னிமேரி என்றும், வியாழனை சூசையப்பர் என்றும் பரப்பி வருகின்றனர்.

எகிப்திய ஓசிரிஸ் , இந்திய ஈரானிய மித்ரன், சுமேரிய எங்கி, ரோமானிய பொய்செய்டோன் என்று எல்லாவற்றையும் கலந்து ஜீசஸ் என்றும்,
கிரேக்க ரோமானியர்களின் சூயெஸா,  யூபிட்டர் என்பவற்றையும் இன்னும் சில தேவதைகளையும் கலந்து சூசையப்பர் என்றும்,
கிரேக்க ரோமானிய கன்னித்தெய்வம் அதெனா,மினர்வா என்பவற்றையும் எகிப்திய ஐசிஸ் மற்றும் இன்னும் சில தேவதைகளையும் கலந்து மேரி என்றும் உருவாக்கி வைத்துள்ளனர் கிறிஸ்தவர்கள்.
அவர்களுக்கு சொந்தமான கடவுட் கோட்பாடும் இல்லை. சொந்தமான வழிபாட்டுத் தெய்வங்களும் இல்லை.

அன்றைய கானானிய, பாகல் மதங்களினதும், சுமேரிய பாபிலோனிய மக்களினதும் கதைகளை உல்ட்டா செய்து மதநூல் என்றும், கிரேக்க ரோமானிய எகிப்திய ஈரானிய இந்திய தேவதைகளைக் களவெடுத்து சாயத்தை மாற்றி கிறிஸ்தவ தெய்வங்கள் என்றும் ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாத அறியாமையில் வாழும் மக்களை ஏமாற்றி பாரம்பரிய இனங்களை அழித்து இல்லாமல் செய்வதே கிறிஸ்தவர்களின் வரலாறாக உள்ளது.

உலகில் மிகப் பழைமையான சுமேரிய, பாபிலோனிய, கிரேக்க, ரோமானிய, எகிப்திய நாகரிகங்களும் இனங்களும் இல்லாமல் செய்யப்பட்டது இவர்களாலேயே.

உலகில் இன்று எஞ்சியுள்ள ஒரே பாரம்பரியம்மிக்க பழைமையான இனம் தமிழினம் மட்டுமே. பாரம்பரிய கலாச்சாரம் இந்து மட்டுமே. அதையும் அழித்து இல்லாமல் செய்வதற்கு கங்கணம் கட்டி அலைகிறார்கள் கிறிஸ்தவ பறங்கியர்கள்.

தமிழர்களே!
எப்போதுதான் விழிப்பீர்கள்?

கிறிஸ்தவ பறங்கியர்களின் தமிழின அழிப்பை ஒன்றுசேர்ந்து எதிர்ப்போம். உலகில் எஞ்சியுள்ள ஒரேயொரு பாரம்பரிய இனமான எம் தமிழினத்தைக் காப்போம்.

விழிப்பீர்களா தமிழர்களே?



Monday, 6 December 2021

தமிழர்கள் ஓர் மரபுவழி இனம்

தமிழர்கள் மரபுவழி இனமா?

ஆம்.

மரபு என்றால் என்ன?

எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்படுவது மரபு என்பதாகும்.

தமிழர்கள் மரபு எது?

அறம் பொருள் இன்பம் வீடு என்பதை அடிப்படையாக கொண்ட மரபே தொல்காப்பியம், திருக்குறள் முதல் பக்தி இலக்கியம் வழியாக இன்றுவரை கடத்தப்பட்டுள்ளது.

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கின் அடிப்படையில் அமைந்திருக்கும் வாழ்வியல் முறையே இந்து என்பதாகும்.

எனவே,

இந்து மட்டுமே தமிழன்..

எவன் ஒருவன் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கின் அடிப்படையில் வாழ்கிறானோ அவனே தமிழன். அவ்வாறு வாழ்பவன் இந்து ஆவான்.

எனவே உரக்கச் சொல்வோம்..

"இந்து மட்டுமே தமிழன்" என்று.

இதை மறுப்பவன் எவனோ, அவன் தமிழினத்தை அழிக்கத் துடிப்பவன் ஆவான்..



கிறிஸ்தவர்கள் தம்மை தமிழர் என்று சொன்னால் தண்டனை

இலங்கையின் பூர்வகுடிகளை ஐரோப்பியர்கள் கலப்புச் செய்து உருவாக்கிய இனத்தவர்கள் பறங்கியர் எனும் கலப்பினத்தவர் என்று இலங்கை அரசியலமைப்பு வரையறுக்கின்றது.

இலங்கையில் வரலாற்றுக்கு எட்டிய காலம் வரையில் தமிழ்ச் சிங்கள மக்களும் அதற்கு முன்பிருந்தே பழங்குடியினர் வேடுவர்கள் என்போரும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் யாவரும் பெரும்பாலும் ஒரே உயிரியல் பகுப்பு மக்களாகக் காணப்பட்டாலும் மரபுசார் வாழ்வியலின் அடிப்படையில் இனங்களாக பிரிக்கப்படுகின்றார்கள்.

