Friday, 8 November 2024

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உண்மை முகம் இதுதான்

பிரேமதாசவின் தந்தையர் பெயர் ரிச்சர்ட் ரணசிங்க, தாயார் பெயர் என்சினா ஹெமினி, இவர்கள் இருவரும் ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

சிறீமாவோ பண்டாரநாயக்காவின் தந்தை பார்னஸ் ரத்வத்தே, தாயார் றொசலின் இவர்கள் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

S W R D பண்டாரநாயக்கவின் முழுப் பெயர், சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா , இவரது தந்தையார் சொலமன் டயஸ், தாயார் டெய்சி எஸ்லின். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

D S சேனநாயக்கவின் முழுப்பெயர் டொன் ஸ்டீபன் சேனநாயக்க, இவரது தந்தை டொன் ஸ்பாக்டர், தாயார் டொன் கத்ரீனா எலிசபெத் இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

D S சேனநாயக்கவின் மனைவி மொல்லி ரொபேர்ட், அவரது தந்தை ரொபேர்ட் ரிச்சார்ட் தாயார் கிரேஸ் இவர்களும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் தான்.

இந்த D S சேனநாயக்கவின் மகன்தான் டட்லி செல்டன் சேனநாயக்க , டட்லி சேனநாயக்க என்ற பெயரில் அறியப்படுகிறார். 

இந்த டட்லி செல்டன் சேனநாயக்கவின் மைத்துனன் தான் ஜோன் கொத்தலாவல.

ஜோன் லயனல் கொத்தலாவலவின் தந்தை ஜோன் கொத்தலாவல, தாயார் அலைஸ் எலிசபெத் இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

வில்லியம் கோபல்லாவ, இவரது தந்தை டிகிரி பண்டார கோபல்லாவ, தாயார் டிகிரி குமாரிஹாமி துல்லேவே. இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

ஜே ஆர் ஜெயவர்த்தனே, இவரது முழுப்பெயர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன.அவரது தந்தை ஜூயின் வில்பர்ட் ஜெயவர்த்தன, தாயார் அனஸ் ஹெலன். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

ஜே ஆர் ஜெயவர்த்தனே திருமணம் செய்தது எலினா பண்டார ரூபசிங்க என்பவரை, இவர் கில்பர்ட் லியோனார்ட் ரூபசிங்கவின் மகள். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

சந்திரிகா பண்டாரநாயக்க விஜயகுமாரதுங்க, இவர் S W R D பண்டாரநாயக்க மற்றும் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் மகள். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

சந்திரிகா மணம் முடித்தது, கொவிலகே அன்ரன் விஜய குமாரதுங்க என்பவரை, இவரது தந்தையார் கொவிலகே பெஞ்சமின் குமாரதுங்க தாயார் கிளேரா பெற்றிஸ் பெரேரா. இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

மஹிந்த ராஜபக்ஷ, இவரது முழுப்பெயர் பெர்சி மஹிந்த ராஜபக்ஷ, இவரது தந்தை டொன் அல்வின் ராஜபக்ஷ, தாயார் தன்தினி சமரசிங்க திசாநாயக்க. இவர்கள் அனைவரும் மெதடிஸ்த சபையைச் சார்ந்த கிறிஸ்தவர்கள். 

மஹிந்த ராஜபக்ஷ மணம் முடித்தது சிராந்தி விக்கிரமசிங்க என்பவரை. இவரது தந்தை E P விக்கிரமசிங்க, தாயார் வைலட் விக்கிரமசிங்க இவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

கோட்டாபய ராஜபக்ச, நந்தசேன கோட்டாபய ராஜபக்ச இவரது முழுப்பெயர். இவர் பெர்சி மகிந்த ராஜபக்சவின் சகோதரர். இவரும் மெதடிஸ்த சபையைச் சார்ந்த கிறிஸ்தவர்தான்.

கோட்டாபய ராஜபக்ச மணம் முடித்தது அயோமா என்பவரை. இவரும் மெதடிஸ்த சபையைச் சார்ந்த கிறிஸ்தவர்தான்.

ரணில் விக்கிரமசிங்க, இவரது தந்தை சிறில் எஸ்மன்ட் லூசியன் விக்கிரமசிங்க, தாயார் நலினி டோன் ரிச்சர்ட் விஜேவர்தன. இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள். சர்ச் ஓப் இங்லன்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையை இதுவரை ஆட்சி செய்தது நாசம் செய்தது எல்லாம் கிறிஸ்தவர்கள் பறங்கியர்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு சிங்கள பௌத்த பேரினவாதம் என்று கூறி ஏமாற்றுகிறார்கள். ஏன் ஏமாற்றுகிறார்கள். அவ்வாறு சொல்பவர்கள் யார்?

அவர்களது பூர்வீகத்தையும் ஒருமுறை பார்ப்போம்.



Thursday, 31 October 2024

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்?

மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான தாக்குதல், மிலேச்சத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று நாளாந்தம் அந்த வார்த்தையை பயன்படுத்துகிறோம் அல்லவா, ஆம் அந்த வார்த்தை வரைமுறைகளை கடந்த, ஒழுக்கம் தவறிய, கொடூரச் செயல்களை செய்பவர்களைக் குறிக்கும் ஒரு வார்த்தையாக இன்றும் இருக்கிறது.

பண்டைய காலத்தில் இன்று ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் என்று கூறத் தக்க அந்த கொடூரமான மக்கள் கூட்டத்தை குறிக்கும் வார்த்தையாக இந்த மிலேச்சர் என்ற வார்த்தை இருந்தது. இந்தியாவிற்கு புறத்தே வாழ்ந்த கிரேக்கர்கள் பாரசீகர்கள் அல்லாத ஒரு குழுவினர் இந்த மிலேச்சர்கள். இவர்கள் கொலைகளை செய்ய அஞ்சாத, அறத்தை பின்பற்றாத ஒரு கூட்டம் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. வட இந்திய அரசர்கள் மிலேச்ச படைகளை தமது படைப்பிரிவாக வைத்திருந்த குறிப்புக்களும் உள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் என்று இன்று அறியப்படும் பகுதி அன்று காமரூப பேரரசு என்று இருந்தது. இலங்கைக்கு வந்த விஜயனும் அவனது தோழர்களும் வந்ததாக கூறப்படும் லாலா நாடு இந்த காமரூப பேரரசை சேர்ந்த ஒரு நாடுதான். அந்த காமரூப பேரரசை இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றி ஆட்சி செய்தவர்களை மிலேச்ச அரசர்கள் என்றே வரலாறு பதிவு செய்துள்ளது. அந்த மிலேச்ச அரசர்கள் தாம் நரகாசுரன் வம்சாவளியினர் என்று கூறியே ஆட்சி செய்ததையும் வரலாறு பதிவு செய்துள்ளது.

நரகாசுரனை அழித்த கதையைப் பேசும் பழைய நூல் எதுவென்று பார்த்தால் காளிகா புராணம் என்னும் நூலே. அந்த நூல் எழுந்தது எங்கே என்று பார்த்தால் இந்த காமரூப பேரரசில் இருந்தே. மிலேச்ச அரசமரபு பொ.ஆ 950 அளவில் சுதேச மக்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த கதையும் கொண்டாட்டமும் ஆரம்பமாகி இருக்கிறது.

இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். சுதேச மக்களால் ஆபிரகாமிய வழிவந்தவர்கள் என்று கூறத் தக்க அன்னிய மிலேச்ச இனத்தவரின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தினத்தை கொண்டாடும் நிகழ்வே இந்த தீபாவளி என்பதை. 

