Saturday, 5 February 2022

உலகின் புதிய மதம்- சிறுகதை

'மதுஸ்துவம்' இப்போது உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மதம். இந்த மதத்தை பின்பற்றுபவர்கள் தமது மதத்தைப் பரப்புவதற்காக புதிய புதிய வழிமுறைகளை பின்பற்றி வேகமாகப் பரப்பி வருகின்றனர்.

இந்த புதிய மதம் உருவாகியே சில ஆண்டுகள்தான் ஆகின்றது. ஆனால் அதன் வளர்ச்சி எண்ணமுடியாத அளவு அபரிமிதமானது.

மதுஸ் இலங்கையின் 'மாகந்துர' எனும் கிராமத்தில் பிறந்தவன். பன்னிரண்டு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டான். அவனுக்கு சிறுவயது முதலே சவாலான விடயங்களை செய்வதும், மக்களின் பாரம்பரிய வழிமுறைகளை மறுதலிப்பதுமே வழக்கமாக இருந்தது. பன்னிரண்டு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போனவன் 32 வயதில்தான் உலகுக்கு மீண்டும் அறியப்பட்டான். அதுவரையில் அவன் நிழலுலக ராஜ்ஜியம் ஒன்றையே ஆண்டுவந்திருக்கிறான்.

12 வயதில் ஓடிப்போனவனுக்கு அடைக்கலம் கொடுத்தது கள்ளச்சாராயம் விற்கும் குடும்பம் ஒன்றுதான். மூன்று வேளை உணவும், படுக்க இடமும் கிடைத்தது. வீட்டில் இருந்தது போல் பள்ளி செல்லும் கொடுமையோ, படி படி என்ற துன்புறுத்தலோ இல்லை. நின்மதியான வாழ்க்கை. கள்ளச்சாராயம் விற்கும் இடத்தை பிடிப்பதற்கு பொலீசார் வந்துவிடலாம் என்பதால், பொலீசார் வருகிறார்களா என்று பார்ப்பது மட்டுமே அவன் வேலை. அதனால் பொலீசார் என்றாலே அவனுக்கு அப்படி ஒரு வெறுப்பு.

கள்ளச்சாராயம் காச்சுவதிலும் சிறுவயதிலேயே தேறிவிட்டான். அப்போதே அவனுக்கு கஞ்சா வியாபாரிகள் சிலரின் தொடர்பும் கிடைக்கிறது. தங்கி இருக்கும் வீட்டார் கள்ளச்சாராயம் விற்க 'மதுஸ்' கஞ்சா விற்க ஆரம்பித்துவிட்டான். சிறிது நாட்களிலேயே அவன் கைகளில் லட்சங்களில் பணம் புரள்கிறது. குடி, கும்மாளம் என்பதே அவன் வாழ்க்கை என்றானது. பருவத்தின் மாற்றமும், கைநிறைந்த பணமும் பல விலைமாதர்களை அவனுக்கு விருந்தாக்க வைத்தது. 

இருபது வயதுக்குள் தொழிலின் அடுத்த பரிணாமத்தை அடைந்தான். இப்போது கஞ்சா கடந்து கொகைன், கரோயின் என்று விரிவடைந்திருந்தது அவன் தொழில். இப்போது நான்கைந்து விபச்சார விடுதிகள் கூட அவனுக்கு சொந்தமாக இருந்தது. அவனுக்கும் சவால்கள் இல்லாமல் இல்லை. அவனுக்கு சிறுவயது முதலே பொலீசாரைப் பிடிக்காது. இப்போது வரையில் அவனை எதிர்த்து தொழில் செய்தவர்கள் முதல், பொலீசார் வரை பலபேரைக் கொன்று விட்டான். அவனது நிழல் உலகில் அவன்தான் ராஜா. அவனை எதிர்த்தவர்கள் யாரையும் அவன் விட்டு வைப்பதில்லை.

முப்பது வயது கடந்தது. அவன் இப்போது சர்வதேச அளவில் கோலோச்ச ஆரம்பித்திருந்தான். கடல் கடந்து, நாடு கடந்து, அவன் வியாபாரம் விஸ்தரிப்பு செய்யப்பட்டது. 32 வயதில் அவன் செய்த இரண்டு கொலைகளே அவனை உலகுக்கு மீண்டும் அடையாளம் காட்டியது. தன் தொழிலுக்கு பிரச்சினையாக இருந்ததால் ஒரு பொலீஸ் அதிகாரியையும், அரசியல் தலைவர் ஒருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டான். 

பிரச்சினை பெரிதாகி விட்டது. பொலீஸ் எப்படியாவது இவனை பிடிக்க வெறிபிடித்து அலைந்தது. தப்பித்து ஓடி துபாய்க்கு சென்றுவிட்டான். விடாது கருப்பாக தொடர்ந்தது பொலீஸ். துபாயில் வைத்தே கைதுசெய்து விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு கொண்டு வந்தது.

சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை வழங்க துரித கதியில் செயலாற்றியது அரசு. தூக்குக் கயிற்றில் தொங்கும் நாளுக்காக காத்திருந்தான் மதுஸ். பொலீசாருக்கு பொறுமையில்லை. இவன் சிறையை உடைத்து தப்பித்து விடலாம் என்று கருதினார்கள். இவனின் விபச்சார விடுதி அமைந்துள்ளது பண்ணை ஒன்றுக்கு மறைத்து வைத்த கைக்குண்டு ஒன்றை எடுப்பதற்காக என்று அழைத்துச் சென்றார்கள். பொலீசாரை கைக்குண்டால் தாக்க முனைந்ததாக கூறி சுட்டுக் கொன்றார்கள்.

'மதுஸ்' என்கவுண்டர் செய்யப்பட்ட செய்தி அவன் ஆதரவு போதை வியாபாரிகள், விபச்சாரிகள் என்று பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது. ஆனால் மக்கள் பலரும் மகிழ்ந்தார்கள்.

அவன் பல குடும்பங்களை சீரழித்து வாழ்ந்தாலும், அவனால் பயன்பெற்றவர்களும், வாழ்ந்தவர்களும் கூட இருந்தார்கள். அவர்களின் மனதில் அவன் தேவனாக நின்றான். அவனது விபச்சார விடுதியில் இருந்த விபச்சாரிகள் சிலரும், அவனது போதைப் பொருள் வியாபாரிகள் சிலரும், அவனை வணங்கி தங்கள் தொழிலை செய்தார்கள். தம் குழுவில் உள்ள ஏனையவர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவித்தார்கள். என்ன இருந்தாலும் அவர்களின் இந்த வாழ்க்கை, நிழலுககை ஆண்ட மதுஸ் கொடுத்ததல்லவா? அவர்களின் நிழலுலக ஆண்டவன் அவன். அவர்கள் கண்ணால் கண்ட மெய்யான தேவன் அவன். அவர்களால் வேறோர் தெய்வத்தை, கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.

இப்போது மதுஸை வணங்குபவர்கள் அதிகரித்திருந்தார்கள். அவர்களின் வெளிநாட்டு போதைவஸ்து முகவர்கள், அவன் சென்ற இடங்களில் சல்லாபித்த விபச்சாரிகள் என்று பலரும் வணங்க ஆரம்பித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரு புதிய மதமாக உருவாகி இருந்தனர். அவர்கள் தமது மதத்தின் புனித அடையாளமாக 'தூக்குக் கயிற்றை' அடையாளப்படுத்தினர். வீட்டு வாயில்களில், தமது வழிபாட்டு இடங்களில் தூக்குக் கயிற்றை அடையாளமாக வைத்தனர். மதுஸ் தமக்காக, தமது சுபீட்சமான வாழ்வுக்காக தூக்குக் கயிற்றை சுமக்க இருந்தது தியாகம் என்று பெருமை கொண்டனர்.

மதுஸ் தூக்குக் கயிற்றை நோக்கி இருந்தாலும், கடைசியில் என்கவுண்டர் செய்யப்பட்டு துப்பாக்கி தோட்டாவாலேயே கொல்லப்பட்டான். அதனால் அவர்கள் துப்பாக்கி தோட்டாவையும் தமது புனித அடையாளமாக ஏற்றுக் கொண்டனர். தோட்டாக்களை தமது கழுத்தில் அணிந்து கொண்டனர். துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு பண்ணையில் வைத்து துப்பாக்கியால் கொல்லப்பட்டது வரையான காலப்பகுதியை வருடாவருடம், தோட்டாவின் பாடுகள் என்று கொண்டாடினர். அவர்களின் வழிபாட்டு தலங்களில் உண்மையான ஆண்டவன் மதுஸின் இரத்தம் என்று கள்ளச்சாராயமும், ஆண்டவர் மதுஸின் தூய ஆவி என்று கஞ்சாப் புகையும் இழுக்க வழங்கப்பட்டது.

அவர்களின் மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வருடாவருடம் விபச்சார விடுதிப் பண்ணையில் ஒன்றுகூடினர். வெளிநாடுகளில் இருந்தும் அந்த இடத்திற்கு புனித யாத்திரை வந்தனர். அவர்களின் மத வழிபாட்டுத் தலங்கள் நாடுகள் கடந்து கிராமங்கள் நகரங்கள் என்று பரவியது. உலகெங்கும் உள்ள விபச்சாரம் செய்பவர்கள், கள்ளச்சாராயம், போதைவஸ்து, கஞ்சா விற்பவர்கள் என்று பலரும் இந்த மதத்தில் இணைந்தார்கள். தமக்காக, தமது தொழிலுக்காக, தம்மைப் போன்ற தவறான தொழில் செய்தவர்களுக்காக மரணித்த உண்மையான தேவன் மதுஸ் என்று கொண்டாடினார்கள். அவர் மீண்டும் பிறப்பெடுத்து வருவார் என்றும் அப்போது நிச்சயமாக தூக்குக் கயிற்றிலேயே உயிர் விடுவார் என்றும் நம்பினார்கள். சில கஞ்சா, கொகைன் பாவிப்வர்களும் சில விபச்சாரிகளும், மதுஸ் இறந்ததாக சொல்லப்பட்ட பின்னரும் தாம் அவரைக் கண்டதாகவும், அவர் தமக்கு நல்ல தொழில் ரகசியங்களை சொல்லி தந்ததாகவும் சொன்னார்கள். அதனால் அவர்கள் பலரும் மதுஸ் இறந்த பின்னர் உயிர்த்தெழுந்து வந்ததாக உறுதியாக நம்பினார்கள். தம் தொழிலை ஒரு காலத்தில் ஆண்டதால் அவரை ஆண்டவர் என்றும் புகழ்மாலை சூட்டினார்கள்.