(தமிழ் மரபில்) சைவ மரபில் வாழும் தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் என்றும், 

(சிங்கள மரபில்) பௌத்த மரபில் வாழும் சிங்களம் பேசுபவர்கள் சிங்களவர்கள் என்றும்,

இலங்கையின் பூர்வீக தமிழ் சிங்கள மரபில் இருந்து விலகி (இஸ்லாமிய)அரேபிய பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் சோனகர்கள்/முஸ்லிம்கள் என்றும், 

இலங்கையின் பூர்வீக தமிழ் சிங்கள மரபில் இருந்து விலகி (கிறிஸ்தவ)ஐரோப்பிய பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் பறங்கியர்கள் என்றும் வரையறுக்கப்படுகின்றனர்.

ஆனால், ஐரோப்பிய கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து எம்தேசம் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இங்கு வாழும் பறங்கிய இனத்தவர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற போர்வையில் மறைந்திருந்து இரு இனங்களுக்குமிடையே பிரிவினையை, வன்முறையை, நம்பிக்கையின்மையை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்த தமிழ்-சிங்கள மரபினங்களுக்குள் மறைந்திருந்து தமிழ் மொழியைப் பேசுவதால் நாமும் தமிழர்கள்தான் என்றும், சிங்கள மொழியைப் பேசுவதால் நாமும் சிங்களவர்தான் என்றும் கூறி தமிழ் சிங்கள மக்களை ஏமாற்றுவதுடன், இரு இனங்களுக்குமிடையே பிரிவினையை உண்டாக்கி வருகின்றார்கள். இந்த நாட்டில் பல தசாப்தங்களாக நீண்ட இனப்பிரச்சினைக்கும் இவர்களே காரணமாக இருந்தார்கள்.

தமிழ் சிங்கள மக்கள் பழையவற்றை மறந்து, ஒன்றுபட்டு தேசத்தை கட்டியெழுப்ப விரும்புகின்ற போதும், தொடர்ந்தும் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையும், நம்பிக்கையின்மையையும் உண்டாக்கும் வகையில் இவ்வாறு மறைந்திருக்கும் அன்னிய இனத்தவர்களே செய்துவருகின்றனர்.

ஐரோப்பிய கிறித்தவ ஆக்கிரமிப்பிளர்கள் இந்த தேசத்தின் பூர்வ குடிகளை அடக்கி ஆள்வதற்கு வசதியாக, தமக்கு விசுவாசமாக இருக்க வேண்டியே இங்குள்ள பெண்களை கொண்டும், அடிமைகளாக வேற்று நாடுகளில் இருந்து கொண்டுவந்த பெண்களைக் கொண்டும் கலப்பின சமுதாயம் ஒன்றை உண்டாக்கினார்கள். ஐரோப்பிய கிறித்தவ ஆட்சியாளர்களிடம் இருந்து பூர்வ குடிகள் விடுதலை வேண்டி போரிட்டபோது சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தும், ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களுடன் சேர்ந்துநின்று விடுதலை போராட்டத்தை அடக்கியவர்களும் இந்த கலப்பினத்தவர்களே.

இந்த கலப்பினத்தவர்கள்தான் நாட்டில் பிரிவினையை, பயங்கரவாதத்தை நீரூற்றி உரமிட்டு வளர்த்தார்கள், இன்றும் வளர்த்து வருகின்றார்கள். இவர்கள் தங்களை தமிழ் சிங்கள இனங்களுக்குள் மறைத்துக் கொள்வதற்காகவே மதமாற்றம் எனும் யுக்தியை கடைப்பிடிக்கின்றனர். தமிழ் சிங்கள மக்களை மதம்மாற்றுவதன் மூலம் தாங்கள் அன்னியர்கள் மூலம் உண்டான தனியான கலப்பினம் இல்லை என்றும், தாம் இங்கிருந்து மதம்மாறிச் சென்றவர்களே என்றும் நம்பவைக்க முனைகின்றனர்.

மதமாற்றம் என்பது இந்த தேசத்திற்கும், இந்த நாட்டின் பாரம்பரிய இனங்களுக்கும் எதிரானவர்கள் மறைந்து கொள்ளும் உபாயமாக இருப்பதால், இந்த தேசத்தின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய சைவ மரபில் வாழ்பவர்கள் மட்டுமே தமிழர் என்றும், பாரம்பரிய பௌத்த மரபில் வாழ்பவர்கள் மட்டுமே சிங்களவர்கள் என்றும் அவ்வாறில்லாமல் பாரம்பரிய மரபை அழித்து அன்னிய பண்பாட்டில் வாழ்பவர்கள் தமிழர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ அடையாளப்படுத்துவது மோசடி மற்றும் ஆள்மாறாட்ட குற்றமாக்கப்படல் வேண்டும் என்றும் சட்டத்திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதுவே பாரம்பரிய மரபில் வந்த ஒவ்வொரு சிங்கள தமிழ் இனத்தவரதும் இந்த நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லுறவுடன் வாழ்வதற்கான அடிப்படை செயற்திட்டமாகும்.

"ஒரே நாடு ஒரே சட்டம்"

ஒன்றுபட்டு இலங்கையர்களாய் வாழ்வோம்.



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...