தாம் வணங்கும் காளி தேவியின் அருளால் இந்த வெற்றி சாத்தியமானது என்பதால், தமது வெற்றி என்று கூறாமல் அந்த வெற்றியின் புகழை தம் போர்தெய்வமான காளிக்கு அர்பணித்து வெற்றியை கொண்டாடினார்கள் மண்ணின் மைந்தர்கள்.  மிலேச்ச ஆட்சியின் கொடுமை நீங்கியது என, அன்னிய ஆட்சியின் வரலாற்று இருள் நீங்கியது என விளக்கேற்றி வைத்து கொண்டாடினார்கள், கொண்டாடுகிறார்கள், கொண்டாடுவார்கள்.

தீபாவளி என்பது அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட சுதேச மக்களின் கொண்டாட்டம். ஆனால் சுதேச மக்களுக்கு இன்னுமொரு தீபாவளி வேண்டும். மீண்டும் எம்மைச் சூழ்ந்து நிற்கும் அன்னிய ஆதிக்கத்தை, எம் வாழ்வியல் மீது படர்ந்து கிடக்கும் இருளை நீக்கி, நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த மாகாளியின் அருளால் அதுவும் விரைவில் சாத்தியமாகும்.

*அனைத்து தமிழர்களுக்கும், அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை வேண்டி போராடும் சுதேச மக்கள் அனைவருக்கும், எமது தீபாவளி வாழ்த்துக்கள்.*



Monday, 30 September 2024

மயிரைப் புடுங்கிகள் உருவானகதை

கடவுளே இல்லை என்றும், எம்மால் எம் தவத்தால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்ற சமணர்களின் வாதத்தை வெல்வதற்காக சைவர்கள் போராடிக் கொண்டிருந்த காலம். 

அப்போதெல்லாம் சமணர்கள் முண்டம் வழிப்பது கிடையாது. சிக்கெழுந்த பாண்டல் தலையர்களாக அழுக்கான நாற்றம் பிடித்த உடலுடன் அவர்கள் அலைந்து கொண்டிருந்த காலம். அவர்கள் குளிப்பது கிடையாது. முடியை வாரிக் கட்டுவது கிடையாது. அவர்களில் சிலர் ஆடை உடுத்துவர்.  பலர் உடுத்துவதே இல்லை. இதுதான் அன்றைய சமணர்கள் கோலம்.

சும்மா இருந்துவிட்டால், மூச்சை அடக்கி விட்டால் எல்லாவற்றையும் தனதாக்கி கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சுற்றிக் கொண்டு, மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்த காலம் அது. மக்களுக்கு கடவுள் மீதான நம்பிக்கை இல்லாமல் போயிருந்தது. சிவாலயங்கள் எல்லாம் சிதிலமடைந்து கிடந்தது. 

இறைவனே இல்லை என்று நம்ப வைக்கப்பட்ட மக்கள், இந்த நாற்றம் பிடித்த மனிதர்களை மண்டியிட்டு வணங்கிக் கொண்டிருந்தார்கள். கல் எப்படி கடவுள் ஆகும், அதனால் எதையும் செய்ய முடியாது, உயிரோடு இருக்கும் இவர்கள் தான் கடவுள், இவர்கள் உங்கள் கடவுளுக்கும் மேலானவர்கள், அவர்கள் தம் தவ வலிமையால் கடவுளையே வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் என்று சைவர்களை நோக்கி பேசும் அளவுக்கு சமணர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு பெருங் கூட்டமே அன்று இருந்தது.

அவ்வாறான காலத்தில் தான் வடக்கே இருந்த சிவஞானி ஒருவர் தென்னகம் நோக்கி வந்தார். இங்கு வந்து இங்குள்ள ஆலயங்களின் மக்களின் நிலையைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினார். ஆன்மீக பூமி சிவபூமி என்று போற்றப்பட்ட தேசம் இப்படி அறியாமையால் சீர்கெட்டு கிடைக்கிறதே என்று கவலைப்பட்டார். இவர்களுக்கு எப்படி உணர்த்துவேன் இறைவா நீதான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டி நின்றார். அவர் வேண்டுதல் வீண்போகவில்லை.

சமணர்கள் அவ்வப்போது மாற்று மதங்களை, கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தி மாநாடுகள் கூட்டங்கள் என்று நடத்துவார்கள். அந்த சிவஞானி வந்த காலத்திலும் அவ்வாறான கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு கூட ஆளில்லாத நிலையில் அவர்களே கேள்விகளையும் எழுப்பி, அவர்களே பதில்களையும் சொல்லி புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தார்கள்.

அந்த கூட்டத்திற்குள் அந்த சிவஞானி உள்நுழைகிறார். ஒட்டுமொத்த கூட்டமும் அவரையே பார்க்கிறது. அழுக்குப் பொதிந்த பாண்டல் கூட்டத்தின் மத்தியில் கமகமக்கும் வாசனை வீச ஒருவர் வருகிறார். நேர்த்தியான தூய்மையான ஆடைகள், சீராக வாரி முடிந்த தலைமுடி. அங்கங்கள் முழுவதும் அலங்கரித்து நிற்கும் ஜவ்வாது வாசனை வீசும் விபூதியும் உருத்திராக்க மாலைகளும். அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். பன்றிக் கூட்டத்தில் நடுவில் நிற்கும் பசுபோல பளிச்சென்று தெரிந்தார்.

நானே கேள்வி நானே பதில் என்று புளகாங்கிதம் அடைந்த சமண கூட்டம் வெலவெலத்துப் போய் அவரைப் பார்த்தது. அவர் புன்முறுவலுடன் அவர்களின் நடுவே சென்று நின்றார்.

"கடவுள் என்பது இல்லை, எல்லாவற்றையும் நாமே செய்யலாம், எல்லா வல்லமையும் தவத்தால் முயற்சியால் மட்டுமே எமக்கு கிடைத்துவிடும் என்பது தானே உங்கள் வாதம்" என்றார்?

சமணர்கள் கூட்டம் ஆம் என்று ஒருமித்தவாறு தலையை அசைத்தது.

"உங்கள் தவத்தினால், தவ வலிமையால் தேவர்களையும் கட்டுப்படுத்த முடியும், அந்த பிரம்மனுக்கே ஆணையிட முடியும் என்பதுதானே உங்கள் வாதம்" என்றார்?

ஆம் என்று அந்த சமணக் கூட்டம் மீண்டும் தலையை அசைத்தது.

"உங்களால் எதுவும் முடியாது.. உங்கள் தவத்தால் எதையும் செய்ய முடியாது.. இறைவன் அருளின்றி இங்கு எதுவும் நடவாது."

"நீங்கள் சுற்றும் பூமியை நிறுத்த தேவையில்லை. உங்கள் தவ வலிமையால் சூரியனை மறைத்து பகலை இரவாக்க தேவையில்லை. அது எல்லாம் உங்களால் முடியாது என்று எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். நான் கேட்பது மிகவும் இலகுவான ஒன்று. உங்களால் உங்கள் தலையில் வளரும் மயிரையாவது மீண்டும் முளைக்காதவாறு பிடுங்கி எறிய முடியுமா? அப்படி உங்களால் முடிந்தால் உங்கள் தவத்திற்கு வலிமை உள்ளதா, எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளதா என்று பிறகு விவாதிக்கலாம். நான் இப்போது போகிறேன், நான் மீண்டும் திரும்பி வருவேன், அப்போது உங்கள் தலைமுடியை நீங்களே மீண்டும் வளராதவாறு ஆக்கி வையுங்கள், அப்போது விவாதிப்போம்" என்று கூறிவிட்டு புன்னகை தவழும் அந்த பிரகாசமான உருவம் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றது.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாத சமணர் கூட்டம், அந்த ஒன்றுகூடலை அத்துடன் முடித்துக் கொண்டு கலைந்துவிட்டது.