இப்போது தவறான தொழில்களும், தவறானவர்களும் உலகத்தில் அதிகரித்ததால் அவர்கள் அனைவரையும் தமது மதத்தில் இணைக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் மதம் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இவர்களின் மதம் இப்போது 'மதுஸ்துவம்' என்றும் 'மதுஸ்ரியானிட்டி' என்றும் பரவலாக அறியப்படுகிறது.

மதுஸ்துவத்தை பின்பற்றுபவர்கள் உலகில் உள்ள ஏனைய மதத்தவர்களை இப்போது இழிவுபடுத்த ஆரம்பித்தது விட்டார்கள். தமது தேவனான மதுஸ்தான் உண்மையான ஆண்டவன் என்றும், மற்றவர்களின் கடவுள்கள் சாத்தான்கள் என்றும் பழித்தார்கள். மதுஸ்தான் உண்மையான தேவன், உங்கள் கடவுள் உங்களுக்காக தூக்குக் கயிற்றை நோக்கி இருந்தாரா? துப்பாக்கி தோட்டாவால் இரத்தம் சிந்தி இறந்தாரா? என்று கேள்விகள் கேட்டார்கள். மதுஸ் துப்பாக்கி தோட்டாவால் இரத்தம் சிந்தியதால் தமது பாவங்கள் அனைத்தும் நீங்கிவிட்டதாகவும் அதனால் போதைவஸ்து வியாபாரம் விபச்சாரம் எதுவுமே பாவமில்லை என்றும் வாதிட்டார்கள்.

ஏனைய மதத்தவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றவும் ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை எதிர்த்துப் போராட யாருக்கும் வல்லமை இல்லை. போதைப்பொருள் கோஷ்டிகள், விபச்சாரிகள் இவர்களை எதிர்க்க யாரால் முடியும். ஏனைய மதத்தவர்களை தாக்கி, அவர்களின் வழிபாட்டு தலங்களை இடிக்கிறார்கள். கட்டாய மதமாற்றம் செய்வது தங்கள் உரிமை என்று போதைவஸ்து வியாபார தலைவர்களும், விபச்சார விடுதி பொறுப்பாளர்களும் பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள். பல நாடுகளில் மதுஸ்துவத்தை பின்பற்றுபவர்கள் ஆட்சியில் அமர்ந்து விட்டார்கள்.

அவர்களின் மதுஸ்துவம் மிகமிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் மதுஸ்துவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான் அவர்களின் இலக்கு. உண்மையான தேவன் மதுஸின் இராஜ்ஜியம் உலகம் முழுவதும் வரவேண்டும் என்று மதத்தைப் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

விரைவில் வரும்.. 



Friday, 4 February 2022

மாறாத அடிமைவாழ்வும் கொன்சலீற்றாக்களும் -சிறுகதை

 யாழ் ஆயர் இல்லம் சுறுசுறுப்பாக இயங்கியது. ஊடகங்களும், செய்தி கேகரிப்பாளர்களும் பெரும்பாலும் ஆயரில்ல அடிமைகளாக இருப்பதால் அவர்களின் வேலை கடினமாக இருக்கவில்லை. செய்தி எவற்றிலுமே பங்குத்தந்தைகளின் பெயரோ படமோ வராமல் பார்த்துக் கொண்டார்கள்.

மறுநாள் பத்திரிகைகளில் குருநகர் இளம் யுவதி தற்கொலை என்று மட்டுமே செய்திகள் வெளியாகின. ஆனால் சில இணையதள ஊடகங்கள் மட்டுமே குருநகர் சர்ச்சின் உதவிப் பங்குத்தந்தைகள் இருவரே மரணத்திற்கு காரணம் என்றும், இது தற்கொலை அல்ல கொலை என்றும் செய்தி வெளியிட்டன. இறந்த யுவதியின் உறவினர்கள் சிலர் பங்குத்தந்தைகளின் அச்சுறுத்தலை மீறி போராட்டத்தில் இறங்கினர். கொல்லப்பட்ட கொன்சலீற்றாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று வீதியில் நின்று போராடினர்.

பெண்ணின் தாயும் தந்தையும் தம் மகளின் மரணத்திற்கு பங்குத் தந்தைகள் இருவரே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பங்குத்தந்தைகள் இருவரும் தன் மகளை படுக்கைக்கு அழைத்ததை ஊடகங்கள் முன்னால் போட்டுடைத்தனர். பிரச்சினை நாடு முழுவதும் பரபரப்பான பேசுபொருளாக மாறிவிட்டது.

குருநகர் கிராமம் யாழ்ப்பாணம் நகரை ஒட்டிய கரையோர மீன்பிடி கிராமம். போர்த்துக்கேய ஆட்சிக்காலத்தில் அடிமைகளாக கொண்டுவரப்பட்டவர்கள் இங்குள்ள பெரும்பான்மை மக்கள். 

மேற்கு ஆபிரிக்காவின் அடிமை விற்பனை கட்டுப்பாடு முழுவதும் அன்று போர்த்துக்கேய அரசிடம் இருந்தது. மொரோக்கோ, செனகல், சியாரா லியோன் என்று பல்வேறு அடிமை சந்தைகளில் இருந்து போர்த்துக்கேயரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்கள் இவர்கள். கருவாடு பதனிடல், சுண்ணாம்பு சூளைகள், மற்றும் மீன்பிடித் தொழில் என்பவற்றில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களின் அடிமைத்தனம் மாறாதிருக்க மதம்மாற்றியும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியும் புதிய சந்ததியாக உருவாக்கின கத்தோலிக்க சபைகள்.

அடிமை முறை ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டது. அனால் இவர்களின் அடிமை வாழ்வு மாறவில்லை. இவர்களை நவீன அடிமைகளாகவே உருவாக்கி வைத்திருக்கிறது கிறிஸ்தவ மிசநரி. அந்த அடிமை வாழ்வின் துயரமே இப்போதும் அரங்கேறுகிறது. பல சம்பவங்கள் மறைக்கப்பட சில சம்பவங்கள் அவ்வப்போது வெளிப்படுகின்றது. அப்படி வெளியே தெரிந்த கிறிஸ்தவ கொடூரமே கொன்சலீற்றாவின் படுகொலை.

கொல்லப்பட்ட பெண் தொடர்பில் ஆயர் இல்லத்திற்கு எந்த வருத்தமும் இல்லை. தம் கிறிஸ்தவ அசிங்கம் வெளியே தெரிந்துவிட்டது என்பது மட்டுமே அவர்களின் ஒரே கவலை. அதை எப்படியாவது மடையாற்றிவிட வேண்டும். எத்தனை கோடி கொடுக்கவும் தயாராக இருந்தது ஆயர் இல்லம். ஆயர் இல்லத்தால் எலும்பு துண்டுகள் வீசப்பட்டன, பாய்ந்து சென்று லாவகமாக கவ்வின தமிழ் தேசிய கிறிஸ்தவ அடிமைகள். கொலைகார பங்குத் தந்தைகளுக்கு முட்டுக்கொடுத்து அறிக்கைகள் பறந்தன.

கொல்லப்பட்ட யுவதி கொன்சலீற்றாவிற்கு 22 வயதுதான் ஆகியிருந்தது. சர்ச்சிற்கு செல்லும் போதுதான் அவளைப் பார்த்தார்கள் பாதிரியார்கள். உதவிப் பங்குத்தந்தைகள் இருவருக்கு அவள் மேல் தீராத மோகம் உண்டாகிவிட்டது. அவளை அடைவதற்கான வழிகளைத் தேடினார்கள். பின் அவர்களுக்கு தோன்றியது தான் மறைக்கல்வி கற்பித்தல் எனும் இலகுவான வழி. படித்து விட்டு தாதியர் பயிற்சிக்கு சென்ற கொன்சலீற்றாவை மறைக்கல்வி கற்பிப்பதற்கென்று சர்ச்சிற்கு அழைத்துள்ளனர். பங்குத்தந்தை அழைப்பதால் அவளும் சம்மதித்தாள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனை முடிந்ததும் மறைக்கல்வி வகுப்பு என்பது கொன்சலீற்றாவின் வாடிக்கை ஆனது.

ஒருநாள் மதிய வேளை. மறைக்கல்வி முடிந்து வீடு செல்லப் புறப்பட்டாள் அவள். அப்போதுதான் அறைக்குள் இருந்து இருவரும் அழைத்தார்கள். அழைப்பது பங்குத் தந்தைகள் அல்லவா. உள்ளே சென்றாள். கதவுகள் மூட்பட்டன. இரண்டு பங்குத் தந்தைகளுக்கும் மாறிமாறி இரையாகிப்போனாள் அவள். 

அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள். பங்கம் செய்தது பங்குத் தந்தைகள். அவள் எதுவும் வெளியே சொல்லவில்லை. அவள் பரம்பரை அடிமைத்தனம் அதற்கான தைரியத்தையும் கொடுக்கவில்லை. இப்போது மறைக்கல்விக்கு செல்வதை மட்டும் நிறுத்திவிட்டாள்.

பங்குத் தந்தைகள் இப்போது ருசிகண்ட பூனைகள். அவளை விடாமல் விரட்டினார்கள். பகிரங்கமாக படுக்கைக்கு அழைத்தார்கள். அவள் பயந்துபோய் இருந்தாள், பலமுறை அழைத்தும் செல்லவில்லை. ஒருமுறை படுத்துவிட்டாய் இனி என்ன பயம் என்று தொலைபேசி வழியே மிரட்டினார்கள்.

ஒருநாள் கொன்சலீற்றா வீட்டில் தொலை பேசியில் பேசிக்கொண்டிருந்தாள். எதிர் முனையில் பேசியவன் அவளை மிரட்டினான். "நீ வரலன்னா, நீ எங்க கூட படுத்த வீடியோவை வெளியில விட்டிடுவம், உன் வாழ்கையையே நாசமாக்கிடுவம், நான் ரொம்ப கோவக்காரன்" என்று மிரட்டினான். "பயமாக இருக்கு, என்ன விட்டிடுங்க ஃபாதர்" என்று அவள் கெஞ்சலாக கேட்ட வார்த்தை அவள் தாயின் காதில் விழுந்தது.

