Thursday, 28 July 2022

மனிதர்கள் எல்லாம் மனிதரல்ல.. ஆறு வகையான மனிதர்கள்

உயிர்களில் உயர்வு தாழ்வு

ஆதியில் உயிர்கள் அனைத்தும் ஒரே பிரம்மத்தில் இருந்து தோன்றிய போதும் அவை பிறவிகள் தோறும் செய்த வினைகளின் பயனால் உயர்வு தாழ்வினைப் பெறுகின்றன.

உயிர்கள் தாம் செய்யும் நற்செயல்களால் மறுபிறவியில் மகிழ்வான உயிராகவும், உயிர்கள் செய்யும் தீய செயல்களால் மறுபிறவியில் துன்பத்தில் உழலும் உயிராகவும் பிறக்கின்றன.

சாதிகள்

சமூகத்தில் தொழில் முறையில் ஏற்படும் பகுப்பே சாதிகளாகின்றது. சாதிகளுக்கும் உயிர்களின் உயர்வு தாழ்விற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாத போதும், உயிர்கள் தம் அறியாமையாலும் முற்பிறவிகளின் பலன்களாலும் உயர்வு என்றும், தாழ்வு என்றும் மனப்பான்மை சார்ந்த நோய்களால் பீடிக்கப்படுகின்றன.

அனைத்துச் சாதிகளிலும் உடல் மனக் குறைபாடுகளுடனும், மகிழ்வின்றியும் உயிர்கள் பிறக்கின்றன. முற்பிறவியில் செய்த தீயவினைகளின் பயன்களால் இப்பிறவியை கடக்க முடியாத உயிர்கள் தம்மை உயர்வென்றும், தாழ்வென்றும் கருதி அறியாமையில் வாழ்கின்றன.

உயிர்களின் தன்மைகள்

உயிர்கள் தாம் கொண்ட இயல்பான உந்துதலின் அடிப்படையில் ஆறு வகையினராவர்.

பிறக்கும் போது அனைத்து உயிர்களும் ஒரே உந்துதலுடன் இருந்தாலும் அவை வளர்ந்து வருகையில் அவ்வுயிரின் இயல்பான உந்துதல் வெளிப்படுகின்றது. இவ் வகை உந்துதல்கள் உடலில் உள்ள சக்கரங்களின் தூண்டுதல்களைப் பொறுத்து மாறுபடுகின்றது.

முதல் வகையினர்/விலங்குகள்/மாக்கள்

உண்பதும், உறங்குவதும், உடல்சார்ந்த இச்சைகளை தீர்ப்பதுமே வாழ்க்கையின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்களுக்கு உண்பது உறங்குவது இச்சைகளை தீர்ப்பது என்பதைக் கடந்து ஏதொன்றும் இவ்வுலகில் தோன்றாது.

இரண்டாம் வகையினர்/வஞ்சகர்/பிறழ்மனர்

உண்பது உறங்குவது உடல் இச்சைகளை தீர்ப்பது என்பதைக் கடந்து உலகியல் பொருட்களை சேர்ப்பதும், உடமைகொள்வதுமே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் உடலுழைப்பினால் பொருட்களை சேர்ப்பதில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். ஏனையவர்களை ஏமாற்றியும், தந்திரங்கள் செய்தும் சுகபோக வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.

மக்களை ஏமாற்ற உயிரற்ற பொருட்கள் முதல் கடவுள் வரை இவர்கள் பயன்படுத்துவார்கள். மக்களின் இயலாமை, அறியாமை, நம்பிக்கை என்பன இவர்களது மூலதனமாகும்.

மூன்றாவது வகையினர்/அசுரர்

கடின உழைப்பு, உடலுறுதி, நலத்துடனான வாழ்வு இவையே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் வீரர்களாகவும் காணப்படுவார்கள்.

நான்காவது வகையினர்/ மனிதர்

அன்புடனும் அறிவுடனும் நேர்மையாக உழைத்து வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்ட உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் கடின உழைப்பை விட அறிவுபூர்வமாக சிந்தித்து இலகுவாக ஒரு செயலைச் செய்யும் ஆற்றல் மிக்கவர்கள்.

நுட்பமான அறிவு, தீரம் என்பன மிக்கவர்களாகவும் இறையாற்றலை உலக வாழ்விற்கு பயன்படுத்தும் வல்லமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தாம் அறிந்த வித்தைகளை, தமக்ககுக் கிட்டிய அறிவை ஏனையவர்களுக்கு போதிக்கும் மனப்பான்மை உடையவர்கள்.

ஐந்தாவது வகையினர்/ துறவியர்

தீய எண்ணங்கள், தீய உணர்வுகள், தீயசக்திகள், என்பவற்றை நீங்கி நின்று வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் தீமைகளில் இருந்து நீங்கும் பொருட்டு தீமை மிகுந்த சமூகத்தில் இருந்து விலகியோ சமூகத்துடன் ஒட்டின்றியோ இருப்பார்கள்.

இவர்கள் உலக வாழ்க்கையை அன்னியமாகக் கருதுவார்கள். அதில் இருந்து அன்னிப்பட்டே வாழ்வார்கள்.

ஆறாவது வகையினர்/ஞானியர்

அறிவு நிலையில் அனைத்தையும் உணர்ந்து வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்ட உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் நன்மை தீமை என்னும் நிலைகளைக் கடந்து நின்று வாழ்வார்கள். இவர்கள் உலக வாழ்க்கையை அன்னியமாகக் கருதுவதில்லை. உலகத்தில் நடப்பவற்றை அவ்வாறே ஏற்கக்கூடிய உயர்ந்த மனநிலையைப் பெற்றவர்கள்.

ஆனால் உயிர்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், துன்பங்கள் என்பவற்றை அறிந்து அவற்றில் இருந்து விடுபடுவதற்கான உபாயங்களையும் வழிகாட்டுதல்களையும் செய்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களை நாடிச் செல்பவர்களுக்கு உலகியல் துன்பங்களில் இருந்து விடுபடும் அறிவை உணர்த்துவார்கள்.

உயிர்களின் உந்துதல் மாற்றம்

உயிர்கள் தான் கேட்டுக் கற்று அறிந்தவைகளை கிரகித்துத் தெளிவதன் மூலமாகவும், வேறு உயிர்களால் ஏற்படுத்தப்படும் தூண்டல்கள் தொடுகைகள் மூலமாகவும், இறை நம்பிக்கை மூலமாகவும் உந்துதல் மாற்றங்களை எய்துகின்றன.

தன்னில் உந்துதல் மாற்றம் ஏற்பட விரும்பாத உயிர்கள் ஏனைய உயிர்களை தொடாமல், இறைநம்பிக்கை கொள்ளாமல் தனித்தே வாழ்கின்றன.



Wednesday, 27 July 2022

குலதெய்வத்தை கைவிட்டால் குலமே நாசமாகப் போய்விடும்

ஒரு மனிதன் தன்வாழ்வில் கைவிடக் கூடாதது அவனது குலதெய்வத்தையாகும். குலதெய்வம் என்பது கடவுள் அல்ல. அது எம் மூதாதையர்களின் ஆன்மாவாகும். 

நாம் கடவுளை வணங்கலாம் வணங்காமல் விடலாம். நாம் கடவுளை வணங்காமல் விட்டாலும் கடவுள் நமக்கு எந்த தீமையையோ துன்பத்தையோ தரப்போவதில்லை. ஆனால் குலதெய்வம் என்பது அவ்வாறானதல்ல, கைவிட்ட சந்ததிகளை அது வாழ விட்டதில்லை.

குலதெய்வத்தை நாம் வணங்காமல் விட்டாலும், குலதெய்வ ஆலயங்களை பராமரிக்காமல் விட்டாலும், குல தெய்வத்தை நிந்தனை செய்து பேசினாலும் அப்படி செய்பவரின் வாழ்வும் அவரது குல சந்ததிகளும் கெட்டழிந்து நாசமாகப் போய்விடும்.

பொதுவாக குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகியவர்களின் மூத்த பிள்ளையும், கடைசிப் பிள்ளையும் மிகவும் துன்பத்தையும், பிரச்சினைகளையும் சந்திக்கும். பொதுவாக எம் சமூக வழக்கத்தில் தந்தைவழி குலதெய்வம் மூத்த ஆண் பிள்ளைக்கும், தாயின்வழி குலதெய்வம் கடைசி ஆண்பிள்ளைக்கும் உரித்தானது. இதனாலேயே குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகிய குடும்பங்களில் மூத்த மற்றும் கடைசிப் பிள்ளைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

யாரெல்லாம் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்கள்? ஏன் கைவிடுகின்றனர்?