பின்னர் தம் யாத்திரையை முடித்துக் கொண்டு அந்த சிவஞானியும் மீண்டும் வடக்கே சென்றுவிட்டார். ஆனால் அந்த சிவஞானி மீண்டும் வருவார், அதற்கு முன்பு தமது முடியை மீண்டும் வளராமல் பிடுங்க வேண்டும் என்று எண்ணிய சமணர்கள் ஒவ்வொரு இடமாக இருந்து தமது மயிர்களை பிடுங்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு இடத்தில் உள்ள மயிரைப் பிடுங்கினால் அது இன்னோர் வேரிலிருந்து முளைக்க ஆரம்பித்து. ஆனால் வேலை வெட்டி எதுவும் இல்லாத சமணர்கள், தமது மயிரைப் பிடுங்குவதையே பிரதான வேலையாக கொண்டு செய்யலானார்கள். ஒட்டுமொத்த மயிரையும் பிடுங்கி எடுப்தையே பெரிய சாதனையாக கருத ஆரம்பித்தார்கள். 

முண்டம் வழிப்பது என்ற சமணர்களின் நடைமுறை இந்த மயிர் பிடுங்கும் வழக்கத்தில் இருந்து வந்ததே. மயிர் பிடுங்கும் வலியை தாங்க முடியாத சமணர்களே பின்னர் முண்டம் மழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.



Tuesday, 6 August 2024

கிறிஸ்தவம் என்பது சமணர்கள் உருவாக்கிய ஒரு மதமா?

இன்றைய கிறிஸ்தவ மதம் என்பது பைபிள் என்னும் நூலினை அடிப்படையாகக் கொண்ட ஒரு மத நம்பிக்கை ஆகும். அந்த மதம் ஏசு என்ற ஒருநபரை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏசுதான் ஆண்டவர், அவர்தான் அவரின் தூதுவர், அவரே அவரின் தூதுவராக பூமியில் பிறந்தார் என்பது அந்த மதத்தை பின்பற்றுபவர்கள் நம்பும் நம்பிக்கை.

நிற்க, அவர்களின் இந்த மூட நம்பிக்கைக்கும் சமணர்களுக்கும் என்ன சம்பந்தம், தேவையில்லாமல் சமணர்களை எதற்காக இங்கே இழுக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம்.

சமணர்கள் என்பவர்கள் கடவுள் என்பது இல்லை, ஆன்மாக்கள் உள்ளது, அவ்வாறே வேறுபட்ட நிலைகளைக் கொண்ட ஆன்மாக்கள் உள்ளது. உயர்ந்த ஆற்றலை அறிவைக் கொண்ட ஆன்மாக்களே வழிபடப்படும் என்னும் நம்பிக்கையை உடையவர்கள்.

இந்த மத்திய கிழக்கு நாடுகள் என்று சொல்லப்படும் பாலைவன நாடுகளில் அன்று இருந்தவர்கள் பலரும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து குடியேறியவர்களே. அவர்கள் தங்கள் ஆபிரிக்க பூர்வீக மதங்கள் தெய்வங்கள் நம்பிக்கைகள் என்பவற்றை சுமந்துகொண்டே குடியேறி இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து காவி வந்த ஒரு வழிபடு தெய்வமே ஏசு என்பது, அது ஈசு அல்லது ஈசா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இந்த ஏசு என்ற ஆபிரிக்க மக்களின் தெய்வம் ஒரு மனித பிறவி கிடையாது. இந்திய மதங்கள் தேவர்கள் என்பது போலவே, ஆபிரிக்க மதங்கள் ஓரிசிஸ் என்று பல்வேறு தேவர்களை வணங்கினார்கள். அவ்வாறான பலநூறு ஓரிசிஸ்களில் இந்த ஏசுவும் ஒன்று.

இந்த ஏசு என்ற ஓரிசிஸ் தூதுவராக அந்த மக்களால் வழிபடப்படுகிறார். இந்த தூதுவர் பல்வேறு தேவர்களுக்கும் தூதுவராக இருப்பதாகவும், தங்களது வேண்டுதல்களை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வதாகவும், ஏனைய தேவர்களிடம் இருந்து வரங்களை தகவல்களை எடுத்து வந்து வழங்குவதாகவும் நம்புகின்றனர். இது இந்து மதத்தின் அக்னி தேவன் யாகத்தின் பயன்களை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வதாக கூறும் நம்பிக்கையை ஒத்தது.

இந்த ஆபிரிக்க மக்களின் ஏசு என்ற ஓரிசிஸின் வழிபாடு அன்றைய காலகட்டத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது. பல்வேறு ஓரிசிஸ்களை வழிபடுவதற்கு சோம்பேறிதனம் கொண்ட மக்கள் பலர் ஏசுவை வழிபட்டால், அவர் அந்த வேண்டுதலை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வார் என்று நம்பி வழிபட்டார்கள்.

உலகம் முழுவதும் தமது நம்பிக்கைகளை பரப்புவதற்காக சென்ற சமணர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சென்றார்கள். மக்களின் வழிபடு தெய்வங்களை மாற்றுவது கடினம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்த அவர்கள், மக்கள் வழிபடும் தெய்வங்களை ஒரு மனித கதாபாத்திரமாக மாற்றி ஆன்ம வழிபாடாக மாற்றும் சூழ்ச்சியில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதற்காக திட்டமிட்டு அவர்கள் உருவாக்கிய நூல்தான் பைபிள் என்பது.

அந்த நூலில் அந்த மக்களால் பேசப்பட்ட பல கதைகளை எடுத்து அவற்றுக்குள் மிக நுணுக்கமாக விஷமத்தனமான கருத்துக்களை புகுத்தி அந்த மக்களின் பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியத்தையே ஆட்டங்காண வைத்தார்கள். பாரம்பரிய மக்களிடம் எழுதப்பட்ட உறுதியான நூல்கள் இருப்பதில்லை. அதை சாதகமாக கொண்டு சமணர்கள் எழுதிய நூல்களே உண்மையான ஆதார நூல் என்பதாக ஒரு போலியான மாயை உண்டாகிவிடும். பைபிளும் அவ்வாறு உருவாக்கப்பட்ட போலியான ஒரு மாயையே.

அந்த நூல் காலப்போக்கில் மக்கள் வழிபட்ட ஏசு என்ற ஓரிசிஸை ஒரு மனிதப் பிறவி என்பதாக நம்பச் செய்தது. அந்த பிறப்பை கூட பலரும் பலவிதமாக கேள்விக்கும் கிண்டலுக்கும் உட்படுத்தும் வகையில் விஷமத்தனமான கருத்துக்களை புகுத்தி வைத்தது. பைபிள் ஏசு என்ற ஓரிசிஸை மட்டுமே மனிதனாக மாற்றியது என்று கூறமுடியாது. அந்த புத்தகத்தில் உள்ள பலநூறு கதைகளில் அன்றைய மக்களின் வழிபடு தெய்வங்கள் பல மனிதர்கள் என்பதாக மாற்றப்பட்டு அவற்றின் வழிபாட்டு முறைமை சிதைக்கப்பட்டது.