"எதுக்குடி பயமாயிருக்கு, யார்டி போன்ல" என்று போனைப் பறித்துப் பார்த்த தாய்க்கு அதிர்ச்சி. எதிர்முனையில் குருநகர் சர்ச்சின் பங்குத் தந்தைகளுள் ஒருவன். தொலைபேசியை அணைத்துவிட்டு, "எதுக்குடி பயமாயிருக்குன்னு சொன்ன? என்னடி கேட்டார் ஃபாதர்? சொல்லுடி.." அவள் தாய் உறுக்கிக் கோட்டாள். கொன்சலீற்றா அழுதுகொண்டே நடந்ததைச் சொன்னாள். 

சில நாட்களாக அவளை எங்கும் விடுவதில்லை. அவள் வீட்டிலேயே இருந்தாள். அவர்கள் யாரிடமும் எதையும் சொல்லவில்லை. ஆயர் இல்லத்தில் சொன்னாலும் எதுவும் நடக்காது. எங்கு சென்றாலும் நீதி கிடைக்காது, ஊர் பேரைச் சொன்னாலே யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எல்லாவற்றையும் அவர்களே முடிவுசெய்துவிட்டு அப்படியே விட்டுவிட்டார்கள். ஆனால் அதிலும் ஒரு விடயத்தை தாயிடம் மறைத்துவிட்டாள் கொன்சலீற்றா.

ஒருமாதம் கடந்துவிட்டது. கொன்சலீற்றா வீட்டார் எந்த சட்ட நடவடிக்கைக்கும் இறங்கவில்லை. வீட்டிற்கு தெரிந்துவிட்டது, ஏதாவது பிரச்சினை வந்துவிடும் என்று பயத்தில் இருந்த பங்குத் தந்தைகளுக்கு இப்போது துணிச்சல் வந்துவிட்டது. மீண்டும் அவளிடம் பேசினார்கள். ஏதோ தெரியாமல் செய்தது போலவும் திருந்திவிட்டதுபோலவும் நடித்தார்கள். "வீடியோ இருக்கும் மெமரி கார்ட உங்கிட்டயே கொடுக்கிறம், நீயே கொண்டு போய் உடச்சு வீசிடு" என்று நயவஞ்சகமாக பேசினார்கள். அவர்கள் சொன்னதை அவள் அப்பாவித்தனமாக நம்பினாள். யாருக்கும் தெரியாமல் அந்த வீடியோவை அழித்து விடவேண்டும் என்று நினைத்தாள். அவர்களின் பேச்சை நம்பி வீட்டிற்கு கூட சொல்லாமல் ஒரு மாலை வேளையில் அவர்களிடம் சென்றாள். 

அங்கே போன பின்புதான் அவர்களின் வஞ்சகம் தெரிந்தது அவளுக்கு, மெமரி கார்டை கொடுக்கவில்லை. "ஒரேயொரு முறை எங்ககூட படுத்திடு மெமரி கார்டை கொடுக்கிறம்" என்று கேவலமாக பேரம் பேசினார்கள். அவளால் எதுவுமே பேசமுடியவில்லை. அவள் இயலாமை கண்ணீராய் ஒழுகியது. பங்குத் தந்தைகளுக்கு இப்போது காமம் கட்டுக்குள் இல்லை. மாதங்கள் கடந்த தவிப்பு. மாறிமாறி அவளை மடிநனைக்க வைத்தார்கள்.

எல்லாம் முடிந்துவிட்டது. முன்பு வீடியோ எடுத்தாக சொல்லி அவர்கள் மிரட்டியது பொய். உண்மையில் இப்போதுதான் அவர்கள் வீடியோ எடுத்திருந்தார்கள். இதை கொன்சலீற்றாவின் மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. "இனி உனக்கு பயமில்லைதானே, நாங்க கூப்பிடுறப்ப எல்லாம் வா, இப்பதான் உண்மைல வீடியோ எடுத்தம், நாங்க கூப்பிட்டு நீ வரலைன்னா உன் வாழ்கையையே சீரழிச்சிடுவம்" என்று அவளுக்கு பயம்காட்டினார்கள். அவள் இப்போது வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டாள். ஏமாற்றம் இயலாமை எல்லாம் கோபமாக மாறி நின்றது. "நீங்க என்ன என்னோட வாழ்க்கையை நாசமாக்கிறது. நான் உங்க எல்லாத்தையும் தெருவில நிக்க வைக்கிறேன்" என்று ஆத்திரத்தில் கத்தினாள். அவள் இப்போது முழுக்க நனைந்துவிட்டாள். இனி முக்காடு தேவையில்லை. இவர்களைப் பழிவாங்குவது என்று வெளியே புறப்பட்டாள்.

அப்போதுதான் பங்குத் தந்தைகளுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. அவளை மிரட்டி பணிய வைத்து தொடர்ந்து அனுபவிப்பதுதான் அவர்களின் நோக்கம். இப்படி அவள் மாறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. பிரச்சினை வெளியே போனால் சிக்கலாகிவிடும். முடிந்தவரை சமாளிக்க முனைந்தார்கள். அவர்கள் ராஜதந்திரம் எல்லாம் அவள் விரக்தியின் முன்னால் தோற்றுவிட்டது. வெள்ளைப்பாவாடைகளுக்கு வேறு வழியே தெரியவில்லை. தங்கள் சுயரூபத்தை எடுத்தன. அவளைப் பிடித்துச் சென்று மறைவான அறை ஒன்றுக்குள் அடைத்தார்கள். விடியும்வரை அவளை மாறிமாறி சிதைத்தார்கள். விடிந்துவிட்டது. நேரமோ பத்துமணி ஆகிவிட்டது. இனியும் வைத்திருந்தால் எல்லாம் பிழைத்துவிடும் என்று நினைத்தார்கள். அவளைத் அப்படியே தூக்கிச் சென்று பின்னால் உள்ள கிணற்றுக்குள் போட்டுவிட்டு வந்துவிட்டார்கள். அவள் தத்தளித்து மூச்சுத்திணறி துடிதுடித்தாள். அப்படியே அடங்கிவிட்டாள்.

பொலிஸ் விசாரணை, மரணப் பரிசோதனை எல்லாம் முடிந்து வழக்கு நீதிமன்றத்தில் நின்றது. பங்குத் தந்தைகளைக் காப்பாற்ற வழக்குரைஞன் அன்ரன் ஆஜரானான். இவன் கிரிமினல் லோயர். ஆயரில்லத்தின் ஆஸ்தான அடவகேட். சட்டத்தின் ஓட்டைகள் இவனுக்கு அத்துப்படி. பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் தமிழ் பெண் வழக்கறிஞர் தலைமையில் சில தமிழ் வழக்கறிஞர்கள் ஆஜராயினர். 

இந்த வழக்கில் நேரில் கண்ட சாட்சிகளோ வேறுயாருமோ இல்லை. மருத்துவ பரிசோதனை அறிக்கையே வழக்கின் முடிவைத் தீர்மானிக்கும் ஒரே ஒரு சான்றானது. ஆயரில்லமும் அன்ரனும் தீயாய் வேலைசெய்தார்கள். சட்ட வைத்திய அதிகாரி ஏற்கனவே இவர்கள் தொடர்பில் உள்ளவன்தான். பெட்டிகளில் கோடிகள் கைமாறியது. நீதி விலை பேசி விற்கப்பட்டது.

விசாரணைக்காக மன்று கூடியது. சட்ட வைத்திய அதிகாரி சாட்சி சொன்னான். "அந்த பெண் நீரில் மூழ்கியதால் மட்டுமே உயிரிழந்துள்ளாள். அவள் இன்னும் கன்னித்தன்மை கூட இழக்கவில்லை" என்று. கொடுத்த காசுக்கு ஒரு படி மேலே போய் கூவிவிட்டான். நீதிபதிக்கே அதிர்ச்சியில் இருந்து மீள சில நிமிடங்கள் பிடித்தது.

அவரால் இதை ஏற்காமல் மறுக்க முடியாது. மீண்டும் பொலீசாருக்கு பணித்தார் நீதிபதி. தொலைபேசி விபரங்கள், தொலைபேசி அழைப்பு பட்டியல் எல்லாவற்றையும் ஆராய சொன்னார். ஆனால் அங்கேயும் விலைபோய்விட்டனர் பலர். 

பாவம் நீதி என்ன செய்வது? நீதிபதி என்ன செய்வார்? ஆதாரங்கள், சாட்சிகள் இன்றி எப்படி தண்டிப்பது. கொன்சலீற்றா மரணத்திற்கு குறித்த இரண்டு பங்குத்தந்தைகளும்தான் காரணம் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்பதால் மனறம விடுவித்தது.

நீதிமன்றத்தை ஏமாற்றிய திருப்தியில் ஆயரில்லமும் பங்குத் தந்தைகளும் மகிழ்ந்தன. சட்டத்தரணியையும், சட்ட வைத்திய அதிகாரியையும் தலையில் வைத்துக் கொண்டாடின.

சில வருடங்கள் கடந்தது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட வைத்திய அதிகாரி சிறைக்குள் சென்றுவிட்டான். ஆயுதங்களை வைத்திருந்தது, நாட்டிற்கு எதிராக பிரிவினைவாத குழுவை உருவாக்கியது என்பது இவன் கையும் களவுமாக மாட்டிய குற்றங்கள். ஒன்றில் ஏமாற்றி இன்னொன்றில் மாட்டுவதுதானே மனிதர்கள் வாடிக்கை. இவனும் அப்படித்தான்.

கொன்சலீற்றா வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததால் முதல் குற்றவாளி இவனல்லவா? அதனால் முதலிலேயே தண்டனை கிடைத்ததுவிட்டது.

மற்றவர்களும் தமக்கான காலத்திற்காக காத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களை ஏமாற்றி யார் வேண்டுமானாலும் தப்பிக்கலாம். ஆனால் காலம் யாரையும் தப்பிக்க விடுவதில்லை.