குலதெய்வத்தை வழிபடுவது நாகரிகக் குறைவு என்று நம்பவைக்கப்பட்டவர்கள், அன்னிய நாட்டவர்களின் பண்பாட்டு மோகத்தாலும், கலாச்சார சிதைப்பாலும் இந்த மண்ணின் வாழ்வியலில் இருந்து விலகியவர்கள், கடவுளை மட்டும் வணங்கினால் போதும் வேறு ஒன்றையும் வணங்கத் தேவையில்லை என்று தவறான போதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வேறு நாடுகளில் பிறந்து இறந்த மனிதர்களை ஆண்டவர் என்றும் அவர் மட்டுமே உண்மையான தேவன் என்றும் மூளைச்சலவை செய்து நம்பவைக்கப்பட்டவர்கள் ஆகியோர் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்கள் ஆவார்கள். தவறான வழிகாட்டல்கள், தவறான போதனைகள், தீய நபர்களின் மூளைச்சலவை என்பவற்றால் மக்கள் குலதெய்வ வழிபாட்டை கைவிடுகின்றார்கள்.

குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்களுக்கு என்ன நடக்கும்?

குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகிய சிறிது காலத்திற்கு சிலருக்கு எதுவும் தோன்றாதிருக்கலாம். வழமையைவிட வசதிவாய்ப்புக்கள் கூட கிடைக்கலாம். குலதெய்வம் என்பது எமது முன்னோர்களின் ஆன்மா என்பதால் தம்மை விட்டு, தம் வழிபாட்டை விட்டு விலகியவர்கள் ஏதோ துன்பத்தால், பிரச்சினையால் தம்மைவிட்டு நீங்கினார்கள் என்று கருதி அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லது நடப்பதற்கும் துணைநிற்கும். தம்மை விட்டு பிரச்சினைகளால் விலகியவர்கள் அந்த பிரச்சினை தீர்ந்தவுடன் தம்மிடம் வந்துவிடுவார்கள் என்று கருதியே அந்த குலதெய்வம் அவ்வாறு செய்யும். ஆனால் சிலர் அந்த குலதெய்வத்தை வழிபடுவதை விட்டு புதிய ஏதோ ஒன்றை நம்பியதால்தான், வழிபட்டதால்தான் தமக்கு நல்லது நடப்பதாக கருதியோ, அல்லது அவ்வாறு வேறுயாரவது ஒருவரால் நம்பவைக்கப்பட்டோ முழுவதுமாக குலதெய்வ வழிபாட்டை கைவிடுகின்றார்கள்.

அதனால் அதுவரை எமது நன்மைக்காக எமது குலங்களின் நன்மைக்காக செயற்பட்ட குலதெய்வங்கள் கோபம்கொள்ள ஆரம்பிக்கின்றன. தன்னை கைவிட்டவர், அவரது சந்ததிகள் என்று தொடர்ந்து பிரச்சினைகளையும் துன்பத்தையும் கொடுக்க ஆரம்பிக்கிறது. தீராத நோய்கள், குடும்பத்தில் பிரச்சினைகள், தவறான நடத்தை உடைய மனைவி பிள்ளைகள், பொருந்தாத திருமண வாழ்வு என்று அவரது சந்ததிகளே கொஞ்சம் கொஞ்சமாக நாசமாகிச் சிதைந்து போகின்றது.

பொதுவாக குலதெய்வ வழிபாட்டை கைவிட்ட சந்ததிகளின் மூத்த பிள்ளையும் கடைசிப் பிள்ளையும் நேரடியாக பிரச்சினைகள் துன்பங்களை அனுபவித்தாலும் இடையில் உள்ள பிள்ளைகள் குறைந்த பிரச்சினைகளையே நேரடியாக சந்திக்கின்றன. ஆனால் அவர்களின் பிள்ளைகளோ தீராத நோய்கள்,குறைபாடுகள், தீய பழக்கங்கள் என்று சீரழிந்து போகின்றன.

மேற்கூறியவற்றை நீங்களே உங்கள் சமூகத்தில், உங்கள் அயலவர்களில் மதமாற்றம், நாகரிகம் என்ற பெயரால் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்களின் குடும்பங்களில் கண்கூடாகக் காணலாம். 

குலதெய்வ வழிபாட்டை என் முன்னோர்கள் கைவிட்டு விட்டார்கள்? நான் என்ன செய்வது?

உங்கள் உறவினர்கள் யாரேனும் இன்னும் குலதெய்வ வழிபாட்டை கைவிடாமல் எங்கோ பின்பற்றுவார்கள். அவர்களிடம் சென்றறிந்து உங்கள் குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கலாம். 

அவ்வாறு உறவினர்கள் யாரும் தெரிந்தவரை இல்லை, அவ்வாறு யாரும் வழிபடவுமில்லை என்றால், உண்மையில் உங்களுக்கு குலதெய்வத்தை கண்டறியவேண்டும், வழிபட்டு உங்கள் குலசாபத்தை நீக்கவேண்டும் என்று விருப்பிருந்தால் கனவு அல்லது நனவில் தோன்றி அந்த குலதெய்வமே தன்னை அடையாளம் காட்டும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கி குலசாபத்தை நீக்கலாம்.

அவ்வாறும் கண்டறிய முடியவில்லை என்றால் எம்மையோ அல்லது பொருத்தமான நபர்களையோ தொடர்பு கொண்டு உங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிப்பதற்கான உதவியினைப் பெறலாம்.

சிவகாலநாதன்
காலங்கிபீடம்


Sunday, 26 June 2022

அண்ணன் அருந்திய ஃபாதரின் தமிழ் தேசியம்

 சனிக்கிழமை இரவு குடித்த உற்சாக பானத்தின் மயக்கம் முழுதாக மறையவில்லை. காலையில் எழுந்ததும் தலை விண் விண் என்று வலித்தது. இரண்டு தலைவலி மாத்திரைகளை எடுத்து விழுங்கிவிட்டு வேகவேகமாக புறப்பட்டார் அண்ணன். என்னதான் போதை தெளியாவிட்டாலும் ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் இருப்பது அண்ணனுக்கு ஆகாது.

அண்ணன் புறப்படும் முன்பே தம்பிகளும் தயாராக இருந்தார்கள். என்னதான் வேக வேகமாக புறப்பட்டாலும் அண்ணனும் தம்பிகளும் போவதற்கு முன்னரே ஃபாதர் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை ஆரம்பித்து விட்டார். அண்ணனும் தம்பிகளும் உள்ளே நுழையவும் ஃபாதர் ஒவ்வொருவரது வாய்க்குள்ளும் வைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. ஃபாதர் வாய்க்குள் வைக்க வைக்க எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு உமிந்தார்கள். அண்ணனும் தம்பிகளும் போனவேகத்தில் முட்டிபோட்டுக்கொண்டு கண்களை மூடியவாறு வாயை ஆவென்று திறந்தார்கள். 

அனைவருக்கும் அப்பத்துண்டுகளை வாய்க்குள் வைத்த ஃபாதர் கிண்ணத்தில் ஊற்றிய வைனை ஒவ்வொருவராக கொடுத்தார். அண்ணனின் முறை வந்தது. ஃபாதர் கொடுத்த வைனை ஒரே மடக்கில் குடித்துவிட்டு "பத்தல ஃபாதர் இன்னும் கொடுங்க" என்றார். 

"இவனோட ஒரே அக்கப்போரா போச்சு" என்று மனதுக்குள் சொல்லிவாறு பின்னால் சென்ற ஃபாதர் பாத்ரூமுக்குள் சென்று கிண்ணம் நிறைய பெய்து எடுத்து வந்தார். 

அண்ணன் முன் கொண்டு வந்து ஃபாதர் நீட்டியதும் வாங்கி மடக்கு மடக்கென்று குடித்துவிட்டு "பத்தல ஃபாதர் இன்னும் கொடுங்க" என்றார். இன்னும் வேணும் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. சில மணிநேரம் கழித்துத்தான் இனி வரும். சிறிது நேரம் கழித்து வா.. என்று சொல்லி விட்டு மற்றவர்களுக்கு வைனை கொடுக்க ஆரம்பித்தார் ஃபாதர்.