பைபிள் மூலம் அவ்வாறு நயவஞ்சகமாக அழித்த அல்லது இழிவு செய்யப்பட்ட இன்னொரு வழிபாட்டு தெய்வம் எஸ்தர். எஸ்தர் என்பது பண்டைய எகிப்து முதல் ஈரான் வரை சிறப்பு பெற்றிருந்த மிகப்பெரும் தெய்வம். இந்தியாவில் காளி தேவியின் வழிபாட்டு சிறப்பினை ஒத்த ஒரு தெய்வம் எஸ்தர். அந்த எஸ்தர் தெய்வத்தை ஒரு சூழ்ச்சி மிக்க யூத பெண்மணியாக, முறைகேடான வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஒருத்தியாக சித்தரித்து, எஸ்தர் என்றால் அது ஒரு சூழ்ச்சி மிக்க யூத பெண்மணி என்பதாக மக்கள் மனதில் பதிய வைத்தார்கள். இன்று எஸ்தர் வழிபாடு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

பிறப்பு இறப்பிற்கு உட்பட்டது கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்பது பிறப்பு இறப்பிற்கு உட்படாதது என்பது ஆன்மீக முடிவு. அதனால் கடவுள் மறுப்பு நம்பிக்கையை கொண்ட சமணர்கள் உலகம் முழுவதும் உள்ள எல்லா மக்களினதும் வழிபடு தெய்வங்களை பிறந்த இறந்த ஒரு ஆன்மா என்பதாக கதைகளை எழுதி மக்களிடையே பரப்பினார்கள்.

இந்த பைபிள் கூறும் ஏசு, எஸ்தர் மட்டுமல்லாமல் உங்களில் பலர் வழிபடும் குலதெய்வம், இஷ்ட தெய்வம் பற்றிய பிறந்தார் இறந்தார் என்ற பல கதைகளும் சமணர்கள் உருவாக்கியது தான்.

பைபிளில் ஏசுவும் எஸ்தரும் மனித பிறவிகளாக மாற்றப்பட்ட அதே அணுகுமுறை தான், தமிழகம் மற்றும் கேரளாவில் பிரபலமாக இருந்த கண்ணகி வழிபாட்டை அழிப்பதற்கும் சமணர்களால் பயன்படுத்தப்பட்டது.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை எழுதிய ஒரு சமணன், மக்கள் வழிபட்டு வந்த கண்ணகி தெய்வத்தை ஒரு மானிட பெண்ணாக உருவகித்து கதை எழுதினான். கொண்டாடப்படும் இலக்கிய சிறப்பினை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அந்த கதை சென்று ஆழமாக சேர்ந்தது. முடிவு?

இன்று தமிழ்நாட்டில் கண்ணகி வழிபாடு சிறப்பினை இழந்தது மட்டுமல்லாமல் அதன் வேர்களையும் இழந்து நிற்கிறது.

கிறிஸ்தவ நண்பர்களே ஏசு என்பது மனித பிறவி கிடையாது. அவர் அன்றைய ஆபிரிக்க முன்னோர்களின் தேவன். நீங்கள் அவரை வழிபடுவது தவறல்ல.. ஆனால் அவரது நிலையை கீழிறக்க சமணர்களால் எழுதப்பட்ட பைபிளை தூக்கிச் சுமப்பது ஏசுவிற்கு செய்யும் துரோகம்.

ஏசுவை தெய்வமாக தேவனாக வணங்குங்கள். ஆனால், அவரை மனிதனாக சித்தரிக்கும் பைபிளையும் அதனைப் போதிக்கும் பாதிரிகள் பாஸ்டர்களையும் புறந்தள்ளுங்கள்.

ஏசு மனித பிறவி கிடையாது. அவர் எங்கள் ஆபிரிக்க முன்னோர்களின் ஓரிசிஸ்.



Friday, 2 August 2024

மச்சம் மாமிசம் சாப்பிடாதவர்கள் இந்துக்கள் கிடையாது.

அகத்தியர் ஆட்டிறைச்சி சாப்பிட்டார், அதிபத்த நாயனார் மீன்பிடித்து உண்டார், கண்ணப்ப நாயனார் பன்றியை வேட்டையாடி தின்றார், சிறுத்தொண்டரை பற்றி சொல்லவே தேவையில்லை.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான இந்துக்கள் மச்சம் மாமிசம் உண்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள உண்மையான பிராமண சமுதாயத்தினர் கூட மச்சம் மாமிசம் உண்பவர்களாகவே இருக்கிறார்கள். உண்மை இவ்வாறு இருக்க...

இந்துக்கள் மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது, மச்சம் மாமிசம் உண்டால் அவர்கள் இந்துக்களே இல்லை என்பதுபோல இந்துக்களாக வேடம் புனைந்து வாழும் சமணர்கள் சிலர் தொடர்ந்து மக்களைக் குழப்பி வருகிறார்கள். குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு மக்களை குழப்பத்தில் தள்ளும், இந்துக்களாக வேடம் புனைந்து வாழும் சோகால்ட் பிராமணர்கள் என்னும் சமண வேடதாரிகளை நாம் அடையாளப்படுத்திக் காட்டினால்.. ஐயகோ இந்துக்களை பிரித்தாள முனைகிறார்கள் ஓலமிடுகிறார்கள்.

மச்சம் மாமிசம் உண்ணும் பெரும்பான்மை இந்துக்களை இந்துக்களே இல்லை என்னும் போது வராத பிரிவினை, மச்சம் மாமிசம் உண்ணும் பெரும்பான்மை இந்துக்கள் கோவிலுக்கு வரக்கூடாது என்னும் போது வராத பிரிவினை, புலால் மறுப்பு பேசும் ஒருசிலர் இந்துக்கள் இல்லை சமணர்களே என்னும்போது மட்டும் எப்படி வந்துவிடும்.?

பஞ்ச திராவிடர்கள் என்னும் ஒழுக்கம் கெட்ட பிராமணர்களும், சமண கலப்பு விலைமாதர் சந்ததிகளுமே மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது என்று பேசும் சோகால்ட் பிராமணர்கள் ஆவார்கள். (இவர்களது தொடர் பரப்புரை பித்தலாட்டம் காரணமாக உண்மையான பிராமணர் பலரும் இன்று மச்சம் மாமிசம் உண்பதில்லை என்பது தனிக்கதை)

இந்து ஆலயங்களில் பலியிடுதலை தடைசெய்ய வேண்டும் என்று இந்த இந்து வேடம் புனைந்து வாழும் சமணர்கள், பௌத்தர்கள் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்துகொண்டு நீதிமன்றங்களில் வழக்குகள் வேறு தொடர்கிறார்கள்.

நீங்கள் விரும்பினால் காய்கறிகளை உண்ணுங்கள் அல்லது காய்ந்த இலைகளை மரக்கட்டைகளை வேண்டுமானாலும் உண்ணுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால், இந்துக்கள் மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது என்று பேசுவதற்கோ, மச்சம் மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை அவர்கள் ஆலயங்களுக்கு வரக்கூடாது என்று பேசுவதற்கோ எந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததியில் வந்தவர்களுக்கும் உரிமை இல்லை. 

இவர்கள் இப்படி பேசுவதால்,

மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது, ஆலயங்களில் பலியிடுதல் கூடாது என்று பேசுபவர்கள் இந்துக்கள் கிடையாது, இந்துக்கள் என்ற போர்வையில் மறைந்து வாழும் சமண விலைமாதர் கலப்பு சந்ததிகள் என்னும் உண்மையை நாமும் உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது .

இந்துக்கள் அனைவரும் மச்சம் மாமிசம் சாப்பிடுவார்கள். 