Thursday, 3 February 2022

ஊழியக்காரர்களால் பதவியிழந்த நீதிபதி- குட்டிக்கதை

மைக்கேல்பட்டி இப்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஊர். மீண்டும் ஒரு பிரச்சனை. தமிழ்ப்பெண் ஒருவரை பங்குத்தந்தை ஒருவன் வன்புணர்வு செய்துவிட்டான். பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம் அது. வன்புணர்வு செய்வதற்கான தேவையே அங்கில்லை. அப்படி இருந்தும் இந்த சம்பவம் நடந்துவிட்டது. ஊர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். இவ்வளவு கிறிஸ்தவ பெண்கள் இருந்தும் ஃபாதர் ஏன் வன்புணர்வு வரைக்கும் போனார் என்று புரியவில்லை.

கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் ஊர் என்பதால் இந்த சம்பவத்தால் ஊருக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தகவல் ஊரைவிட்டு வெளியே போய்விட்டது. தமிழ்மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். திராவிட அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருபக்கம் தங்களை பதவியில் அமர்த்திய கிறிஸ்தவர்கள். மறுபுறம் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பெண்ணுக்கு நீதிகேட்டு போராடும் தமிழர்கள்.

கண்துடைப்புக்காகவேனும் ஒரு விசாரணை நடந்தாகவேண்டும். பிறகு வேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட பெண்ணிடமே "நான் விரும்பித்தான் ஃபாதரிடம் போனேன்" என்று மிரட்டி வாக்குமூலம் வாங்கிவிடலாம். அல்லது அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று விசாரணையை முடித்துவிடலாம். முடிவோடு விசாரணை குழு ஒன்றை அமைத்தது திராவிட அரசு.

ஊரில் உள்ள கிறிஸ்தவ பெண்களுக்கு ஒரே ஆச்சரியம். "இதில என்ன வந்திச்சு, நாங்க யாராச்சும் எப்பவாவது இப்படி சத்தம் போட்டிருக்கமா? ஃபாதர்தான பண்ணினார்" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அவர்களுக்கு அது தவறென்று கூட தெரியவில்லை. ஃபாதர் அழைத்தால் செல்லவேண்டும் என்பது அவர்களின் மனதில் இயல்பான ஒன்றென பதியவைக்கப்பட்டிருந்தது. கண்துடைப்புக்காக கூட அரசு விசாரணை செய்வதை அவர்கள் விரும்பவில்லை.

ஃபாதருடன் அவ்வப்போது ஊழியம் செய்யும் அனைவரும் வீட்டில் கணவன் என்று இருப்பவர்களையும் அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் சென்றார்கள். "எங்க ஊருக்கு விசாரணை செய்ய யாரும் வரக்கூடாது. எங்க ஃபாதர் இதுவரைக்கும் யாரையும் வன்புணர்வு பண்ணினதில்லை. அதனால இப்பவும் அவர் வன்புணர்வு பண்ணிருக்கமாட்டார்" என்று மனுவொன்றைக் கொடுத்தார்கள். எனக்கும் உங்களுக்கும் வேண்டுமானால் இந்த தர்க்கம் புரியாமல் இருக்கலாம். ஆனால் மாவட்ட ஆட்சியருக்கு புரிந்தது. ஏனென்றால் அவர் பெயர் 'பொன்ராஜ் ஆலிவர்'. ஆலிவருக்கு புரியாதா என்ன? 

"உங்களை ஏன் ஃபாதர் வன்புணர்வு பண்ணணும். நீங்கதான் கூப்பிட்டா போகப்போறிங்களே" என்று மனதுக்குள் நினைத்தவாறு மனுவை வாங்கினார் ஆலிவர்.

தானாடாவிட்டாலும் தசையாடும் அல்லவா. விசாரணையை கிடப்பில் போட்டுவிட்டார் ஆலிவர். ஆனால் விசயம் அவரது அதிகாரத்தைக் கடந்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்காக நின்றது.

சம்பவம் நடந்ததற்கு சாட்சியாக யாரும் வரவில்லை. சாட்சி சொல்லிவிட்டு சாந்தியடைய யாரும் தயாராக இல்லை. நடப்பது திராவிடத்தின் விடியல் ஆட்சி. சம்பவம் நடக்கவில்லை என்பதற்கு மட்டும் வரிசையில் நின்றார்கள் ஊழியக்காரர்கள்.

நீதிபதிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "தனியான ஓர் இடத்தில் நடந்த சம்பவத்தை, நீங்கள் எப்படி நடக்கவில்லை என்று உறுதியாக சொல்கிறீர்கள்?" என்றார்.

"நாங்களும் இதே ஊரில்தான் இருக்கிறோம். இதுவரை அவர் எங்களை வன்புணர்வு பண்ணியதேயில்லை. அதனால் அவர் இதைப் பண்ணியிருக்க மாட்டார்" பாடமாக்கி வந்ததுபோல் ஊழியக்காரிகள் கோரஷாக சொன்னார்கள்.

நீதிபதிக்கு வேர்த்து விறுவிறுத்தது. பொக்கட்டுக்குள் இருந்து எடுத்து இரண்டு மாத்திரைகளைப் போட்டுவிட்டு தண்ணீரைக் குடித்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம். "நாம் ஆயுள் தண்டனை கொடுத்தாலும் பரோலில் தானே போகப்போகிறான். நடப்பது விடியல் ஆட்சியல்லவா?" என்று நினைத்துக் கொண்டே குனிந்து விறுவிறுவென்று எழுதினார்.

உதவியாளரை அழைத்து கடிதத்தை அனுப்ப சொன்னார், நீதிமன்றைத்தை ஒத்திவைத்துவிட்டு வீடுநோக்கிப் புறப்பட்டார். பாலியல் வல்லுறவுக்கு வக்காளத்துவாங்கும் கேடுகெட்ட கிறிஸ்தவர்களின் வார்த்தைகளை ஆலிவரைப்போல் அவரால் சகிக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்து சோபாவில் சாய்ந்தார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தது மட்டுமே அவர் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது...



Wednesday, 2 February 2022

குலதேவதை லாவன்யா- இது கதையல்ல நாளைய வரலாறு

சிறுமி லாவண்யாயா இறுதியில் தற்கொலையே செய்துவிட்டாள். மதம் மாற வற்புறுத்தி செய்த கொடுமைகளை அந்த பிஞ்சு மனதால் தாங்க முடியவில்லை. ஊர் எல்லைகளைத் தாண்டி விட்டது பிரச்சினை.

மைக்கேல்பட்டி மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பாக மாறிவிட்டது.

வருடாவருடம் வகுப்பில் முதல்நிலை மாணவி லாவண்யா. எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்றாள். பள்ளி நிர்வாகத்தால் அதை சகிக்க முடியவில்லை. அவள் தமிழ்ப்பெண் எப்படி சகித்துக் கொள்வார்கள். இப்படி மதிப்பெண் எடுத்தால் எப்படி மதம்மாற்றுவது? மதம்மாறினால்தான் யேசப்பா கல்விதருவார் என்று எப்படி சொல்வது?

இவளை எப்படியாவது மதம்மாற்றியாக வேண்டும். இல்லாது விட்டால் ஏனைய பிள்ளைகளையும் மதம்மாற்ற முடியாது, இது பள்ளி நிர்வாகத்தின் கவலை.

அன்று இரவு ஃபாதரின் அறைக்கு ஊழியம் செய்ய வந்த சகாயமேரியால் திருப்தி அடைய முடியவில்லை. ஃபாதர் ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தார். சகாயமேரியால் முடியவில்லை. "ஃபாதர் உங்களுக்கு அப்படி என்ன பிரச்சினை, இப்படி யோசிக்கிறிங்க" என்றாள். 

அவள் கேள்வி சிந்தனையை கலைக்க படுக்கையிலேயே எழுந்திருந்தார் ஃபாதர். அவரின் இயலாமை வெளியேறிய பெருமூச்சில் வெளிப்பட்டது. "அந்த லாவன்யா பொண்ணு நல்ல கெட்டிக்காரி, அவளை மாத்தினா அவள சொல்லியே படிக்காத பிள்ளைங்களையும் மாத்திடலாம்,  நாமளும் மதம்மாறச் சொல்லி என்னேன்னவோ செஞ்சு பார்த்திட்டம். ஆனால் அவ மாறுறா இல்ல?" ஆதங்கத்தோடு சொன்னார் ஃபாதர். "ம்ம்..." என்று சலிப்போடு இழுத்தாள் சகாயமேரி. பின் சிறிது நேரம் யோசித்துவிட்டு "அதை எங்கிட்ட முழுசா விட்டிடுங்க ஃபாதர், அதை நானே பாத்துக்கிறேன்" என்றாள். அவள் வார்த்தைகள் அழுத்தத்தில் இருந்து சற்றே விடுவித்தது. அவர் படுக்கையில் சாய்ந்தார்.

சகாயமேரி எழுந்தாள். லைட்டை அணைத்துவிட்டு ஃபாதரை அணைத்து ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். பின் ஊழியம் செய்த சோர்வில் அப்படியே படுத்துவிட்டாள். ஆனால் அவளுக்கு தூக்கம் வரவில்லை. சொட்டச் சொட்ட விழித்திருந்து என்ன செய்வது என்று யோசித்தாள். யோசனை நீண்டு கொண்டே போனது. நேரத்தைப் பார்த்தாள், மணி நான்கைத் தொட்டது, விடியல் ஆரம்பித்துவிட்டது.. 

அப்போதே எழுந்தாள். தூங்கிக் கொண்டிருந்த லாவண்யாவை சென்று தட்டி எழுப்பினாள். சிறுமி லாவண்யா மீதான கொடுமைகள் அப்பொழுதே தொடங்கிவிட்டது. விடுதியின் அறைகள் மலசலகூடம் என்று அனைத்தையும் அன்றுமுதல் அவள்தான் சுத்தம் செய்யவேண்டும்.  ஃபாதரின் படுக்கை அறையை கூட அவளை வைத்தே சுத்தம் செய்வித்தாள் சகாயமேரி. ஃபாதரின் அறைக்கு சுத்தம் செய்ய சென்றபோது அத்துமீறல் முயற்சிகள் கூட சிலமுறை செய்யப்பட்டது. இரண்டு மூன்று முறை சீண்டல்கள், அணைப்புக்களுடன் தப்பித்து விட்டாள். அங்கு போக மறுத்தாலும் சகாயமேரியால் வற்புறுத்தி அனுப்பப்பட்டாள். 