ஃபாதர் கொடுத்ததை கிண்ணம் நிறைய குடித்ததால் தமிழ்த்தேசிய உணர்வு பொங்கியவாறு அண்ணன் வெளியே வந்தார். அண்ணன் வெளியே வரவும் சிவப்பு விளக்கு ஊடகங்கள் குச்சியை நீட்டவும் சரியாக இருந்தது. அக்னிபாத் , அதிமுக தலைமை என்று அண்ணன் அதகளம் பண்ண ஆரம்பித்தார். அண்ணனையும், அண்ணன் அருந்திய ஃபாதரின் தமிழ் தேசியத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்த தம்பிகள் ஆரவாரித்தனர்.



Friday, 24 June 2022

குஷ் இராச்சியத்தின் காவலி கண்டகை அமானிரெனஸ்

குஷ் இராச்சியத்தின் கண்டகை அமானிரெனஸ். பொ.மு 40 முதல் பொ.மு 10 வரை கண்டகையாக இருந்து குஷ் இராச்சியத்தை காத்து வந்தார்.

இன்றைய எகிப்து மற்றும் சூடான் நாடுகளில் தொலைந்து போயுள்ள குஷ் இராச்சியம் அன்றைய எகிப்திய இராச்சியத்தின் தெற்கு  எல்லையில் இருந்து நீண்டு அமைந்திருந்தது. அன்றைய நாளில் எகிப்து நாட்டை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரோமானியர் குஷ் இராச்சியத்தையும் கைப்பற்ற முயற்சித்தனர்.

கண்டகை அமானிரெனஸின் ராணுவத் தலைமை, யுத்த வியூகம் என்பவை ரோமானியர்களின் முயற்சிகள் வெற்றிபெற முடியாமல் தடுத்து குஷ் இராச்சியத்தை பாதுகாத்து நின்றது. போரிலே அமானிரெனஸின் ஒரு கண் வெட்டுண்டு பார்வையை இழந்தபோதும் அவள் போர்குணமும் திறனும் குறையவேயில்லை. படைகளுடன் இணைந்து அவளும் போர்களில் கலந்துகொண்டாள்.

அவள் ரோமானியர்களுடனான பல போர்களில் வெற்றி பெற்றாள். பின் ரோமானியர்களுடனான ஒரு போரில் ரோமானிய மன்னன் அகஸ்டஸ் சீசரின் வெண்கலச் சிலையை கைப்பற்றி பின் சீசரின் வெண்கலச் சிலையின் தலையை உடைத்து குஷ் இராச்சியத்தின் பெரிய கோவிலான நாகாவின் வாசலில் வைத்தாள். ரோமானியர்களை வெறுத்த குஷ் மக்கள் கோயிலுக்கு வரும் போதும் போகும் போதும் அந்த சிலையை மிதித்துக் கொண்டு சென்றார்கள். இது ரோமானியர்களுக்கு தீராத அவமானத்தை உண்டுபண்ணியது. 

குஷ் இராச்சியத்தின் மீதான ரோமானியர்களின் போர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. ஆனால் அமானிரெனஸை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. குஷ் இராச்சியத்தை கைப்பற்ற முடியாததாலும் ரோமானிய படைகள் எதிர்நோக்கிய இழப்புகள் காரணமாகவும் அகஸ்டஸ் சீசரே சமாதான பேச்சுவார்த்தை நடத்த இறங்கிவந்தான். பேச்சுவார்த்தை முடிவில் குஷ் இராச்சியத்தின் பகுதிகளில் இருந்து ரோமானிய படைகள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. குஷ் இராச்சியத்தின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது. 

கண்டகை அமானிரெனஸின் வீரமும் வியூகமும் பின்னர் பேச்சுவார்த்தையை பயன்படுத்தி செய்துகொண்ட ஒப்பந்தமும் குஷ் இராச்சியத்தின் பாதுகாப்பை உறுதி செய்தது. குஷ் இராச்சியத்தினதும் அதன் மக்களதும் வாழ்வை அந்த ஒப்பந்தம் 400 ஆண்டுகள் வரையில் பாதுகாத்தது. நானூறு ஆண்டுகள் நிலைத்திருந்த அந்த குஷ் இராச்சியம் கண்டகை அமானிரெனஸின் விவேகத்தால் உண்டானது.

(பி.கு: கண்டகை என்றால் சூடானிய பழைய மொழியில் ராணி என்று பொருள்)












Wednesday, 8 June 2022

ஐசிஷ்- எகிப்திய மக்களின் மனங்கவர்ந்த தெய்வம்

 ஐசிஷ், இது எகிப்திய மக்களின் மந்திரச் சொல். நோய்களில் இருந்து மக்களை காத்தவள் அவள். அந்த மக்களுக்கு அறிவை கொடுத்து, தொழில் வளத்தை பெருக்கி வாழ்வை வசந்தமாக்கியவள் அவள். அழகிற்கு இலக்கணமாக, அன்பிற்கு ஆதாரமாக திகழ்ந்தவள் அவள்.

அன்பாலும் அறிவாலும் அனைவரையும் அடிமைப்படுத்திய பேரழகி ஐசிஷ். தலையில் சூடிய சூரிய வட்டு, அதைத் தாங்கிக் கொள்வதுபோன்ற சந்திரக் கொம்புகள், உடலைத் தழுவிய அழகிய ஆடைகள் என்று அவள் தேவதையாக காட்சி அளித்தாள். மக்கள் மனங்களை மட்டுமல்லாமல் மன்னர் குடும்பத்தின் மனத்திலும் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தாள். எகிப்திய பெண்களுக்கு நெசவு செய்வது, செம்மண் கற்களை சூளையில் இட்டு சுடுவது, பழங்கள் தானியங்களில் இருந்து பானங்களைக் காச்சுவது என்று அனைத்தையும் கற்றுக்கொடுத்தவள் ஐசிஷ்தான். மக்களின் நோய்களைத் தீர்த்து வைப்பதில் அவள் கைதேர்ந்தவள். அவளுக்கு அன்றைய காலத்தின் அத்தனை கலைகளும் அத்துப்படி. அதனால்தான் மக்கள் அவளை இறைவனிடம் பயின்று வந்தவள், இறைவனின் குழந்தை என்ற பொருளில் ஐசிஷ் என்று சொல்லி அழைத்தனர். அவள் மாயாஜால வித்தைகள் தெரிந்தவள், அமானுஷ்ய சக்திகள் நிறைந்தவள் என்று மக்கள் கருதினார்கள்.

அவள் அன்பை அவள் அழகை அவள் அறிவை என்று புகழ்நத மக்கள் அவளை பூலோக நாதனின் புதல்வி என்றும், வானவன் மாதேவியின் புதல்வி என்றும் புகழ்ந்து கொண்டாடினார்கள். மன்னர் குடும்பத்தினரும் அவளைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். தங்கள் நாட்டின் பெருமையே இவள்தான் என்று மெச்சினார்கள். மன்னரும் அரசியும் அவளை மகளான கருதி நடத்தினார்கள், அரசரின் வாரிசுகள் ஓசிரிஷ், சேத் மற்றும் நெப்திஸ் மூவரும் அவளுடன் அன்யோன்யம் ஆகிவிட்டார்கள், அவள் அன்பும் அரவணைப்பும் அவர்களை தோழியாய் சகோதரியாய் என்று எல்லாமாக உணரச்செய்தது. பொதுவாக ஆட்சியாளர்களை, ஆண்டவர்களைத்தான் மக்கள் இறைவனின் புதல்வர்கள் என்று புகழ்ந்து போற்றுவது வழக்கம். ஆனால் ஐசிஷ் விஷயத்தில் அது விதிவிலக்காக இருந்தது. அவள் பேருக்கும் புகழுக்கும் ஏற்றாற்போல் பட்டத்து இளவரசன் ஓசிரிஷ் வாழ்க்கை துணையாக வந்தான். ஐசிஷை மணந்த சிறிது நாட்களிலேயே ஓசிரிஷ் வசமானது அரியணை. மக்கள் மனங்களை வென்ற ஐசிஷ் பட்டத்து ராணியாக இருந்து அரசனை வழிநடத்திச் சென்றாள். அவர்கள் இருவரதும் ஆட்சியில் நாடு நகர் என்று அனைத்தும் செழித்தது, தொழில் வளம் பெருகியது. மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்றும் வாழ்ந்தார்கள். 