மச்சம் மாமிசம் சாப்பிடக்கூடாது என்று பேசுபவர்கள் சமணர்களே அன்றி இந்துக்கள் கிடையாது.

உயிர்க்கொலை என்பது இந்து சமய தத்துவ அடிப்படையில் தவறானது. உயிர்களுக்கு ஆக்கம் அழிவு கிடையாது. உயிர்களை அழிக்கும் வல்லமை மனிதனுக்கு கிடையாது. இந்துக்கள் அனைவரும் குற்ற உணர்ச்சி இல்லாமல் மச்சம் மாமிசம் உண்ணுங்கள். 

மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது என்பவர்கள் இந்துக்கள் இல்லை சமணர்கள் என்று தெளிவாக இருங்கள். வழக்கொழிந்து கிடக்கும் பாரம்பரிய கோயில்களில் மீண்டும் பலியிடுதலை தொடங்குங்கள். 

சமூகத்தில் ஒழுக்கம் கெட்டு, மக்கள் நின்மதி தொலைத்து வாழ்வதற்கு பலியிடுதலை வேள்வியை கைவிண்டதே காரணம். அதைக் கைவிட தூண்டியவர்கள் அன்று சமணர்கள், இன்று இந்துக்களுக்குள் ஊடுருவி இருக்கும் சமணர்களும் கிறிஸ்தவர்களும்.

#சோகால்ட்_பிராமணர்கள் 

#சமணம் #வரலாறு



Sunday, 28 July 2024

ஆன்மீக கோட்பாடுகள் பற்றிய ஒப்பீடு

உலகில் உள்ள ஆன்மீக கடவுட் கோட்பாடுகளுக்கு இடையேயான ஒப்பீடு ஒரே பார்வையில்...

சித்தாந்தம்/சைவம் 

*பதி/கடவுள்/இடம் 

*பசு/உயிர்/பொருள் 

*பாசம்

இந்த பிரபஞ்சம் எதுவும் தோன்றுவதற்கு முன்பே மூன்று வகையான பொருட்கள் அனாதியானவையாக இருந்தது என்பதும், அவை பதி பசு பாசம் என்பதும், பசு பாசம் என்னும் இரண்டும் பதியின் இருப்பிற்கு உள்ளே இருக்கிறது என்பதும் சித்தாந்தம் கூறும் முடிபு. 

மண்ணில் ஓர் விதை இருந்தாலும் அது எவ்வாறு தானே நினைத்த மாத்திரத்தில் முளைத்து வளர முடியாதோ, பூமி இடம் கொடுத்து காற்று ஈரப்பதன் என்பவை சரியாக கிடைத்தால் மாத்திரமே பயிராக தோன்ற முடியுமோ அதுபோலவே, உயிர்கள் அனாதியாக இருந்தாலும் பதி அதற்கான சூழலை உருவாக்கி தனக்குள் அது செயற்படுவதற்கு இடம் கொடுக்காமல் உயிர்கள் செயற்பட முடியாது என்பது சித்தாந்த வாதம். 

பாசம் என்பது உயிர்கள் இடையே செயற்படும் ஓர் ஈர்ப்பு. 

இங்கே பதியாகிய கடவுள் என்பது ஒரு நபரோ ஒரு ஆன்மாவோ கிடையாது. அது பிறப்பெடுக்கவோ, உயிர்களின் புலன்களுக்கு புலப்படவோ முடியாது.

பூமியில் இருக்கும் ஒரு பொருளுக்குள் பூமியை எப்படி அடக்க முடியும்? ஒரு சிறு குடுவைக்குள் எப்படி பெரிய கடலை அடக்க முடியும்? அதுபோலவே பிறவி நிலையில் பெறும் ஒரு சிறிய உடலுக்குள் எப்படி ஒட்டுமொத்த இருப்பையும் தாங்கிநிற்கும் இறைவன் என்னும் பேரிருப்பை அடக்க முடியும்?

இறைவன் என்பது விருப்பு வெறுப்புகளை தாங்கி செயலைப் புரியும் ஓர் ஆன்மா இல்லை, அது எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் எல்லாவற்றுக்கும் இருப்பிடமான ஒன்று என்பது சித்தாந்தம்.

அறிவு ஆற்றல் என்று அனைத்தும் அந்த இறை இருப்பில் இருந்து உயிர்களுக்கு கிடைக்கும் என்பது சித்தாந்த முடிபு.

இந்த பிரபஞ்ச தோற்றம் மற்றும் உயிர்களது உடல் என்பது இறைவனின் ஆற்றலால் உண்டானது. இந்த உடல் என்பது மாறக்கூடிய பொய்யான தோற்றம் என்றாலும் அதற்குள் இறைவன் என்னும் மாறாத மெய்ப்பொருள் மறைமுகமாக உள்ளது.

அதுபோலவே ஓர் உடல் என்று தோன்றுவதில் ஓர் உயிர் மட்டுமே கிடையாது. பல்வேறு உயிர்களும் அவை சார்ந்த உடல்களதும் சேர்க்கையே ஓர் உயிரினம் என்பதாக தோன்றுகிறது.

மறுபிறப்பு கர்மபலன் என்பவற்றை ஏற்கும் சித்தாந்த வாதம் உயிர்கள் செய்யும் முயற்சியால், இறைவனின் பேரருளால் அவற்றில் இருந்து நீங்க முடியும் என்கிறது.


சமணம் / அனேகாந்தவாதம்

*ஆன்மாக்கள்/ உயிர்கள் 

*சடப்பொருட்கள்/ உயிரற்ற பொருட்கள்

இவர்கள் கடவுள் என்று தனியான ஒன்றை ஏற்பதில்லை. உயிர்களும், சடப்பொருட்கள் என்னும் உயிரற்ற பொருட்களும் அனாதியாக இருக்கிறது என்றும் ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றுபோல கிடையாது என்பதும் அறிவில் ஆற்றலில் வேறுபட்ட ஆன்மாக்கள் உள்ளது என்பதும் இவர்களது வாதம். 

அறிவு ஆற்றல் என்பவற்றில் பெரிய ஒரு ஆன்மா படைப்பு முதலான செயல்களைச் செய்வதாக கூறும் இவர்கள் ஆன்மாக்களுக்கு பேரறிவு பேராற்றல் உண்டு என்று நம்புகின்றனர். இந்த பிரபஞ்சத்தை இயக்குவது அந்த பிரபஞ்சத்தின் ஆன்மாவே அன்றி அதற்கு மேலான ஒன்று இல்லை என்பது சமண வாதம். ஜீவன்களின் ஆத்மா ஜீவாத்மா என்பது போல பரத்தின் ஆன்மா பரமாத்மா என்பது சமண வாதம். அந்த பரமாத்மா என்னும் நிலையை அதாவது பரமாத்மாவை ஒத்த மிகப்பெரிய ஆற்றல் நிலையை சில பயிற்சிகள் முயற்சிகள் மூலம் அடையலாம் என்பதும் சமண நம்பிக்கை. அவ்வாறு முயற்சி செய்து உயர் நிலையை அடைந்தவர்கள் என்று கூறி சிலபல நபர்களையும் வணங்குவார்கள். 

ஆன்மாவை ஏற்கும் இவர்கள் மறுபிறப்பு மற்றும் கர்மபலனை ஏற்கிறார்கள். ஆனால் தவத்தால் ஆன்மாக்கள் தாமாகவே பிறப்பை கர்மாவை இல்லாமல் செய்யலாம் என்பது சமண வாதம். அவ்வாறு கர்மாவை நீக்க ஆன்மாவாலேயே முடியும் என்னும் இவர்கள் கடவுள் என்று ஒன்றை ஏற்பதில்லை. ஆனால் சொர்க்க நிலையை அடைய பெரிய உயிர்கள் உதவுவதற்காக கூறுகிறார்கள்.