அவள் அழுது கதறினாள், அந்த பிஞ்சு நெஞ்சு தீப்பட்ட புழுவாய் துடித்தது. யாரேனும் வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்கியது. எதுவுமே நடக்கவில்லை. அவள் மீதான கொடுமைகள் தொடர்ந்தது. பொங்கல் விடுமுறையில் விடுதி மாணவிகள் அனைவரும் வீடுகளுக்கு சென்று விட்டார்கள். அவளுக்கு மட்டுமே வீடுசெல்ல அனுமதி இல்லை. பல மாணவிகள் இருந்தபோதே இத்தனை கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள். இப்போது யாருமே இல்லை. அவளால் நடக்கப்போகும் விபரீதத்தை கற்பனைகூட செய்ய முடியவில்லை. பயத்தில் பேதலித்துவிட்டாள். 

"மதம் மாறாதவரை உனக்கு இதுதான் நிலமை, பேசாம மாறிடு.." தனிமையில் இருந்த அவளை எச்சரித்துவிட்டுச் சென்றாள் சகாயமேரி. அவள் மாறத் தயாராக இல்லை. மதம் மாறிச் செல்ல அவள் தாய் ஒன்றும் தப்பான வழியில் அவளைப் பெறவில்லை. அவளும் ஒழுக்கமாக வாழவே விரும்பினாள். மதம் மாறி ஒழுக்கங்கெட்டு வாழ அவள் மனம் ஒருபோதும் இடங்கொடுக்கவில்லை.

என்ன செய்வது என்று யோசித்து யோசித்து பார்த்தவளுக்கு எதுவுமே புரியவில்லை. இறுதியில் அவள் எடுத்த மிடிவு பரிதாபமான முடிவு. அவள் விஷத்தினை குடித்துவிட்டாள். குடித்தால் மரணம் என்றுதான் நினைத்தாள். விஷம் இத்தனை துன்பம் தரும் என்று அந்த பிஞ்சு அறிந்திருக்கவில்லை. அவளால் முடியவில்லை, வலி தாங்க முடியாமல் துடித்தாள். பள்ளி நிர்வாகத்திற்கு அவளைக் காப்பாற்ற எண்ணமில்லை. உடனே வைத்தியம் பார்த்தால் உயிர்பிழைத்து விடுவாள். அதனால் காலம் தாழ்த்தியது.

வைத்திருந்து விடுதியில் இறந்தால் விபரீதமாகிவிடும். அதனால் தாமதித்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றது பள்ளி நிர்வாகம். இப்போது அவள் உறுப்புக்கள் பாதி பழுதடைந்துவிட்டது. தன் முடிவின் காரணத்தை வாக்குமூலம் கொடுத்துவிட்டு மாண்டுவிட்டாள் அந்த தேவதை. 

இது திராவிட ஆட்சி, கிறிஸ்தவ மிசநரிகள் போட்ட பிச்சையில் உண்டான ஆட்சி. எப்படியாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது பள்ளி நிர்வாகத்தின் நம்பிக்கை. ஆனால், சிறுமி லாவண்யாவை  காப்பாற்ற யாராலும் முடியவில்லை. தன் அடையாளம் காக்க, தமிழர் வாழ்வியலைக் காக்க உயிர் துறந்த அவள் குலதெய்வம் ஆனாள். உயிர் பிரிந்தாலும் உயர்ந்து நிற்கின்றாள் குலதேவதை லாவண்யா.









Monday, 31 January 2022

சாத்தான் குறி சோதனை-இது கதையல்ல வரலாறு

பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி அது. ஜேர்மனியின் ஈசர் நதிக்கரையில் அமைந்திருந்தது அன்றைய முனீச்சன் நகரம். இந்த அழகிய நகரில்தால் ஹரிஸ்ஸாவின் வீடு. ஆற்றங்கரையோரம் அழகிய வீடு. அன்பான குடும்பம். தாய் தந்தைக்கு செல்லப்பிள்ளை, அவள் குடும்பத்தின் ஒரே பெண்பிள்ளை. 

அதுவரையில் சந்தோஷமாகத்தான் போனது அவர்களின் வாழ்க்கை. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கத்தோலிக்க லீக்கைச் சேர்ந்த சிலர் வந்தார்கள், வீட்டின் வெளிப்புறத்தில் குறியீடு ஒன்றை இட்டுவிட்டு சென்றார்கள். அந்த குறியீடுதான் அனைவரது சந்தோசத்தையும் கெடுத்துவிட்டது. 

முனீச்சன் நகரில் பதினோராம் நூற்றாண்டிலேயே கத்தோலிக்கம் முதன்முதலில் கால்பதித்து. ஆனால் இப்போது வேர் பதித்துவிட்டது. பதினோராம் நூற்றாண்டின் பாதியிலேயே வந்தாலும் 500 ஆண்டுகளாக பெரிய மாற்றம் எதுவும் வரவில்லை. நகரில் தப்பான தொழில் செய்யும் நபர்களைத்தவிர யாரும் மதம்மாறிச் செல்லவில்லை. அதனால்தான் கத்தோலிக்க லீக்கை 1608 இல் நிறுவியது வத்திக்கான். கத்தோலிக்க லீக் நிறுவப்பட்டு இப்போது அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் இப்போதுதான் தன் கொடூரத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருந்தது.

ஹரிஸ்ஸாவின் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு வந்துவிட்டனர். இங்கிலாந்தில் இருந்து தப்பிவந்தவர்கள் அவர்கள். இங்கிலாந்தில் இருந்தபோது கோயில்கள், பூசைகள், கொண்டாட்டம் என்று பக்தியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் அவர்கள். அது ஒன்றுதான் கடல்கடந்து, நாட்டைவிட்டு இங்கு வரவும் காரணமாகவும் இருந்தது.

ரோமன் கத்தோலிக்கர்கள் வருவதற்கு முன்னர் இங்கிலாந்து இந்துக்கள் வாழ்ந்த தேசம். ஆனால் ரோமர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இந்தியாவில் உள்ளவர்களை இந்துக்கள் என்றும், ஐரோப்பாவில் உள்ளவர்களை பாகன்கள், பால்டிக்குகள் என்றும், மத்திய கிழக்கு மக்களை கானானியர்கள், செல்டிக்குகள் என்றும் பிரித்தது. இந்துக்கள் ஒன்றாகிவிடாமல் பார்த்துக்கொண்டது. இப்போது சைவம் வேறு இந்து மதம் வேறு என்று பிரிக்க முனைகின்றனர் அல்லவா அதுபோல.

இங்கிலாந்தில் ரோமன் கத்தோலிக்க சபை கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அதன்பின்னர் ஆரம்பித்ததுதான் இந்த சாத்தான் குறி சோதனையும், மத விசாரணையும். கிறிஸ்தவ மதத்தை தவிர ஏனையவை எல்லாம் சாத்தான் வழிபாடு என்று பிரகடனம் செய்தார்கள். இந்துக்களின் தெய்வங்களை எல்லாம் சாத்தான்கள் என்றும், இந்துக்களின் மத அடையாளங்களை எல்லாம் சாத்தானின் குறிகள் என்றும் பிரகடனம் செய்தார்கள்.

அதன் பின்னர்தான் கிறிஸ்தவ சபைகளின் கொடூரம் ஆரம்பித்தது. முதலில் கோயில் பூசாரிகளும், பூசாரிகளின் குடும்பத்தினரும் சாத்தானுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் என்று கொடுரமாக சித்திவதை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார்கள். கோயில்கள் இடித்து அழிக்கப்பட்டது. பூசாரிகளுக்கும், கோயில்களுக்குந்தான் பிரச்சினை, தமக்கில்லை என்று  கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் மக்கள். அப்போதுதான் அடுத்த கொடூரத்தை அரங்கேறியது கத்தோலிக்க சபை.

தெய்வ உருவங்கள், மத அடையாளங்கள், குறியீடுகள், சக்கரங்கள் என்பவற்றை  வீடுகளில் வைத்திருப்பது இந்துக்களின் வழக்கம். இவ்வாறு மத அடையாளங்களை வைத்திருப்பவர்கள் அனைவரும் சாத்தானை வழிபடுபவர்கள் என்றும் சாத்தான்களுடன் இரகசிய ஒப்பந்தத்தை செய்திருப்பவர்கள் என்றும் அறிவித்தது கத்தோலிக்க சபை. அவ்வாறான வீடுகளுக்கு சென்று சோதனை நடாத்த  "சாத்தான் குறி சோதனையாளர்கள்" (witch finders) கிறிஸ்தவ சபைகளால் நியமிக்கப்பட்டார்கள். நடக்கும் விபரீதத்தை உணராமல் இருந்தார்கள் இந்துக்கள். 

கிறிஸ்தவ காட்டுமிராண்டிகள் வன்முறையில் இறங்கியது. இந்துமத அடையாளங்களை வீடுகளில் வைத்திருந்தவர்கள் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இந்து அடையாளங்கள் வைத்திருந்த ஒரே காரணத்திற்காக, குடும்பம் குடும்பமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள்.

நாடு முழுவதும் தகவல் தீயாக பரவியது. உயிர்களைக் காப்பதற்காக தங்கள் வீடுகளில் இருந்த இந்துமத அடையாளங்களை மறைத்தும், ஒழித்தும் வைத்தார்கள். அனைவரும் இந்து மத வழிபாட்டை நிறுத்திவிட்டார்கள் என்று நம்பியது கத்தோலிக்க சபை. சிறிது காலத்தில் கத்தோலிக்கத்தின் கொலைகளும் குறைந்திருந்தது.

மக்கள் மீண்டும் இரகசியமாக தமது வழிபாடுகளை ஆரம்பித்திருந்தார்கள். வீட்டின் புகை போக்கிகள், குளிருக்கு தீமூட்டும் அனல் அடுப்புக்கள், மற்றும் மறைவான இடங்களில் மத அடையாளங்களை மறைத்து வைத்து வழிபாடு செய்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டார்கள். 'சாத்தான் குறி சோதனையாளர்கள்' மூலம் இவற்றை அறிந்து கொள்கிறது வத்திக்கான்.