எல்லாம் நன்றாக இருந்தாலும் எதிர்ப்பதற்கும் யாராவது ஓரிருவர் இருக்கத்தானே செய்வார்கள். அங்கேயும் ஒருவன் இருந்தான், அவன் வேறு யாருமல்ல ஓசிரிஷின் உடன்பிறப்புதான். ஐசிஷ் மீதும் அரியணை மீதும் சேத்தின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஓசிரிஷ் மீது பொறாமை கொண்டான். வஞ்சனையை மனதினில் வளர்த்தான். தனக்குக் கிடைக்காதது எல்லாம் அரியணையில் அமர்ந்தால் கிடைத்துவிடும் என்று கற்பனை செய்தான். 

ஒருவனுக்கு ஆசை அளவுகடந்துவிட்டால் அறிவை இழந்துவிடுவான். சேத் அவ்வாறே அறிவிழந்தான். அரியணையை அடைவதற்கு முதலில் அண்ணனை அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெட்டகம் ஒன்றைச் செய்வித்தான். ஓசிரிசை நயவஞ்சகமாக அழைத்து உயிருடன் பெட்டகத்தில் அடைத்துப் பூட்டி காற்றுப் புகாதவாறு ஈயத்தால் பூசி நைல் நதியில் தூக்கி வீசினான். அந்த அலங்காரப் பெட்டகம் ஓசிரிசின் சவப்பெட்டியாக ஆனது. ஓசிரிஷ் மூச்சு விட முடியாமல் இறந்துவிட்டான்.

மகாராணியும் மக்களும் மகிழ்ச்சியைத் தொலைத்து துக்கத்தில் மூழ்கினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் சேத் அரியணையில் ஏறினான். அரியணையில் ஏறியதும் தன் அண்ணன் மனைவி என்றும் பாராமல் ஐசிஷை அடையத் துடித்தான் அந்த கேடுகெட்ட உடன்பிறப்பு. அவள் நெருப்பு, அவனால் நெருங்கக்கூட முடியவில்லை. 

ஐசிஷால் ஓசிரிசை மறக்க முடியவில்லை. அவனுக்கு என்ன நடந்தது அவன் எங்கே இருக்கிறான் என்று அவள் மனம் தவித்தது. இந்த நயவஞ்சக சேத்தான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்று அவள் உள்மனது சொன்னது. ஓசிரிசுக்கு என்னவானது என்பதை அறிய தன் உதவியாளர்களுடன் ஊர் ஊராகச் சென்றாள். அன்றை எகிப்தின் நைல் நதிக்கரையில் அமைந்துள்ள அனைத்து ஊர்களிலும் தேடிவிட்டாள், ஓசிரிசை எங்கேயும் காணவில்லை. நைல் நதியில் பெட்டகம் ஒன்று மிதந்து சென்றதைப் பார்த்ததாக மக்களில் சிலர் சொன்னார்கள். நைல் நதியின் கரையோரம் வந்து கழிமுகத்தை அடைந்தவள், காற்றின் திசை பார்த்து கடற்கரையோரம் பயணித்தாள். அவள் முயற்சி வீண்போகவில்லை. லெபனானின் பைபிலோஸ் கடற்கரையில் அந்த அலங்காரப் பெட்டகத்தை கண்டுபிடித்தாள். ஓசிரிஷ் பெட்டகத்திற்குள்தான் இருந்தான், ஆனால் உயிர் மட்டும் அவனிடமில்லை. ஓசிரிசின் உடலை மீண்டும் பெட்டகத்தில் வைத்து அதை எடுத்துக் கொண்டு எகிப்திற்குத் திரும்பினான். 

பெட்டகத்தை கண்டதும் சேத் சினங்கொண்டான். ஓசிரிசின் உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசும்படி பணித்தான். ஓசிரிசின் உடல் துண்டங்களாக வெட்டப்பட்டு வேறு வேறு இடங்களில் வீசப்பட்டது. மக்கள் வருந்தினார்கள், மன்னனை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. ஐசிஷ் ஓசிரிசின் உடல் துண்டங்களை தேடிச் சேர்க்க புறப்பட்டாள். ஓசிரிசின் சகோதரி நெப்திஸும் ஐசிஷிற்கு உதவினாள். பறந்து திரிந்து ஓசிரிசின் உடல் பாகங்களை கண்டுபிடிக்க உதவினாள். உடலின் எல்லா பாகங்களையும் கண்டு பிடித்தவர்களால் அவனது ஆண்குறியை மாத்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை. 

கிடைத்த உடற்பாகங்களை ஒன்றாக்கி ஒசிரிசின் உடலை முழுமையாக்கினாள் ஐசிஷ். அவளை நேசித்த மக்களின் துணையுடன் ஓசிரிசை மம்மியாக்கி பிரமிட்டு ஒன்றை அமைத்தாள். இவ்வாறு பிரமிட்டு அமைக்கும் பணி நடக்கும் காலத்தில், ஓசிரிஷ் இறந்து ஒன்பதாவது மாதத்தில் ஐசிஷின் வயிற்றில் இருந்து வந்துதித்தான் ஓரஸ். ஓசிரிஷிற்கு பிரமிட்டை அமைத்து அவன் உடலை மம்மியாக பாதுகாத்தவள், தன் மகன் ஓரஸை பாதுகாப்பாக வளர்ப்பதற்காக நைல் நதியின் சதுப்பு நிலத்தை தேர்வு செய்தாள். பாம்பு பூச்சி தீண்டாமல் ஈயெறும்பு அண்டாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து அவனை முழு மனிதனாக வளர்த்தெடுத்தாள்.

ஐசிஷின் பாதுகாப்பில் அவள் அறிந்த அனைத்து கலைகளையும் கற்று முழுமையான மனிதனாக மாறினான், தன் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக, எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றி மக்களை மீட்பதற்கான சேத் மீது போர்தொடுத்தான். ஓரஸ் எகிப்தின் அரியணையைக் கைப்பற்றினான். எது எப்படி இருந்தாலும் சேத்தை கொல்லாமல் மன்னித்து விட ஐசிஷின் மனம் விரும்பியது. ஆனால் ஓரஸ் அவனை மன்னிக்கத் தயாராக இல்லை. தன் உறைவாளை எடுத்து அவன் தலையை வெட்டி வீசினான். 

ராஜ மாதாவாக இருந்து அரசாட்சியை வழிநடத்தினாள் ஐசிஷ். ஓசிரிஷால் தொடர்ந்து வழங்க முடியாத நல்லாட்சியை தன் மகன் ஓரஸ் மூலம் வழங்கினாள். எகிப்திய மக்களின் மனங்களில் நீங்காமல் சிம்மாசனம் இட்டமர்ந்தாள் ஐசிஷ். அவள் பின்னால் ஆட்சியில் அமர்ந்தவர்களும் அவள் பேரைச் சொல்லியே ஆண்டார்கள். அன்னிய தேசத்து காட்டுமிராண்டிகள் அந்த தேசத்தின் மாண்பை அழிக்கும் வரையில் அதுவே மரபாக இருந்தது.




















Saturday, 28 May 2022

இறுதி யுத்த காலத்தில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை- உண்மை என்ன?

இலங்கையின் இறுதிப்போரில் எத்தனை பொதுமக்கள் இறந்தார்கள் என்று பலரும் தங்கள் கற்பனைக்கும், விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்றதுபோல் தரவுகளை வெளியிட்டபடி இருக்கிறார்கள். இதுவரையில் உண்மையான தகவலை யாரும் அறியக்கூட விரும்பவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

இறுதி யுத்த காலத்தில் புலிகளும், புலிகளுக்கு சார்பான இணைய ஊடகங்களும் மக்களின் இழப்புக்கள் பற்றிய செய்திகளை மிகப்படுத்தியே வெளியிட்டு வந்தது. அந்த மிகைப்படுத்தல் எண்ணிக்கை உண்மை அளவின் மடங்குகளாகக்கூட இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மக்கள் இழப்பு அதிகமாகும் போது சர்வதேசம் தலையீடு செய்யும், யுத்தத்தை நிறுத்தும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் பலரும் அதைப் பகிர்ந்தும் பரப்பியும் வந்தனர். 