இந்த சமண வாதங்கள் சைவர்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மக்கள் வணங்கிய தெய்வங்களை பரமாத்மா என்பதாக மாற்றி, வைணவம் முதலான மதங்களை உருவாக்கி பரப்பி வருகின்றனர்.


பௌத்தம்

*அறிவுள்ள பொருள்

*அறிவற்ற பொருள்

இந்த பிரபஞ்சம் எதுவும் தோன்றுவதற்கு முன்னர் இவ்வாறான இரண்டு பொருட்கள் இருந்ததாக கூறும் பௌத்தம் ஆன்மா கடவுள் என்பவற்றை ஏற்பதில்லை.

பௌத்த கோட்பாட்டின் அடிப்படையில் ஆன்மா என்பது அறிவுள்ள பொருள் அறிவற்ற பொருள் இருட்டும் சேர்வதால் உண்டாகும் ஒரு செயற்கை பொருளாகும். உயிர் இருபொருள் சேர்க்கையால் உருவானது என்றால் மரணத்தின் போது அது அழிந்து போய்விடும். ஆனால் பௌத்தம் மறுபிறப்பு மற்றும் கர்மா பற்றியும் பேசுகிறது. 

பிரபஞ்சம் என்பது இந்த இரண்டு பொருட்கள் சேர்ந்து உருவானது என்று பேசும் பௌத்தம் தவம் செய்வதன் மூலம் பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்த முடியும் என்றும் புத்தர் பிரபஞ்ச இயக்கத்தை கட்டுப்படுத்தினார், படைப்பினை செய்யும் முதல் தோன்றிய உயிரான பிரம்மாவிற்கு ஆணையிட்டார் என்றெல்லாம் பேசுகிறது. 

மொத்தத்தில் பௌத்த கோட்பாடுகள் என்பது முரண்பாடுகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.

ஆன்மாக்கள் இல்லை அறிவுள்ள பொருள் என்று ஒன்று உள்ளது, அதனை ஆன்மா என்றால் ஆன்மா என்பது ஒன்றே பலவல்ல, அந்த ஒரே ஆன்மாவே எல்லாவற்றிலும் உள்ளது என்பதாக கூறும் பௌத்தம், சைவர்களுடன் தத்துவார்த்த ரீதியான வாதத்தில் தோற்றதன் பிற்பாடு அதன் அடிப்படை நம்பிக்கையை வேறு பெயர்களில் சில பல மாறுதல்களை செய்து பரப்ப ஆரம்பித்தது.

இன்று ஸ்மார்த்த வாதம் பேசும் ஆத்மா ஒன்றே என்பது இந்த பௌத்த வாதத்தின் தொடர்ச்சியே.. சங்கராச்சாரியார்கள் மற்றும் ஸ்மார்த்த மடத்தினர் தங்களை அந்த ஒரே ஆத்மாவாக பாவனை செய்வதற்கும், நானே கடவுள் என்று பேசுவதும், இந்த கடவுள் இல்லை என்று பேசும் பௌத்த வாதத்தின் தொடர்ச்சியே.

பௌத்தத்தில் கடவுள் ஆன்மா இரண்டுமே இல்லை. அறிவுள்ள பொருள் அறிவற்ற பொருள் என்று இரண்டு உண்டு.

ஆனால், 

ஸ்மார்த்தத்தில் ஆத்மா என்ற ஒன்று மட்டுமே உண்டு. கடவுளும் இல்லை சடப்பொருட்கள் என்பதும் இல்லை. இந்த உலகம் உடல் என்று அனைத்தும் பொய், அதுவொரு பொய்யான கற்பனை என்பது ஸ்மார்த்த வாதம்.

கிறிஸ்தவம் இஸ்லாம்

கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற ஆபிரகாமிய மதங்கள் ஆன்மீக ரீதியான கோட்பாட்டு முடிவுகள், வாதங்கள் எதுவுமே இல்லாத வெறும் நம்பிக்கை என்பதாகவே இருக்கிறது. அவர்களுக்கு ஆழமான எந்தவொரு ஆன்மீக தேடலோ புரிதலோ கிடையாது.

இருந்தாலும் அவர்கள் பொதுவாக யாரோ ஒருவர் இந்த உலகத்தை படைத்ததாகவும் அவரே எல்லாவற்றையும் கண்காணிப்பு செய்வதாகவும் நம்புகின்றனர். இது சமண பௌத்த நம்பிக்கைகளை ஒத்த, ஒரு ஆன்மாவே எல்லாவற்றிற்கும் காரணம் என்பதாகவே உள்ளது. 

களிமண்ணில் மனிதனை செய்து, படைப்பாளன் அதற்குள் உயிர் உண்டாக காற்றை செலுத்தினார் என்பது, அவர்கள் கூறும் படைப்பாளர் ஒரு உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திக் காட்டுகிறது. அதனால் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் நம்பிக்கை சமண பௌத்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டது என்றே கொள்ளவேண்டும்.

படைப்பாளன் ஒருவன் எல்லாவற்றையும் படைத்ததாக நம்பச் சொல்லும் இவ் ஆபிரகாமிய மதங்கள், அதற்கான சாத்திய நிலைகள் பற்றிய எந்தவொரு தர்க்க வாதத்திற்கும் தனது நம்பிக்கையை உட்படுத்தியது கிடையாது. ஆன்மீக ஆராய்ச்சியோ தேடலோ இல்லாத வெறும் நம்பிக்கை குழுக்கள் என்பதாகவே அம்மதங்களை பார்க்கலாம்.



Tuesday, 23 July 2024

சமண விலைமாதர் கூட்டில் உருவான சோகால்ட் பிராமணர்கள்..

நாம் பொதுவாக பல பதிவுகளில் இந்துக்களை உள்ளிருந்து அழிக்கும் சோகால்ட் பிராமணர்கள் என்று குறிப்பிட்டு வந்துள்ளோம். இந்துக்கள் என்ற போர்வையில் இருந்துகொண்டே இந்து சமுதாயத்தை சிதைக்கும் அவர்களைப் பற்றி விரிவாக பேச எழுத வேண்டுமா என்று எங்களுக்குள் பலமுறை பல விவாதங்களையும் செய்துள்ளோம். அவர்களைப் பற்றி எழுத வேண்டிய தேவையும் அவசியமும் தவிர்க்க முடியாதது என்பதால் இதனை இப்போது எழுதுகிறேன்.

சோகால்ட் பிராமணர் என்றால் பிராமணர் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் என்று பொருள். இது எல்லா பிராமணர்களையும் குறிக்குமா என்றால் கிடையாது என்பது பதில்.

அப்படியானால் இந்த சோகால்ட் பிராமணர்கள் யார்? உண்மையான பிராமணர்கள் யார்? என்ற அடுத்த கேள்வி எழுகிறது.. அவர்களை எப்படி வேறுபடுத்தி கண்டறிவது என்று இன்னுமோர் கேள்வி தொடர்கிறது.

அதுசரி அது என்ன சமண, விலைமாதர் கூட்டில் உருவான சந்ததிகள், தலைப்பைப் பற்றி பேசவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அதையும் சொல்கிறேன்.