அதனால், அடுத்த கொடூரத்தை அரங்கேற்ற தயாரானது வத்திக்கான். கிறிஸ்தவ சபைகளுக்கு ஆணைகள் பறந்தன. புதிய வழிமுறையை ஆரம்பித்தன கத்தோலிக்க சபைகள். இந்து அடையாளங்களை இரகசியமாக வைத்திருக்கும் வீடுகள், மற்றும் வைத்திருப்பதாக சந்தேகிக்கும் வீடுகள் என்பவற்றின் வெளியே 'சாத்தான் குறி சோதனையாளர்கள்' அடையாளம் ஒற்றை இட்டுச் சென்றார்கள். மக்களுக்கு எதுவுமே புரியவில்லை. 

பின்னர் ஒருநாளில் வத்திக்கானின் கிறிஸ்தவ படைகள் ஊருக்கள் இறங்கின. அடையாளம் இடப்பட்ட வீடுகளுக்கு சென்று அங்கிருந்தவர்களை கைது செய்யத் தொடங்கின. குறியீடு இடப்பட்ட நோக்கம்  அப்போதுதான் புரிந்தது சிலருக்கு. நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த அவர்கள் உயிர்களைக் காப்பாற்ற கால்போன போக்கில் ஓடினார்கள். சிலர் நாட்டைவிட்டு கடல்கடந்து ஓடினார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே இருந்த பலர் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இந்த கிறிஸ்தவ வெறியாட்டத்தில் தப்பி வந்த குடும்பங்களில் ஒன்றுதான் ஹரிஸ்ஸாவின் முன்னோர்கள்.

இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டவர்கள் இத்தனை ஊர்களைக்கடந்து முனீச்சனில்தான் தங்கினார்கள். இங்குதான் கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் குறைவாக இருந்தது.ஆனால், சில காலமாக இங்கும் அவர்களின் அராஜகம் தொடங்கிவிட்டது.

இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும், ஹரிஸ்ஸாவின் குடும்பம் ஏன் சந்தோஷமாக இல்லை என்று. அவர்களின் முன்னோர்கள் தங்கள் அவலத்தை, கிறிஸ்தவ மதமாற்ற கொடூரத்தை பரம்பரை பரம்பரையாக கடத்தியே வந்திருக்கிறார்கள். வீட்டின் வெளியே போடப்பட்ட குறியீட்டைக் கண்டு அவர்கள் அச்சப்பட அதுதான் காரணம். வீட்டிற்கு வெளியே போடப்பட்ட குறியீடும், இவர்களின் அச்சமும் நடக்கப்போகும் அசம்பாவிதம் ஒன்றிற்கான எச்சரிக்கையாகவே பட்டது அவர்களுக்கு. 

இப்போது ஹரிஸ்ஸாவின் வீட்டில் எந்தவொரு இந்து அடையாளமும் இல்லை. ஈசர் ஆற்றில் நீராடிவிட்டு தூரத்து மலைகளுக்கு நடுவே தோன்றும் சூரியனை வழிபடுவதோடு சரி. வாரத்தில் ஓர் இரண்டு நாட்கள், நல்லநாள் விரதம் என்று கோயிலுக்கு போனவர்கள் கத்தோலிக்க லீக்கின் தாக்குதல்களால் இப்போது அதற்கும் செல்வதில்லை. கோயில் பாழடைந்து போய் இருந்தது. ஆனால் இப்போது கத்தோலிக்க லீக் வீட்டின் வெளியே இட்ட குறியீட்டிற்கு காரணம் மத அடையாளம் அல்ல. ஹரிஸ்ஸாவின் மச்சம் ஒன்றுதான் குறியீடு இடப்படக்காரணம். ஹரிஸ்ஸாவின் கண்களின் கீழ் அழகிய மச்சம் ஒன்று இருந்து. கிறிஸ்தவ சபைகளின் வரையறையில் இது சாத்தானின் முத்திரை. 

கிறிஸ்தவ திருச்சபை சாத்தானுக்கான தனது வரையறைகளை இப்போது விரிவுபடுத்தி இருந்தது. அதனால் ஹரிஸ்ஸா இப்போது சாத்தானுடன் ஒப்பந்தம் செய்த சூனியக்காரி. ஒரேயொரு மச்சம் அவளை சூனியக்காரி ஆக்கிவிட்டது. அவள் இப்போது சர்சிற்கு சென்று சாத்தானை விரட்டவேண்டும். பங்குத்தந்தை முதல் பங்கின் பணியாள்வரை பந்திவைத்தால்தான் சாத்தான் நீங்கியதென்று சான்றுகொடுப்பார்கள். அதற்குப் பிறகும் சூடான இரும்புக் கம்பியால் அந்த மச்சத்தில் சூடு வைத்தாக வேண்டும். ஒழுக்கம் கெட்டுவாழ ஹரிஸ்ஸா தயாராக இல்லை. அதற்கு இறந்து போகலாம் என்று உறுதியாக இருந்தாள்.

கண் இமைகளின் அருகில், வாய் அருகில், அக்குள்களில், தொப்புள் குழியோரம், காதுகளின் ஓரத்தில், மூக்கில், பிறப்புறுப்பு அருகில், மார்புகள், பிட்டங்கள், முதுகு என்பவற்றில் இப்படி ஏதாவது ஒரு இடத்தில் மச்சம் இருந்தால், உடலின் ஒன்பது துவாரங்களில் ஏதாவது ஒன்றில் கீறல் காயங்கள், தழும்புகள் இருந்தால், தோலில் எங்காவது கறுப்பு சிவப்பு நீல புள்ளிகளோ, தடிப்பமான திட்டுக்களோ இருந்தால், தோலில் உணர்ச்சியற்ற பகுதிகள் இருந்தால் அவையெல்லாம் சாத்தான் குறிகள் என்றார்கள் கத்தோலிக்க சபையினர். இவையெல்லாம் சாத்தானால் இவர்களுக்கு பதிக்கப்பட்ட குறிகள் என்றார்கள். இப்போது இப்படி குறி உள்ளவர்கள், குறி இருப்பதாக சந்தேகிப்பவர்கள் வீடுகள் முன்பே "சாத்தான் குறி சோதனையாளர்கள்" அடையாளங்களை இடுகின்றார்கள். 

இந்த குறிகளை இடுவதும், இது ஏதோ அசம்பாவிதம் ஒன்றுக்கான அத்திவாரம் என்பதும் மக்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்திருந்தது. மச்சம் இருந்தால் மட்டுமே குறியீடு இடுவார்கள் என்றில்லை. அழகான பெண்களை தமக்கு இரையாக வருமாறு அழைப்பார்கள் பாதிரிகள். அதற்கு மறுக்கும் பெண்களின் வீட்டின் முன்பாகவும் இவ்வாறு குறிகள் இடப்பட்டது. இப்போதெல்லாம் "சாத்தான் குறி சோதனையாளர்கள்" கூட பெண்களை தம்முடன் வர அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு மறுப்பு சொல்லும் பெண்களின் வீடுகள் முன்பும் குறிகள் இடப்படுகிறது.

நிலைமை மோசமாகி செல்வதை ஹரிஸ்ஸாவின் குடும்பத்தினர் ஓரளவு உணர்ந்தார்கள். இப்போது பெண்கள் இல்லாத வீடுகள், கிறிஸ்தவ சபையினருடன் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களின் வீடுகள் தவிர எல்லா வீடுகள் முன்பும் கத்தோலிக்க திருச்சபையின் இரகசிய குறியீடு இடப்பட்டிருந்தது.

இந்த இடத்தை விட்டு செல்லவேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஹரிஸ்ஸாவின் குடும்பமும் அவர்கள் உறவினர்களும் வந்துவிட்டார்கள். எப்போது எங்கே போவது என்றுதான் அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. பொழுது விடிந்தது. உறவினர்கள் எல்லோரும் கூடிக் கதைத்துக் கொண்டே இருந்தார்கள். யாருக்கும் முடிவு தெரியவில்லை. அப்போதுதான் சிறுவயதில் பாட்டி சொன்ன பாரதம் பற்றிய கதைகள் மனதில் தோன்றியது அவளுக்கு, "நாங்கள் எல்லோரும் பாரதத்திற்கு போவோம்" என்றாள் ஹரிஸ்ஸா.

அனைவரிடமும் கனத்த அமைதி. அனைவருக்கும் அது நல்ல முடிவாகவே பட்டது. "அவ்வளவு தூரம் எப்படி போவது?" மௌனத்தை கலைத்தது அவள் பாட்டியின் வார்த்தைகள். இருக்கும் குதிரை வண்டிகளிலும், குதிரைகளிலும் செல்வோம் என்றார் ஹரிஸ்ஸாவின் தந்தை. உறவினர்கள் பலரும் இந்த முடிவிற்கு சம்மதித்தனர். ஆனால் வயதான பலர் அங்கிருந்து புறப்பட மறுத்துவிட்டனர். 

மறுத்தவர்களை விட்டுவிட்டு மற்றவர்கள் செல்வது என்று முடிவுசெய்தார்கள். அன்றைய பொழுதும் சாய்ந்தது. கண்ணீரால் விடைபெற்றுக்கொண்டார்கள். இரவோடு இரவாக ஊரை விட்டு புறப்பட்டார்கள். பாரதத்தை நோக்கிய அவர்களின் பயணம் அன்றே ஆரம்பித்து விட்டது. நாட்கள் வாரங்கள் மாதங்கள் என்று நடந்துகொண்டே இருந்தன குதிரைகள். பசி தூக்கம் தொலைத்தார்கள். செல்லும் வழியில் கிடைப்பதை பகிர்ந்து உண்டார்கள். 

அகதி வாழ்க்கை அவர்களை வாட்டிவதைத்தது. எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஓடிக்கொண்டே இருக்கப்போகிறோம் என்று அழுதார்கள். அப்படியே செத்துவிடலாம் என்று கூட தோன்றியது. பாரதத்தை அடைந்தால் எல்லாம் மாறிவிடும். அந்த நம்பிக்கை ஒன்றுதான் தொடர்ந்து பயணப்பட வைத்தது. இப்போது அவர்கள் புறப்பட்டு சில மாதங்கள் கடந்துவிட்டது. ஆஸ்திரியா, ஹங்கேரி, உக்ரைன் என்று ஐரோப்பிய எல்லைகளைக் கடந்து விட்டனர். 

அதேநேரத்தில் ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவ சபைகளின் அட்டூழியம் ஆரம்பமாகிவிட்டது. சாத்தான் குறி சோதனை, மத விசாரணை என்று பெண்கள் மீதான சித்திரவதைகள் கொடூரமாக நடைபெறத் தொடங்கிவிட்டது. அடையாளம் இடப்பட்ட வீடுகளில் இருந்த பெண்கள் கத்தோலிக்க படைகளால் பிடித்துச் செல்லப்பட்டார்கள். தடுத்த ஆண்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.