அவ்வாறு புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் நாளாந்தம் வெளியிட்ட பொதுமக்கள் தொடர்பான இறப்பு பற்றிய தகவல்களே கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை உண்மை என்று ஏற்றுக்கொண்டு இறுதி யுத்த கால மக்கள் இறப்பு பற்றிய மொத்த எண்ணிக்கையைக் கணக்கிடும் போதும் 8430 என்ற அளவிலேயே மக்களின் இறப்பு எண்ணிக்கை வருகிறது. இந்த எண்ணிக்கை என்பது ஒட்டுமொத்த பொதுமக்களின் இறப்பு என்பதாகவே கணக்கிடப்படுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றபோது புலிகளால் சுடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தே இந்த எண்ணிக்கை வருகிறது. அந்த காலப்பகுதியில் காயமடைந்தவர்களை படுகாயம் அடைந்தனர் என்ற வகைப்படுத்தலில் எடுத்துக் கொண்டாலும் 9464 என்ற எண்ணிக்கையிலேயே படுகாயமடைந்தவர்கள் வருகின்றனர்.

ஒரு யுத்த களத்தில் படுகாயம் அடைந்தவர்களில் ஐம்பது சதவீதம் பேர் இறந்தார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் 13500 பேர் என்ற அளவிலேயே இறப்பு எண்ணிக்கை வருகிறது. அதுபோல் மே 17 அன்று புலிகள் ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தியதாக அறிவித்ததன் பின்னர் அரசபடைகளும் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் மே 17, 18 தேதிகளில் மக்கள் இறக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் புலிகள் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தியதாக அறிவித்த அன்று 3000 அளவிலான பொதுமக்கள் இறந்தார்கள் என்று புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவற்றையும் உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் இறுதி யுத்த காலத்தில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை 16500 என்பதாகவே அமையும்.

யுத்தம் நடந்தது கொண்டிருந்த போது பொதுமக்கள் இழப்புகளை அதிகரித்துக் காட்டி யுத்தத்தை நிறுத்த முயன்றதுகூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ள கூடியதே. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்தப் பொய்களை திரும்பத் திரும்ப கூறவேண்டுமா? வரலாற்றின் சுவற்றில் சரியான பதிவுகளை மாத்திரம் விட்டுச் செல்ல வேண்டியது எம் தார்மீகக் கடமை அல்லவா?

தமிழர்கள் பொய்யர்கள், பித்தலாட்டம் செய்பவர்கள் என்ற அவப்பெயர் எம் தலைமுறையுடன் முடிந்து போகட்டும். நாளைய தலைமுறையை நாணயம் உள்ளவர்களாக மாற்றுவோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் 2009.01.01 தொடக்கம் 2009.05.15 வரையில் புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் நாளாந்தம் வெளியிட்ட செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும்.

2008 ஆம் ஆண்டில் வெளிவந்த செய்திகளின் படி பொதுமக்களின் இழப்பு அண்ணளவாக 120 வரையிலேயே பதிவாகியுள்ளது.

2009/01/01 இறப்பு - 6 படுகாயம்-28
2009/01/08 இறப்பு- 03
2009/01/20 இறப்பு- 17 படுகாயம்-51
2009/01/22 இறப்பு- 22 படுகாயம்-106
2009/01/23 இறப்பு- 05 படுகாயம்-83
2009/01/26 இறப்பு-300 படுகாயம் -700
2009/01/31 இறப்பு- 50 படுகாயம்-169
2009/02/01 இறப்பு-06
2009/02/02 இறப்பு-09
2009/02/03 இறப்பு-52
2009/02/06 இறப்பு-61
2009/02/07 இறப்பு-65 படுகாயம்-226
2009/02/08 இறப்பு-80 படுகாயம்-200
2009/02/09 இறப்பு-36 படுகாயம்-76
2009/02/10 இறப்பு-22 படுகாயம்-87
2009/02/19 இறப்பு-47 படுகாயம்-126
2009/02/20 இறப்பு-17 படுகாயம்-43
2009/03/01 இறப்பு-37 படுகாயம்-65
2009/03/07 இறப்பு-208
2009/03/10 இறப்பு-203 படுகாயம்-100
2009/03/19 இறப்பு-38 படுகாயம்-90
2009/03/20 இறப்பு-49 படுகாயம்-47
2009/03/21 இறப்பு-48 படுகாயம்-46
2009/03/24 இறப்பு-101 படுகாயம்-125
2009/03/25 இறப்பு-112 படுகாயம்-210
2009/03/26 இறப்பு-26 படுகாயம்-96
2009/04/01 இறப்பு-39 படுகாயம்-57
2009/04/02 இறப்பு-25 படுகாயம்-56
2009/04/03 இறப்பு-41 படுகாயம்-41
2009/04/04 இறப்பு-29 படுகாயம்-31
2009/04/05 இறப்பு-92 படுகாயம்-153
2009/04/07 இறப்பு-31 படுகாயம்-75
2009/04/08 இறப்பு-129 படுகாயம்-282
2009/04/15 இறப்பு-219 படுகாயம்-408
2009/04/16 இறப்பு-36 படுகாயம்-43
2009/04/17 இறப்பு-102 படுகாயம்-156
2009/04/18 இறப்பு-169 படுகாயம்-234
2009/04/19 இறப்பு-178 படுகாயம்-344
2009/04/20 இறப்பு-1496 படுகாயம்-3333
2009/04/21 இறப்பு-473 படுகாயம்-722
2009/04/22 இறப்பு-324 படுகாயம்-423
2009/05/01 இறப்பு-172 படுகாயம்-289
2009/05/02 இறப்பு-64 படுகாயம்-87
2009/05/07 இறப்பு-162
2009/05/09 இறப்பு-1112
2009/05/12 இறப்பு-47 படுகாயம்-56
2009/05/14 இறப்பு-1700
2009/05/15 இறப்பு-150



Thursday, 26 May 2022

புலிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்- பகுதி 2 (வரலாற்றுக் கதை)

ரஞ்சனி வந்து சென்றதுமுதல் லட்சுமியின் நச்சரிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. நமசிவாயத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதோ வைராக்கியத்தில் தீபா செத்தால் கூட பரவாயில்ல என்று சொல்லிவிட்டார். ஆனால் அவளில்லாத வாழ்வை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்ன இருந்தாலும் சர்ச்சுக்கு அனுப்புவதிலோ, ஃபாதருடன் தன் மகளைவிடுவதிலோ சிறிது கூட சம்மதமில்லை அவருக்கு. 

பகுதி 1 ஐ படிக்க...

"ஏங்க.. ரஞ்சனிதான் சொல்றால்ல, அங்க ஏற்கனவே நிறைய பிள்ளைங்க இருக்கிறாங்களாம், அதைவிட இப்ப இருக்குற பிரச்சினைக்குள்ள ஃபாதர்மார் பிள்ளைங்க கூட பிரச்சினை பண்ணமாட்டாங்கங்க, இங்க இருந்து பிடிபட்டு சாகிறதைவிட கொஞ்சநாளைக்கு அங்கயே விட்டுடுவங்க" என்று விடாமல் நச்சரித்துக் கொண்டே இருந்தாள். நமசிவாயம் எதுவும் பேசவில்லை. தீபாவும் படுத்திருந்தவாறே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

நமசிவாயம் மனதை கசக்கிக் பிழிந்து எப்படியெல்லாமோ சிந்தித்துப் பார்த்துவிட்டார், மகளைக் காப்பாற்ற வேறு வழியேதும் தோன்றவில்லை. ஏதோ அதிர்ஷ்டவசமாக அண்டாவை அவர்கள் திறந்து பார்க்காததால் நேற்று தப்பித்து விட்டாள். எல்லா நேரமும் அந்த அதிர்ஷ்டம் கைகொடுக்க போவதில்லை. அவர் மனம் அங்கலாய்த்துக்கொண்டே இருந்தது. குழம்பிய அவர் சிந்தனையை லட்சுமியின் நச்சரிப்பு வென்றது. "என்ன நடந்தாலும் அம்மாளாச்சி பிள்ளைய பாத்துகப்பாள்" என்று அம்மாளாச்சி மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தீபாவை அனுப்ப சம்மதித்தார். சம்மதித்தது தான் தாமதம் லட்சுமி முதல் வேலையாக ஓடோடிச் சென்று ரஞ்சினியைப் பார்த்து சம்மதத்தை சொன்னாள். 