இந்த மண்ணில் சமண மதங்கள் எனப்படும் கடவுள் நம்பிக்கை இல்லாத மதங்கள் இருந்தது என்றும் அவை சைவ சமயத்துடன் பலவிதமான போர்களை செய்தது என்றும் கேள்விப்படுள்ளோம். அவை சைவ சமயத்துடன் சண்டையிட்டு தோற்றுப் போனது என்றும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அவர்கள் தத்துவார்த்த ரீதியான வாதங்களில் தோற்றுப் போனார்கள் என்றே கொள்ள வேண்டும். நடைமுறையில், சம்பிரதாய ரீதியாக, நம்பிக்கை ரீதியாக அவர்களே இன்றுவரை மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவை என்ன ஆதிக்கம் என்று பார்பதற்கு முதலில் அந்த சமண விலைமாதர் கலப்பு என்னவென்று பார்த்துவிட்டு வருவோம்.

சமணர்கள் தமது சமயத்தை பரப்புவதற்காக எல்லாவிதமான வழிமுறைகளையும் பயன்படுத்தி வந்தார்கள். ஆடல், பாடல், கல்வி முதல் அந்தரங்க சேவைகள் செய்யும் பெண்கள் சேவை வரை அனைத்தையும் செய்து வந்தார்கள். அந்தரங்க சேவைகள் செய்யும் பெண்களை வைத்தே பல சபல புத்தியுள்ள சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஆண்களை தமது மதத்திற்கு வளைத்தும் போட்டார்கள். இன்று திருமணம் மூலம் மதமாற்றம் செய்யும் மதங்களுக்கு எல்லாம் முன்னோடிகள் இந்த சமணர்கள் தான். இவ்வாறான பலான சேவைகள் செய்து மதமாற்றம் செய்வதற்கு என்றே தனியான சமுதாயங்களை இந்த சமணர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு கணிகையர் குலம் என்று ஒரு பெயரும் இருந்தது. சிலப்பதிகாரம் கூறும் மாதவி இந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்தவள்தான். ஆடல் பாடல் செய்து அன்னிய ஆண்களை மயக்கி, அந்தரங்க சேவையால் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சமண குலம் அது. இந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்த பெண்கள் பலர்; சமண பெண் துறவிகளாகவும் இருந்துள்ளனர். அவர்கள் எதைத் துறந்ததால் துறவி எனப்பட்டார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். (ஆண்டவர் என்றதும் இன்றுள்ள அந்த மத்ததின் பெண் துறவிகள் எனப்படுவர்கள் மீது உங்கள் எண்ணம் போனால் அதற்கு நாம் பொறுப்பன்று.)

கடவுள் என்பது இல்லை, ஆன்மாவை  கடந்த ஒன்று இல்லை என்ற சமணர்களுடைய வாதம் சைவ சமய தத்துவ வாதங்கள் மூலம் தோற்கடிக்கப்பட்டது. அதனால் அன்றைய அரசர்கள் பலரும் சைவ வாதத்தை ஏற்று சைவத்தை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். தோற்றுப் போன கொள்கைகளை பிரச்சாரம் செய்ய முடியாது என்ற அன்றைய நடைமுறைகளைக் கடந்து இந்த சமணர்கள் மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்து வந்தார்கள். அதனால் கோபமடைந்த, அரச ஆதரவு பெற்ற சைவர்கள் இந்த சமணமத பரப்புரையாளர்களை துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தினார்கள். அது சில வேளைகளில் கொலைவெறி தாக்குதல் என்பதாகவும் அமைந்தது. இதனால் அச்சமடைந்த சமண பரப்புரையாளர்கள் மறைவான இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டார்கள்.

ஆனால் ஒளிந்தவர்களையும் தேடிப் பிடித்து தாக்கும் வேலையை சைவர்கள் ஆரம்பித்ததும்; சைவர்கள் வராத இடங்கள் ஏதென்று தேடுவதற்கு ஆரம்பித்தார்கள். அவ்வாறு சைவர்கள் நுழையாத இடமாக அவர்களுக்கு கிடைத்த இடம்தான் இந்த விலைமாதர் வீடுகள்.

இல்லறத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த அன்றைய சைவர்கள் எக்காரணம் கொண்டும் விலைமாதர் வீடுகளை தீண்டுவது இல்லை என்று சபதம் பூண்டவர்களாக இருந்தார்கள். அது சமணர்களுக்கு வசதியாக போய்விட்டது. சைவர்கள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்த வீடுகளில் அண்டிப் பிழைக்க ஆரம்பித்தார்கள். அவ்வாறு அண்டிப் பிழைக்க ஆரம்பித்த பலர் அந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து குடும்பம் நடத்தவும் ஆரம்பித்தார்கள். அவர்களால் புதிய சந்ததி ஒன்றும் உருவானது.

சமண மத பிரச்சாரம் செய்வதையே தொழிலாகக் கொண்ட அவர்கள் இந்த நிலையில் இருந்தும் தமது சந்ததிகளுக்கு சமண நம்பிக்கைகளை கடத்தி வந்தார்கள். சைவத்தை எவ்வாறு எல்லாம் அழிக்கலாம் என்றும், தமது சமண வாதத்தை எவ்வாறு எல்லாம் பரப்பலாம் என்றும் அந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததிகள் பலவாறு சதித்திட்டங்கள் தீட்டின. அதற்காக திட்டமிட்டு செயற்பட ஆரம்பித்தன.

**சைவத்திற்கு எதிராக அவர்களின் வழிபடு தெய்வங்களை முன்னிறுத்தி புதிய மதங்களை உருவாக்கி பரப்புவது. அதனூடாக சமண சமய வாதத்தை பரப்புவது.

**ஆலயங்களில் இருக்கும் பூசகர் குடிகளை அழித்து அந்த இடத்தை சமண கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றுவது.

**ஆலயங்களை கைப்பற்றி அங்கிருந்து சைவர்களை பிரித்தாள்வது, அவர்களுக்குள் அக முரண்பாடுகளை ஏற்படுத்தி சமயத்தில் இருந்து விலகச் செய்வது.

**சைவம் என்ற பெயரில் சணம மத வாதங்களை நம்பிக்கைகளை மக்களுக்கு திணிப்பது.

**சைவ சமய பூசகர் குடிகளின்  ஆதிக்கத்தை குறைத்து, சமண சந்ததி சோகால்ட் பிராமணர்கள் கைப்பறுவதன் மூலம் சைவ நூல்களை திரித்தும் சிதைத்தும் மக்களிடையே பரப்புதல்.

**வேத நூல்கள், சைவ நூல்கள் என்பவற்றை கற்று அவற்றை திரிவுபடுத்தி மக்களை நம்பச் செய்வது.

இவ்வாறு பல சதித்திட்டங்களை தீட்டி செயற்பட ஆரம்பித்தார்கள். இவ்வாறான சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பிராமண வேடதாரிகளையே நாம் சோகால்ட் பிராமணர்கள் என்கிறோம். சமண விலைமாதர் கலப்பு சந்ததிகள் என்கிறோம்.

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள்? எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

•இவர்கள் வேதங்களின் பெயராலும் ஆகமங்களின் பெயராலும் மக்களிடையே பலவிதமான குழப்பகரமான கருத்துக்களை பரப்புவார்கள்.