அந்தந்தப் பகுதியில் இருந்த கத்தோலிக்க சபையின் பங்குத்தந்தை 'சாத்தான் குறி சோதனை ஜெனரல்'(witch finder general) என்று நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலேயே விசாரணை கொடுமைகள் அரங்கேறியது. பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் சாத்தான் குறி சோதனை என்ற பெயரில் பலர்முன் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். பின் மொட்டை அடிக்கப்பட்டு உரோமங்கள் மழிக்கப்பட்டார்கள். 


அதன் பின்னர் சாத்தான் குறியை தேடும் பணி தொடங்குகிறது. சாத்தான் குறி என்று அவர்கள் கூறும் ஏதாவது ஒரு அடையாளம் வெளியே தெரிந்தால் அவள் சூனியக்காரி, சாத்தானுடன் உறவு கொள்பவள் என்று முத்திரை குத்தப்பட்டாள். அதன் பின்னர் அப்படியான பெண்களை யாராலும் காப்பாற்ற முடியாது. அப்படியான பெண்களை கத்தோலிக்க சபைகளைச் சேர்ந்தவர்கள் விதம் விதமாக சித்திரவதைகள் செய்தும், வன்புணர்வு செய்தும் கொலைசெய்தார்கள். அப்படி சித்திரவதையில், வன்புணர்வில் சாகாதவர்களை தெருக்களில் நிறுத்தி எரித்துக் கொன்றார்கள்.

புறத்தே தெரியும் சாத்தான் குறிகள் இல்லாத பெண்களை 'சாத்தான் குறி சோதனை ஜெனரல்' ஆன பங்குத்தந்தை பரிசோதனை செய்தார். அப்பெண்களின் கண்கள், அக்குள்கள், தொப்புள் குழிகள், அந்தரங்க உறுப்புகள் இவற்றில் சூடாக்கிய கொழுப்பு எண்ணெயை ஊற்றுவார்கள். சாத்தான் உடலில் இருந்தால் சுடாது என்பது கிறித்தவ சபைகளின் வாதம். சுடாத பகுதி உண்டா என்பதை கண்டுபிடிக்கவே இந்தச் சோதனை.

சாத்தான் குறி என்று வகைப்படுத்தப்படாத, வேறு சந்தேக குறிகள் பெண்களின் உடலில் இருந்தால் அக்குறிகளில் கூரான ஊசிகளால் குத்துவார்கள். சந்தேக குறிகள் ஏதும் அப்பெண்களின் உடம்பில் இல்லாதுவிட்டால் கண்ணுக்கு தெரியாத சாத்தானின் குறிகளை கண்டுபிடிப்பதற்காக கதறக்கதற உடல் முழுதும் தோலை உரிப்பார்கள். தோலுக்கடியில் சாத்தானின் குறிகள் மறைந்திருக்குமாம். அவ்வாறு இல்லாவிட்டால் கூரான ஊசிகளால் உடல் முழுவதும் சாத்தான் குறிகளைத்தேடி குத்துவார்கள். சாத்தான் குறிகள் வலியற்றவையாக இருக்குமாம். உலக வரலாற்றில் யாரும் கற்பனை கூட செய்யமுடியாத கொடூரத்தை கத்தோலிக்க சபைகள் அரங்கேற்றின.


ஆக மொத்தத்தில் பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் அனைவரும் சாத்தான் குறி என்று சொல்லியோ, அல்லது சாத்தான் குறி கண்டுபிடிப்பு என்று சொல்லியோ சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். 


கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளின் கொடுமைகளால் சுமார் 90 லட்சம் ஐரோப்பிய பெண்கள் ஒரு சில வருடங்களிலேயே கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் எல்லைகளை தப்பித்துக் கடந்தவர்கள் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். கத்தோலிக்க சபைகளில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் மட்டுமே இப்போது ஐரோப்பிய நாடுகளில் எஞ்சியிருந்தார்கள்.

இப்போது கிறிஸ்தவர்களின் நவீன ஐரோப்பாவை உருவாக்கும் கனவு நனவாகி இருந்தது. ஐரோப்பாவில் எஞ்சிய விபச்சாரிகளைக்கொண்டு புதிய சந்ததிகள் உருவாக்கப்பட்டது. வெட்கம், மானம், மரியாதை என்றால் என்னவொன்றே தெரியாத இன்றைய நவீன விபச்சார ஐரோப்பாவின் முதல் தலைமுறை உருவாகி இருந்தது.

அப்போதும் ஹரிஸ்ஸாவின் குடும்பமும் உறவினர்களும் பயணித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கைக்கான பாரதத்தை நோக்கிய முயற்சி நிச்சயமாக நிறைவேறும்.



Sunday, 30 January 2022

மைக்கேல்பட்டி சகாயமேரி-சிறுகதை

 "நான் உடைந்த சிதைந்த பாத்திரம் யேசையா.. என்னை கருவியாக பயன்படுத்தும் யேசையா.." என்று அவளின் ரிங்டோன் ஒலித்தது. குளிப்பதற்காக உள்ளே சென்றவள் திரும்பிவந்து தொலைபேசியை எடுத்தாள்.  மறுமுனையில் ஃபாதர் இமானுவல். "என்ன ஃபாதர் இன்னைக்கு எல்லா ஃபாதரும் எங்கூடத்தான் போல" என்று நையாண்டியாக கேட்டாள். "என்ன, வேற யாராச்சும் நிக்கிறாங்களா?" இமானுவல் ரொம்ப கவலையாக கேட்டார். இல்லை ஃபாதர், நியூட்டன் ஃபாதர் வந்தாரு,

 இப்பதான் போனார். நான் குளிச்சிட்டு அஞ்சே நிமிசத்தில ரெடியாயிடுறன். நீங்க வாங்க" என்றவள் தொலைபேசியை வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றாள்.

ஊழியராணி ரொம்ப சுத்தபத்தம் கொள்கையோடு வாழ்பவள்.குடும்பம் குட்டி என்று இருக்கும் ஆண்களையோ, உழைத்து சாப்பிடும் ஏழைபாழைகளையோ அவள் உள்ளே அனுமதிப்பதில்லை. ஊரான் சொத்தில் உல்லாசமாக வாழ்பவர்கள் தான் அவளின் இலக்கு. ரேட்கூட கொஞ்சம் அதிகம். வரும் ஒவ்வொருவரும் சென்றபின் குளித்து சுத்தபத்தமாகிவிடுவது அவள் வாடிக்கை. இப்போதும் அப்படித்தான், நியூட்டன் ஃபாதர் சென்றதும் குளிக்கப் போய்விட்டாள். 

ஊழியராணி இந்த பெயரே கொஞ்சம் விசித்திரமான பெயர். அந்த பெயர் வந்ததே ஒரு பெரிய கதை.

ஊழியராணியின் தாய் சகாயமேரி. அவளுக்கு கணவன் விட்டுவிட்டு போய்விட்டான்.  கல்யாணம் பண்ணி ஒருமாதம் கூட முடியவில்லை, அதற்குள் இன்னொருவருடன் ஊழியம் செய்தகொண்டிருநதாள் சகாயமேரி. அதை பார்த்துவிட்டு அன்றே போனவன்தான். அவன் மானஸ்தன், திரும்ப வரவேயில்லை. அன்று முதல் மைக்கேல்பட்டி சர்ச்சிற்காக ஊழியம் செய்வதுதான்  அவளின் முழுநேர வேலை.

மைக்கேல் பட்டியில் செல்வராஜ் குடும்பம் பெரிய குடும்பம். இப்போதும் கூட்டுக் குடும்பமாக பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள். செல்வராஜ் சொன்னால் மொத்தக் குடும்பமே கேட்கும். எப்படியாவது மருந்துக்கடை செல்வராஜை மதம் மாற்றி மொத்த குடும்பத்தையும் மாற்றிவிடவேண்டும். இதுதான் சகாயமேரிக்கு அப்போது கொடுக்கப்பட்ட  பணி. பலபேர் முயற்சி செய்து தோற்றுவிட்டார்கள். இப்போது சகாயமேரியின் முறை.

சகாயமேரியின் பெருமுயற்சியால், செல்வராஜ் ஊழியம்செய்ய ஒருவாறு அனுமதித்துவிட்டார். செல்வராஜ் ஃப்ரீயாக இருக்கும் போதெல்லாம் மனங்கோணாமல் ஊழியம் செய்து வந்தாள் சகாயமேரி. எப்படியாவது மதம் மாற்றிவிடவேண்டும் அல்லவா?

ஊழியம் தொடர்ந்து கொண்டே இருந்தது. செல்வராஜ் மதம்மாறியதாக இல்லை. ஆனால் சில மாதங்களில் சகாயமேரியின் உருவம் மாறிவிட்டது. ஆம், அவள் கர்ப்பமாக இருந்தாள். மதமாற்ற வேண்டும் என்ற அவசரத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை மறந்து ஊழியம் செய்துவிட்டாள். அது இப்போது கர்ப்பமாக வந்து நின்றது. 

ஏதாவது மருந்தைக் கொடுத்து கரைத்து விடலாம் என்று பலமுறை முயற்சி செய்தார் செல்வராஜ். ஆனால் கர்த்தர் கோவித்துக்கொள்ளுவார் என்று அவள் மறுத்துவிட்டாள். அந்த கர்ப்பத்தில் வந்த சிற்பம்தான் இந்த ஊழியராணி. பாவமன்னிப்பு, கரோல், கன்னியாஸ்திரிகள், ஊழியக்கார்கள் என்று இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அவளிடம் வரவைத்த அழகு ஊழியராணியுடையது. தன்னைவிட பெரிய ஊழியக்காரியாக வரவேண்டும் என்று சகாயமேரி வைத்த பெயர்தான் இந்த "ஊழியராணி".

அவள் குளித்து முடித்து வருவதற்குள், ஃபாதர் இமானுவல் வந்துசேர்ந்துவிட்டார். "என்ன ஃபாதர் அவ்வளவு அவசரமா?" துடைத்துக்கொண்டு வெளியே வந்தவள் நக்கலாக கேட்டாள். அவரால் அசடு வழிவதைத்தவிர வேறொன்றும் முடியவில்லை.