ரஞ்சனிதான் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவது என்று முடிவானது. பொழுது சாயும் போது பிரதான வீதியால் செல்லாமல், குடிசைகளுக்கு இடையால் சென்றால் பிள்ளைபிடிகாரரிடம் மாட்டாமல் செல்லலாம் என்றாள் ரஞ்சனி. விருப்பமே இல்லாமல் புறப்படத் தயாரானாள் தீபா. நமசிவாயத்திற்கு மட்டுமல்ல தீபாவிற்கும் செல்வதற்கு விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழியில்லை, புறப்பட்டாள். 

பொழுது சாயும் நேரம் தீபாவையும், தர்சினியையும் அழைத்துக் கொண்டு ரஞ்சனி புறப்பட்டாள். வீதியால் செல்லாமல் குடிசைகள் அமைத்து புதிதாக உருவான உட்பாதைகள் வழியாக சென்றார்கள். நமசிவாயமும் மனம் கேட்காமல் சிறிது இடைவெளி விட்டு அவர்கள் பின்னாலேயே சென்றார். அவர்கள் பதுங்கு குழி இருந்த இடத்தில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில்தான் அந்த சர்ச். ஒருவாறு பிள்ளை பிடிகாரர் கண்களில் மாட்டாமல் வந்துசேர்ந்துவிட்டார்கள். அந்த சர்ச் வலைஞர்மடம் கடற்கரையை அண்மித்தே இருந்தது. பிரதான வாயிலால் உள்ளே செல்லாமல் பின்வாசல் வழியாக அழைத்துச் சென்றாள் ரஞ்சனி. நமசிவாயம் உள்ளே செல்லாமல் வாயிலுடனேயே நின்று விட்டார். மங்கிய வெளிச்சத்தில் திரும்பிப் பார்த்து கண்களாலேயே விடைபெற்றுச் சென்றாள் தீபா.

உள்ளே சென்ற ரஞ்சனி தீபாவையும் தர்சினியையும் ஃபாதரிடம் ஒப்படைத்துவிட்டு சிறிது நேரத்தில் திரும்பிவிட்டாள். ரஞ்சனி நடக்க நமசிவாயமும் பின்னாலேயே நடந்தார். நமசிவாயம் மனதில் கனத்த பாரம். அவர் நடையில் எப்போதும் இல்லாத தளர்வு. ரஞ்சனிக்கும் அவருக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே வந்தது. குடிசைக்கு வந்தவர் நின்மதி இல்லாமல் தவித்தார். உணவு உண்ணக்கூட மனமில்லாமல் அப்படியே படுத்து விட்டார். ஆனால் தூக்கம்தான் வந்தபாடில்லை.

தீபாவிற்கும் தூக்கம் வரவில்லை. ஆனால் தர்சினி எந்த கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். புதிதாக வந்தவர்களிடம் சுற்றி இருந்து கேள்வி கேட்டவர்களும் தூங்கி விட்டார்கள். ஆனால், தீபா மட்டும் தூங்காமல் விழித்திருந்தாள். அந்த கட்டிடத்திற்குள் இருந்த மங்கலான வெளிச்சத்தில் சிலர் வெளியே எழுந்து செல்வதும் பின் சிறிது நேரம் கழித்து வந்து படுப்பதுமாக இருந்தது அவளுக்கு தெரிந்தது. கட்டிடத்தைச் சுற்றி இரவு முழுவதும் மாறி மாறி ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இருந்தது. அவள் தூங்காமலேயே விழித்திருந்தாள். அதற்குள் பொழுதும் விடிந்துவிட்டது.

அந்த சர்ச் வளாகத்திற்குள் ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐநூறு அறுநூறு பேர் இருப்பார்கள். தீபா இருந்த கட்டிடத்திற்குள் மாத்திரம் நூறு பேருக்கு மேல் இருந்தார்கள். பல்வேறு இடங்களில் இருந்து வந்த சர்ச் ஃபாதர்கள், கன்னியாஸ்திரிகள், ஃபாதராக பயிற்சி பெறும் பிரதர்கள், பயிற்சி கன்னியாஸ்திரிகள் என்று பலவிதமானவர்களுடன், தீபா தர்சினி போன்ற பிள்ளை பிடிக்கு பயந்து ஒழித்து வந்தவர்களும் இருந்தார்கள். தீபா எல்லோர் முகத்தையும் உற்றுப் பார்க்கிறாள். யார் முகத்திலும் விடிவில்லை; விரகமும், விகாரமுமாக இருந்த அவர்கள் முகங்களை பார்க்கும் போதே அவளுக்கு அச்சமாக இருந்தது. 

தீபாவிற்கு அந்த இடம் ஒட்டவே இல்லை. சாப்பாடும் அவளுக்கு உகந்ததாக இல்லை. சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவளுக்கு அன்னியமாகவே தெரிந்தார்கள். அவர்கள் செயல்கள் எல்லாம் அச்சம் தருவதாகவே அவளுக்கு தோன்றியது.

காலைச் சாப்பாடு சாப்பிட்டு முடித்துவிட்டு இருந்தபோது ஒரு சிஸ்டர் வந்து "ஜேம்ஸ் ஃபாதர் தர்சினியை வரட்டுமாம்" என்று சொல்லி தர்சினியை அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து சாக்லேட், பிஸ்கட், டவல், பெட்சீட், சோப் என்று ஒரு பொதியோடு வந்தாள் தர்சினி. தீபாவிற்கும் சாக்லேட் கொடுத்தாள். தீபா சாக்லேட்டை வாங்கி சாப்பிட்டாலும் தனக்கும் பொதி கிடைக்கவில்லை என்பது வருத்தமாகவே இருந்தது. "எங்கிட்டத்தான் நல்ல பெட்சீட், டவல் எல்லாம் இருக்குதே தர்சினிக்குத்தான் கஷ்டமாச்சே" அதான் கூப்பிட்டு கொடுத்திருப்பாங்க என்று நினைத்தாள். "இல்லை இல்லை அவள் தான் கிறிஸ்டியன் ஆச்சே, நான்தான் இந்து ஆச்சே எனக்கெப்படி கொடுப்பாங்க.." தனக்கு கிடைக்காததற்கு அவள் மனம் ஏதேதோ காரணங்களைத் தேடியது. பின் வேறு பராக்கில் அதனை எல்லாம் மறந்துவிட்டாள். 

மதியம் சாப்பிட்டு விட்டு இருந்த தீபா அயர்ந்து தூங்கி விட்டாள். இரவு முழுவதும் தூங்காமல் சொட்ட சொட்ட விழித்திருந்ததால் அவளுக்கு இப்போது தூக்கம் கண்மண் தெரியாமல் வந்தது. சிறிது நேரந்தான், ஆனால் நல்ல தூக்கம். தூங்கி எழுந்திருந்தவளை "ஜேம்ஸ் ஃபாதர் தீபாவை வரட்டுமாம்" என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது. காலையில் தனக்கு பொதி கிடைக்கவில்லை என்று கவலைப் பட்டவள் தனக்கு பொதி கிடைக்கப் போகிறது என்று சந்தோசப்பட்டாள். அருகில் இருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். தூங்கி எழுந்து கழுவாத முகம் அவளை அப்படியே கிறிஸ்தவ பெண் போல காட்டியது. இனி யார் முகம் கழுவி வெளிக்கிட்டு போறது என்று நினைத்தவள் அப்படியே போனாள். அழைத்துச் சென்ற சிஷ்டர் ஜேம்ஸ் ஃபாதரின் அறைக்குள் அவளை விட்டு விட்டு வெளியே சென்று விட்டாள். 

அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தாள். சுற்றிலும் விலை உயர்ந்த பொருட்கள். பாலைவனம் போன்ற அந்த இடத்தில் இப்படி ஒரு பகட்டான வாழ்க்கையா என்று நினைத்துக் கொண்டாள். மீசை மழித்த முகத்துடன் வெள்ளை பெட்சீட் விரித்த கட்டிலில் ஃபாதர் ஜேம்ஸ். சொட்டை தலை, விசித்திரமாக வளைந்த கண்கள், ஆளே ஒரு மாதிரியாக இருந்தான். ஆனால் அந்த விசித்திரமான உருவை அவள் கண்டுகொள்ளவே இல்லை. அவள் பார்வை எல்லாம் சுற்றி இருந்த பொருட்கள் மீதுதான். கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த டீப்போவில் ஒரு பொதி. தர்சினி கொண்டு வந்த அதேபொதி. அது தனக்குத்தான் என்று நினைத்துக்கொண்டாள் தீபா. "என்னம்மா இப்படி பார்க்கிறே, உட்காரும்மா" என்று தீபாவை அழைத்து கட்டிலில் அமர்த்தினார் ஃபாதர். அவள் வெள்ளந்தி மனதில் எதுவும் தப்பாக தோன்றவில்லை. சுற்றி இருக்கும் பொருட்களை பார்த்தவள் ஃபாதரின் கோணிப்போன காமக் கண்களை கவனிக்கவில்லை. ஜேம்ஸ் எழுந்து மேசையில் இருந்த பாத்திரத்தில் உள்ள திரவத்தை கிளாஸ் ஒன்றில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தான். இன்னொரு கிளாஸில் ஊற்றி தீபாவிடம் கொடுத்து 'குடிம்மா' என்றான்.