•புலால் மறுப்பு என்ற சமண மத வாதத்தை முன்னிறுத்தி, சைவ மக்களை நீங்கள் சைவர்கள் இல்லை என்னும் வகையில் கூறுவார்கள். இது உள்ளிருந்து சைவத்தை அழிக்கும் அவர்களின் பிரதான அணுகுமுறை. மாமிச உணவுகள் உண்ணக்கூடாது, ஆலயங்களில் பலியிடுதல் கூடாது என்று பேசக்கூடிய பிராமணர்கள் இந்த சோகால்ட் பிராமணர் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•ஆன்மா தான் கடவுள், கடவுள் வேறு ஆன்மா வேறல்ல என்று பேசக்கூடியவர்கள் இந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததி அதாவது சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•இந்த மண்ணில் மக்கள் வழிபட்ட கடவுள்கள் அனைத்திற்கும் அவர்களை மனிதர்களாக சித்தரித்து, பிறந்தார் இறந்தார் என்று கதைகளை இயற்றிப் பரப்பியவர்கள் இந்த சோகால்ட் பிராமணர்களே...

•இவர்கள் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு இன்னுமோர் ஆதாரமாக, கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்த அதே ஆடல் பாடல் கலைகளை, சைவ அடையாளத்தை கலந்து பின்பற்றி வருகிறார்கள். அந்த கலைகள் அவர்களுக்கே உரியதாக கூறிக்கொள்வார்கள். ஒருவகையில் அது உண்மைதான். ஏனென்றால் அவர்கள்தான் அந்த கணிகையர் குலத்தின் இன்றைய எச்சங்களை சுமந்துகொண்டு இருக்கிறார்கள்.

•இந்த தேசத்தின் மக்கள் கடவுளாக வணங்கிய கண்ணனை, மாயவனை, பலராமனை எல்லாம் மனித கதாபாத்திரமாக மாற்றி அது பிறப்பு இறப்பு எடுக்க கூடிய ஆன்மா என்பதாக சித்தரித்து; கடவுளை ஆன்மா என்பதாக சித்தரித்த பெரும் பாதகர்கள் இந்த சோகால்ட் பிராமணர்கள். இவர்கள் ஆன்ம வழிபாடாக மாற்றிய அன்றைய பலராமன் முதலான பெருங்கடவுள் வழிபாடுகள் பல காணாமல் போனதற்கும் இந்த சோகால்ட் பிராமணர்கள் தான் காரணம். கண்ணன், ராமன் முதலான பழைமை மிக்க கடவுள் வழிபாடுகள் ஆன்ம வழிபாடாக திரித்து பலரது கேலி கிண்டலுக்கு ஆளாவதற்கும் இந்த சமண எச்சங்களான சோகால்ட் பிராமணர்கள் தான் காரணம். இந்த ராமர், கண்ணன் முதலான தேசத்தின் பழைமை மிக்க கடவுள் வழிபாடுகளை அவதார புருஷர்கள் என்று பேசுபவர்கள் சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•கடவுளை பரமாத்மா என்று போதிப்பவர்கள் இந்த சோகால்ட் பிராமணர்கள். சமண தததுவமான மனிதனின் ஆன்மா மனித ஆன்மா, எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் பரத்தின் ஆன்மா பர ஆன்மா அதாவது பரமாத்மா என்பதாக, ஆத்ம பரிமாணமே அனைத்தும், கடவுள் என்ற தனியான குண வேறுபாடு கொண்ட ஒன்று இல்லை என்பதை பேசுபவர்கள் இந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததி சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•சைவ தத்துவங்கள் ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பார்வை உடையது. இதற்கு மாறான கருத்துக்கள் அனைத்தும் இந்த சமணதிரிபு வாதமாகவே கொள்ளப்பட வேண்டும். ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்பதை மறுத்து ஆன்மாக்களில் உயர்வு தாழ்வு உண்டென்று பேசுபவர்கள் இந்த சமண எச்சங்களான சோகால்ட் பிராமணர்களே.

•உண்மையான பிராமணர்கள் சடைமுடி தரித்து தாடி மீசை கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள். இன்றும் அவ்வாறே இருக்கிறார்கள். நாம் முனிவர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் தாடி மீசை சடைமுடி என்று அடையாளப்படுத்தும் மரபே உலகம் முழுவதும் உள்ளது. முண்டம் மழித்தல் தாடி மீசை அகற்றுதல் என்பவை எல்லாம் இந்த சமண எச்சங்களின் அடையாளமே. பார்பதற்கு மொட்டை போல் தோன்றும் வகையில் தலையை மழித்து பின்னால் சிறுமுடி வைப்பவர்கள், முன்னால் மழித்து பின்முடி வைப்பவர்கள் எல்லாம் இந்த சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•இந்த சோகால்ட் பிராமணர்களை இனங்காட்டி பேசினால் ஐயகோ இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார், ஒட்டுமொத்த பிராமணர்களையும் இழிவுபடுத்தி விட்டார், இந்துக்களை தவறாக பேசுகிறார் என்று கூறிக்கொண்டே குறுக்கும் மறுக்கும் ஓடுவார்கள். இதுவும் இந்த சோகால்ட் பிராமணர்களை இனங்காண இலகுவாக இருக்கும் ஒரு முறையாகும்.

இந்த சமணர்கள் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே கலந்து சந்ததிகளை உருவாக்கினார்களா என்று சிலர் கேட்கலாம்..

இல்லை இவர்கள் இயலுமானவரை எல்லா குலங்களுடனும் கலந்துபோய் இருக்கிறார்கள். இன்றுவரை திட்டமிட்டு அனைத்து குலங்களில் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் கலப்பினை ஏற்படுத்தி கட்டுப்படுத்தி வருகிறார்கள். மற்றைய குலங்களில் அந்தந்த குலங்களின் பெயரில் மறைந்து போய் இருக்கிறார்கள். ஆனால் கணிகையர் குலம் எனும் விலைமாதர் குலத்தைச் சேர்ந்த சந்ததிகள் மட்டுமே பிராமணர்கள் என்ற இன்னோர் குலத்தின் அடையாளத்தை முன்னிறுத்தி, உள்ளிருந்தே அழிக்கும் செயலைச் செய்கின்றனர். பிராமணர் என்ற பெயரில் பல்வேறு துறைகளில் நுழைந்து, பல்வேறு மோசமான செயல்களைச் செய்து உண்மையான பிராமணர்கள் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் மிகப்பெரிய அயோக்கிய தனத்தை செய்து வருபவர்கள் இந்த சோகால்ட் பிராமணர்கள்.

உண்மையான பிராமண குடும்பங்களை எவ்வாறு சீரழித்தனர், பல உண்மையான பிராமண குடும்பங்களை எப்படி தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தனர், தமது அடையாளங்களை சம்பிரதாயங்களை பின்பற்ற வைத்தனர் என்று இன்னுமோர் பதிவில் விரிவாக பார்ப்போம்.

இந்த சோகால்ட் பிராமணர்கள் என்னும் சமண விலைமாதர் கலப்பு சந்ததிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். உள்ளிருந்து அழிக்கும் இந்த நாசகார கூட்டத்தை இனங்கண்டு கொள்ளாமல் எமது வாழ்வியலை அதன் இருப்பை காப்பாற்ற முடியாது. அதுபோலவே ஒவ்வொரு குலததிலும் இருக்கும் இந்த சமண கலப்பு சந்ததிகள் பற்றி அனைவரும் விரிவாக ஆராய்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் விழிப்படையாத வரை எமது அழிவைத் தடுக்க முடியாது. ஆபிரகாமிய மதத்தவர்கள் எதிரிகள் என்று கண்ணுக்கு தெரிகிறது. மறைந்து நிற்கும் கிரிப்டோக்கள் பற்றிக் கூட ஓரளவு புரிதல் வந்திருக்கிறது. ஆனால் நீண்ட காலம் புரையோடிப்போய் உள்ள இந்த கறைகள் பற்றியும் அறிந்து எச்சரிக்கை செய்வோம்.


புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...