 "ஃபாதர் டெய்லி பலபேருக்கு பாவமன்னிப்பு கொடுக்கிறிங்க, கரோல் வேற இப்ப பழக்கிறிங்களாம், மடத்தில கன்னியாஸ்திரிங்கவேற மூணு பேர் பேர்மனன்டா இருக்காங்க இவ்வளவும் பத்தாமத்தான் இங்க வாறிங்களா?" அவள் குத்தல் பேச்சால் மீண்டும் சீண்டினாள். அவள் தாய் இப்போதும் மைக்கேல் பட்டியில் ஊழியம் செய்வதால் அவள் ஊழியக்காரிகளை இழுக்கவில்லை.

இமானுவல் அவள் பேச்சை திசை திருப்ப பார்த்தார். "நீயேன் இப்படி தனியா இருந்து பண்ற, எங்ககூட இருந்து ஊழியம் பண்ணேன்" என்றார். "ஊழியமா? நானா? அவ்வளவு கேவலமாவா என்னப்பார்க்க தெரியுது?" என்றாள் அவள். 

" ரெண்டுமே ஒன்றுதானே, நீ இப்ப பண்றது மட்டும் ஒசத்தியா என்ன?" அவள் பேச்சில் சூடாகிய ஃபாதர் உண்மையை பேசிவிட்டார். 

"என்னை ஏன் விபச்சாரின்னு ஊருக்க சொல்றாங்க ஃபாதர்?உங்க கூட எல்லாம் படுக்கிறதால தானே"

"ம்ம்.." என்று தலையை ஆட்டினார்.

"உங்க அம்மா எப்படி உங்கள பெத்தாங்க? அப்பா கூட படுத்துத்தானே.. ரெண்டுமே ஒன்றுதானே. ஆனால் உங்க அம்மாவ யாரும் விபச்சாரின்னு சொல்லமாட்டாங்கல்ல" 

"அவ ஒருத்தரோட படுத்தா, நீ பலபேரோட படுக்கிற" தாயை ஒப்பிட்டு சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை.

"அவ ஒருத்தரோடதான் படுத்தான்னு ஒனக்கு தெரியுமாக்கும்? ஒருத்தனுக்கு பிறந்தா நீயேன் ஃபாதர் ஆன" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே.. "சரி அதை விடுங்க ஃபாதர், உங்க சர்ச்சில இருக்கும் சிஸ்டர்ஸ் எல்லாம் என்ன பண்றாங்க? சிஸ்டர்ஸ் மட்டும் இல்லைன்னா உங்க ஃபாதருங்க யாராச்சும் ஃபாதராவே இருப்பாங்களா? சிஸ்டர்ஸ் எல்லாரும் ஒரு ஃபாதர்கூட மட்டுந்தான் படுக்கிறாங்களாமா? பலபேரோட படுத்தா விபச்சாரின்னா, கன்னியாஸ்திரிங்க விபச்சாரிங்க, நீங்கல்லாம் ஆம்பள விபச்சாரிங்க அப்பிடியா ஃபாதர்?" அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். அவரால் பதிலேதும் பேச முடியவில்லை.

ஒவ்வொரு முறை ஊழியராணியிடம் வரும்போதும் இவளை எப்படியாவது ஊழியக்காரியாக்கிவிடவேணும் என்ற நினைப்போடுதான் வருவார் இமானுவல். ஆனால் அவள் விபச்சாரம் செய்வதைவிட ஊழியம் இழிவானது என்பது அவருக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. இரண்டுமே ஒன்றுதானே! ஏன் அவள் விபச்சாரத்தைவிட ஊழியத்தை இழிவாக கருதுகிறாள் என்று அவருக்கு புரியவேயில்லை.

"சரி சரி நீ ஊழியம் செய்யவே வரவேணாம்" என்று சொல்லிக்கொண்டே ஊழியராணியை கட்டிலில் சாய்த்தார் ஃபாதர்.. புரிதலுக்கான முயற்சி தொடங்கியது...



Friday, 28 January 2022

ஊழியக்காரர்களுடன் ஆதனூர் பத்மநாதன்- குட்டிக்கதை

அன்று ஞாயிற்றுக்கிழமை. சர்ச்சில் ஆராதனை முடிந்துவிட்டது. பாஸ்டர் பாவமன்னிப்பு கொடுக்க பெண் ஒருவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார். வழக்கம்போல பிரச்சாரத்திற்கு செல்ல தயாரானார்கள் ஊழியக்காரர்கள். இந்தவாரம் ஆதனூர் செல்வதென்று முடிவு செய்தனர். ஆதனூரை எப்படியாவது ஆதாம்புரம் என்று மாற்ற வேண்டும். இதுதான் அவர்களின் நீண்டகால ஆசை.

வெள்ளை நிற வண்டியொன்று ஆதனூருக்குள் வந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் பத்துப்பேர். வரும்போதே வண்டிக்குள்ளேயே ஊழியம் செய்திருப்பார்கள் போல,  தலைமுடிகள் கலைந்திருந்தது, ஆடைகள்கூட கசங்கி இருந்தது. இறங்கியதும் அவற்றை சரிசெய்தார்கள். தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். பின் மதமாற்ற பிரச்சாரத்திற்காக வீடுவீடாக செல்ல தயாரானார்கள். காலங்கெட்ட கரிக்குருவி பீரங்கி வாசலில் கூடுகட்டுமாம். அதுபோல் அவர்கள் இன்று சென்ற முதலாவது வீடு பத்மநாதனுடையது.

ஆதனூரில் பத்மநாதன் யாரென்று அனைவருக்கும் தெரியும். யாரும் அவருடன் வம்பு தும்புக்குப் போவதில்லை. ரொம்பவும் புத்திசாலி. எதிர்ப்பவர்களை அவர்களின் வழியிலேயே கதறவிடுவது அவரின் வாடிக்கை. பத்மநாதன்வீட்டு வாசலில் நின்று பிச்சைக்காரர்கள் போல் கூப்பிடுகிட்டார்கள் ஊழியக்காரர்கள். கதைவைத் திறந்து எட்டிப் பார்த்த பத்மநாதனால் ஓரளவு ஊகிக்க முடிந்துவிட்டது. "வாங்க வாங்க" என்று வலு பவ்யமாக அழைத்துச் சென்று உள்ளே இருத்தினார். 

"என்ன விசயம், ஏன் வந்திங்க?" என்று எதுவுமே தெரியாததுபோல் கேட்டார் பத்மநாதன். ஊழியக்காரர்களில் ஒருத்தி "நாங்க நல்ல செய்தி ஒன்னு சொல்ல வந்திருக்கம், உண்மையான தேவனைப் பற்றி உங்களுக்கு சொல்லணும்" என்று வாயைக் கோணியவாறு ஆரம்பித்தாள். பத்மநாதனுக்கு புரிந்து விட்டது. வாயின் நெளிப்பே இவள் தினமும் பல பேருடன் ஊழியம் செய்பவள் என்பதை அவருக்கு உணர்த்திவிட்டது. பேச்சை இடைமறித்த பத்மநாதன் "என்ன மதமாற்றப் பிரச்சாரமா? அது இங்க வேண்டாமே" என்றார். 

"இல்லை, நீங்க மதம்மாறவேண்டும் என்றில்லை. மனம் மாறவேண்டும் அதுதான் எங்க நோக்கம். அதனால நாங்க சொல்றதை ஒருமுறை முழுசா கேளுங்க" என்றாள் அவள். சைகையால் பொறு என்று கூறிவிட்டு விறுவிறு என்று அறையின் உள்ளே சென்றார் பத்மநாதன். போனவர் போனவேகத்தில் உடனேயே வந்தார். வெளியே வரும்போது அவர் கையில் நான்கைந்து துணித் துண்டுகள் இருந்தது. 

ஆம், அது அவருடைய வயதான தந்தையின் கோமணத்துணிகள். அவருடைய தந்தை வயதான நிலையில் அறைக்குள் படுத்த படுக்கையாக உள்ளார். வெளியே கொண்டு வரும்போதே துர்நாற்றம் வீசியது. துவைப்பதற்காக வைத்திருந்த கோமணத் துணிகளையே அவர் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். வந்தவர்களுக்கு ஒன்றும் புரியாமல் பேந்தப்பேந்த முழித்தார்கள்.

வந்திருந்தவர்களை நோக்கிய பத்மநாதன் "உங்க துணிங்கள அவித்துட்டு எல்லாரும் இதை உடுத்திக்குங்க" என்றார் இயல்பாக. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நெளிந்தார்கள். பத்மநாதனோ விடுவதாக இல்லை. "சரிங்க உடுத்தாட்டியும் பரவால்ல, ஒருமுறை மோந்தாச்சு பாருங்க" என்று அவர்கள் முகத்தின் முன்னால் நீட்டினார். முகத்தைச் சுழித்தவாறே அவர்களில் ஒருத்தி "என்ன சார், இப்படி பண்றீங்க என்றாள்".

பத்மநாதன் சிரித்தார். சிரித்து விட்டுச் சொன்னார். "மதம் என்கிறதோ, வழிபாட்டு நம்பிக்கை எங்கிறதோ கோமணம் மாதிரி. அதை உள்ளதான் வச்சுக்கணும். அதை வெளியே கட்டிக்கிட்டு சுத்தக்கூடாது. உங்க கோமணத்திலயே ரொம்ப அசிங்கம் ஒட்டியிருக்கு, பெரிசா ஓட்டைங்கவேற இருக்கு, அதைத் துவைக்கிறத விட்டிட்டு, ஓட்டைய தைக்கிறத விட்டிட்டு அடுத்தவங்கள ஏன் அதை உடுத்திக்க சொல்லி அலையுறிங்க" என்றார். 

அவர்களால் இப்போது எதுவுமே பேசமுடியவில்லை. பத்மநாதன் பேசிய மொழி அவர்களுக்கு இப்போது நன்றாகவே புரிந்திருந்தது.

சர்ச்சில் இருக்கும் சிலைகள் போல, தலையை கீழே தொங்கப் போட்டுக்கொண்டு நடையைக் கட்டினார்கள் ஊழியக்காரர்கள். யாருக்கும் அவரின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் கூட வரவில்லை. 

ஆதனூர் பத்மநாதன் என்றால் சும்மாவா என்ன?



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...