 "என்ன ஃபாதர் இது?" புரியாமல் விழித்தாள். 

"இது கார்க்கோஷா உடம்புக்கு ரொம்ப நல்லது குடிம்மா" என்றான். 

தீபா எழுந்து பாத்திரத்தை பார்த்தாள். பாத்திரத்திற்குள் ஏதோ வெள்ளையாக அடுக்கடுக்காக கிடந்தது. தீபாவிற்கு அதைப் பார்க்கும் போதே அருவருப்பாக இருந்தது. அதன் மணம் குமட்டிக் கொண்டு வந்தத. அவள் கிளாஸை மேசையில் வைத்துவிட்டு "எனக்கு இது வேணாம் ஃபாதர்" என்றாள்.

சரி பரவால்ல இரும்மா.. என்று சொல்லி விட்டு குடித்து முடித்த கிளாஸை மேசையில் வைத்துவிட்டு அவள் அருகில் வந்து இருந்தான். வந்து இருந்தவன் அவள் தோளில் கை வைத்து அவளை அணைத்தான். அவள் திமிறிக்கொண்டு எழுந்தாள். "என்ன ஃபாதர் பண்றீங்க.. ? எதுக்கு வரச் சொன்னீங்க?" என்று கோபமாக கேட்டாள். அவளுக்கு கோபத்துடன் பதட்டமும் தொற்றிக் கொண்டது. தவறான இடத்தில் வந்து வசமாக மாட்டிவிடடோம் என்று வருத்தப்பட்டாள். கோபப்படாம வாம்மா என்று சொல்லி ஜேம்ஸ் அவளைப் பிடித்து பலாத்காரமாக கட்டிலில் சாய்த்தான். பொதி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு வந்தவளுக்கு ஃபாதர் பாதகங்கள் ஆத்திரமாக இருந்தது. "என்ன ஃபாதர் பண்றீங்க? இதுக்குத்தான் கூப்பிட்டிங்களா?" என்று திமிறினாள். 

"எதுக்கும்மா கோபப்படுறா? உன் பிரென்டுதானே தர்சினி, அவ எப்படி அருமையா நடந்துக்கிட்டா, உன்னை மாதிரி இந்து பொண்ணுங்கதான் சும்மா அடம் பிடிச்சுக்கிட்டு.. உனக்கு பொதி வேணுமா? வேணாமா?" என்றான் ஃபாதர் ஜேம்ஸ். 

தீபாவின் ஆத்திரம் தீயாய் மாறியது. "உன் பொதியும் நீயும்" என்றவள் எகிறித் தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்தாள். அவளின் இந்த கோபத்தை ஃபாதர் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்களில் அவன் ஒருபோதும் இப்படி ஆனதில்லை. எத்தனையோ கிறிஸ்தவ பெண்களிடம் அத்துமீறி இருக்கிறான். ஆனால் யாரும் இப்படி எதிர்த்தது இல்லை. தீபா காட்டிய எதிர்வினையால் ஃபாதருக்கு இந்துக்கள் என்றாலே வெறுப்பாக இருந்தது. எல்லோரையும் கிறிஸ்தவர்களாக மதம்மாற்ற வேண்டும் என்று மனதுக்குள் கறுவிக் கொண்டான். தீபா கதவைத் திறந்து கொண்டு அவள் இருந்த கட்டடத்திற்கு வந்தாள். அவள் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

தீபா வந்ததும் வராததுமாக, "எங்கடி தீபா பொதியைக் காணோம், சாக்லேட் கொண்டு வருவன்னு பார்த்திட்டு இருந்தன்டி" என்றாள் தர்சினி. தர்சினியைப் பார்க்கும் போதே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. "ஃபாதர் கூட படுத்துத்தான் பொதி வாங்கி வந்தியாக்கும், என்னையும் உன்னப்போல படுக்க சொல்றியா" என்று கேட்கவும் தர்சினி அப்படியே மௌனமானாள். பொழுதும் சாய்ந்து விட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. வெளியே எப்படி போவது எங்கே போவது என்று எதுவுமே அவளுக்கு புரியவில்லை. எதற்கும் விடியட்டும் என்று காத்திருந்தாள்.

இன்றைய இரவும் அவளுக்கு தூக்கம் இல்லாமலேயே கடந்தது. நேற்றைய புதிரின் விடையை இன்று அவிழ்க்கத் துணிந்தாள். தூங்குவது போல பாசாங்கு செய்தவள் எழுந்து வெளியே வந்து இருளில் ஒளிந்து கொண்டாள். அவள் ஒளிந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே அவள் கண்ட காட்சிகள் அவளைத் தூக்கி வாரிப் போட்டது. உள்ளே இருந்து எழுந்து வரும் பெண்களும் மற்றைய கட்டடத்தில் இருந்து வரும் ஆண்களும் அங்கங்கே சரசத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். சில ஆண்கள் கட்டடத்தின் உள்ளேயும் பெண்களுடன் உறவில் ஈடுபட்டார்கள். யாரிடமும் எந்த எதிர்ப்பும் இல்லை. கன்னியாஸ்திரிகள், பயிற்சியாளர்கள், தப்பிக்க ஒழிந்து இருப்பவர்கள் என்று அனைவரும் தவறாகவே நடந்துகொண்டாராகள். அந்த இருளிலும் ஃபாதர் ஜேம்ஸ் இருவருடன் வந்தது அவளுக்கு தெரிந்தது. தீபா படுத்திருந்த இடத்தில் வந்து தேடினார்கள். நல்ல வேளையாக அவள் அந்த இடத்தில் இல்லை. அவர்கள் கையில் மாட்டினால் என்னவாகுவேன் என்ற பயம் அவளைப் பற்றிப் பிடித்தது. அவளைக் காப்பாற்ற கூட இங்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் அது சாதாரண விசயம். ஆனால் தீபா மானம் மரியாதை ஒழுக்கம் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள், கெட்டுப் போய் வாழ்வதைவிட செத்துப் போகலாம் என்று நினைத்தாள். அந்த கடற்கரை காற்றிலும் அவளுக்கு வேர்த்து ஊற்றியது. இந்த நரகத்தில் இருந்து எப்படி தப்பிக்க போகிறேன் என்று பயந்தாள். அப்போதுதான் அவள் தந்தை பயந்ததன் காரணம் புரிந்தது. 

தீபா இரவு முழுவதும் சிந்திக்கலானாள். அம்மா அப்பாவிடம் சென்று என்னவென்று சொல்வது? இங்கே நடப்பதை எப்படி சொல்வது? அப்பா தனது முடிவில் உறுதியாக இருந்திருக்கலாம் தானே? எதற்காக அம்மாவின் பேச்சிற்கு மாறினார்? தர்சினி இவ்வளவு மோசமானவளா? தர்சினி அம்மா எல்லாம் தெரிந்து தான் எங்களை கொண்டுவந்து விட்டாரா? தர்சினி, அவங்க அம்மா, ஃபாதர், இங்கே உள்ள சிஷ்டர் எல்லோரும் தப்பானவங்களாத்தானே இருக்காங்க, கிறிஸ்டியனா மாறினாலே எல்லோரும் எப்படி தப்பானவங்களா ஆயிடுறாங்க?

இப்படி அசிங்கமான வாழ்க்கை வாழ்வதைவிட போராடி மாண்டால் பெருமைதானே? எதற்காக நாம் ஒழிந்து ஓடவேண்டும்? அவள் மனதில் விடைதெரியாத கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது.

பொழுது புலர ஆரம்பித்திருந்தது. இரவு முழுவதும் காமக் களியாட்டம் ஆடிய ஃபாதர்கள், கன்னியாஸ்திரிகள் என்று அனைவரும் அவரவர் இடங்களுக்கு சென்றுவிட்டார்கள். இதுதான் தப்பிக்க சரியான நேரம் என்று முடிவு செய்தாள் தீபா. ஒருவாறு வேலியால் புகுந்து சர்ச் வளாகத்திற்கு வெளியே வந்துவிட்டாள். இனி வீட்டிற்கு செல்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள். நன்றாக விடியும் வரை ஒரு இடத்தில் காத்திருந்தாள்.

அவள் காத்திருக்கும் இடத்திற்கு அருகில்தான் புதிய போராளிகள் இணைப்பு செயலகம் இருந்தது. இன்பன் தலைமையிலான கணனிப் பிரிவினரின் இணைப்பு செயலகம் அது. இன்பன்தான் பொறுப்பாளர் என்றாலும் கதிர்தான் புதிய போராளிகளை பிடிப்பது, அதற்கான திட்டங்களை இடுவது என்று தீவிரமாக ஈடுபட்டு வந்தான். போராட ஆட்களைப் பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருந்தது. ஆனால் ஆட்களைப் பிடிப்பது ஒன்றுதான் கதிரின் நோக்கம். ஏன் பிடிக்கிறான் எதற்கு பிடிக்கிறான் என்பதற்கெல்லாம் அவனிடம் காரணம் இல்லை. ஆட்களைப் பிடிப்பது அவனுக்கு பிடித்திருந்தது, அதனால் பிடித்தான். தீபா இருந்து தப்பித்து வந்த வலைஞர்மடம் சர்ச்மீதும் கதிருக்கு ஒரு கண் இருந்தது. பலநூறுபேர் உள்ளே ஒழிந்திருப்பது அவனுக்கு தெரியும். அவனுக்கு மட்டுமல்ல இன்பனுக்கும் தெரியும். ஆனால் சர்ச்சுக்குள் சென்று பிடித்தால் பிரச்சினை என்று சொல்லி இன்பன் தடுத்ததால் கதிர் உள்ளே செல்லவில்லை. ஆனால் எப்படியாவது ஒரு சந்தர்ப்பம் வரும், உள்ளே இருப்பவர்களை பிடிக்கவேண்டும் என்பதில் கதிர் உறுதியாகவே இருந்தான். அவனுக்கு சர்ச் பள்ளி என்ற பேதமெல்லாம் கிடையாது, புதிதாக போராளிகளை உருவாக்க வேண்டும். அது ஒன்றுதான் அவன் உறுதியான இலக்கு.

நன்றாக விடிந்துவிட்டது. புதிய போராளிகள் இணைப்பு செயலகத்தின் வாசலில் இன்று எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டே நின்றான் கதிர். வராது வந்த மாமணியாக அவன் முன்னால் வந்து நின்றாள் தீபா. "அண்ணா நான் இயக்கத்தில சேரணும்" என்று அவள் சொன்ன வார்த்தையை கேட்டு உள்ளே இருந்த இன்பனும் வெளியே வந்துவிட்டான். வீடு வீடாகச் சென்று கஷ்டப்பட்டு பிடித்தாலே யாரும் நிற்கமாட்டேன் என்கிறார்கள். இந்த காலத்தில் இப்படி ஒரு பெண் தானாக போராட வருவதை அவர்களால் நம்பவே முடியவில்லை. இது கனவா நிஜமா என்று அவர்களால் நம்பவே முடியவில்லை.

அவளுக்கு ஜஏதோ பிரச்சினை என்று மட்டும் இருவருக்கும் புரிந்தது. "என்ன பிரச்சினை தங்கச்சி? நீங்க எங்க இருந்து வாறிங்க?" என்று கேட்டான் கதிர். பிள்ளை பிடியில் இருந்து காப்பாற்ற ஃபாதர் கூட விட்டது முதல், ஃபாதர்ட்ட இருந்து தப்பித்து புதிய போராளிகள் இணைப்பு செயலகம் வந்தது வரை தீபா ஒன்று விடாமல் முழுவதுமாக சொன்னாள். எந்த ஃபாதர் எந்த சர்ச் என்று எதுவும் தெரியாதது போல திரும்பவும் கேட்டான் கதிர். "ஜேம்ஸ் ஃபாதர், வலைஞர்மடம் சர்ச் அண்ணா" என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள் தீபா. இன்பனை நோக்கி திரும்பினான் கதிர். இன்பனால் எதுவும் பேச முடியவில்லை. "அண்ண இண்டைக்கு பின்னேரம் வலைஞர்மடம் சர்ச்சுக்க இறங்கிறம், அந்த ஜேம்ஸ்ஸ இழுத்துப் போட்டு அந்த இடத்திலயே சுடுறம், எல்லா பெடியளையும் மதியத்துக்குள்ள இங்க வரச்சொல்லுறன்" என்று கொதித்தான் கதிர். இப்போது பிடிக்க உள்ளே செல்வதை மறுக்க முடியவில்லை இன்பனால். "கதிர்!, ஃபாதர் மேல கை வைச்சு போடாத பிறகு பிரச்சினை வேற மாதிரி ஆயிடும்" என்றான் இன்பன். இன்பன் சொன்ன வார்த்தைகள் மிரட்டலா அக்கறையா என்று கதிருக்கு புரியவில்லை. அவன் வார்த்தைகள் பிடிக்கவில்லை என்றாலும் கதிருக்கு உள்ளே சென்று பிடிக்க அனுமதி கிடைத்ததே போதும் என்றாகி இருந்தது. 

மாலை வேளையில் கதிரும் அவனது குழுவினரும் சர்ச் வளாகத்திற்குள் சென்றார்கள். கதிர் குழுவுக்குள்ளேயும் ஒரு கறுப்பாடு இருந்தது. அவர்கள் செல்வதற்கு முன்னரே யோரோ தகவல் கொடுத்துவிட்டார்கள். கட்டட கூரை- சீலிங் தகடுகளுக்குள் ஃபாதருக்கு நெருக்கமான பலர் மறைக்கப்பட்டு விட்டார்கள். மறைக்கப்பட்ட இடங்கள் கதிராலோ அவர்கள் குழுவாலோ இனங்காணப்பட முடியவில்லை. இருநூறு முன்னூறு பேர் ஒன்றாக கிடைத்த சந்தோஷத்தில் கலைத்துக் கலைத்துப் பிடித்தார்கள். பலர் அதற்குள்ளும் தப்பித்து ஓடினார்கள். கதிருக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. இந்த அவதிக்குள்ளும் ஜேம்ஸ் ஃபாதரைப் பிடித்து கன்னம் சிவக்க ஐந்தாறு அறைவிட்டான். உனக்கு சாவு என்னாலதான் என்று எச்சரித்து விட்டு புறப்பட்டான்.

பிடிப்பவர்கள் அனைவரும் வாகனங்களுக்குள் ஏற்றப்பட்டு பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். எல்லோரையும் பயிற்சி முகாமிற்கு அனுப்பிய கதிர் தீபாவை மட்டும் பயிற்சிக்கு அனுப்பவில்லை. நாலு நாள் சூட்டுப்பயிற்சி கொடுத்துவிட்டு, அஞ்சாவது நாள் ஏதோ ஒரு காவலரணில் விட்டு விடப்போகிறார்கள். இதில எத்தனை உயிரோட திரும்பும் என்றே தெரியாது. உதுகள் உயிரோட இருந்துதான் யாருக்கு என்ன லாபம்? செத்துத் தொலையட்டும் என்று நினைத்தவன், தீபா மட்டும் சாகக் கூடாது என்று நினைத்தான்.

காவலரண்களில் கூட கலவிகொண்ட எத்தனையே கழுசறைகளைக் கண்டவன் கதிர். ஒழுக்கமே இல்லாதவர்கள் சாகலாம், ஆனால் ஒழுக்கமான ஒருசிலராவது வாழவேண்டும் என்று நினைத்தான். தீபாவை பயிற்சி முகாமிற்கு அனுப்பாமல் வீட்டிற்கு அனுப்புவது என்று முடிவு செய்தான். இன்பன் தனக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் என்று எத்தனையோ பேரை திருப்பி அனுப்பியிருக்கிறான்.பிடிக்காமல் விடச் சொல்லி இருக்கிறான். ஆனால் கதிர் அப்படி ஒருபோதும் செய்ததில்லை. இப்போது முதல்முறையாக தானாக சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்தான். கதிரின் இந்த முடிவை இன்பனால் கூட மீறமுடியாது.

தீபா என்னவானாள்?

தொடரும்...



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...