Friday, 8 November 2024

பொன்னம்பலம் உருவாக்கிய சிங்கள பௌத்த பேரினவாதம்

இலங்கை தேசிய காங்கிரஸ், இது சுதந்திரத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தேசிய கட்சி. இந்த கட்சிதான் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி என்றானது. அப்படியானால் இந்த கட்சியை யார் ஆரம்பித்து இருப்பார்கள்.?

நீங்கள் நினைப்பது போல கிடையாது, அந்த கட்சியை ஆரம்பித்தவர் பொன்னம்பலம் அருணாசலம் என்பவர். இவரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது இந்த பெயரை கேள்விப்பட்டு இருக்கலாம். பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கிய அதே பொன்னம்பலம் குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

1919 டிசம்பர் மாதத்தில் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிக்கிறார் பொன்னம்பலம் அருணாசலம். 2020 ஒக்டோபரில் சேர் ஜேம்ஸ் பீரிஸ் தலைவராக தெரிவு செய்யப்படுகிறார். அவருடன் சேர்ந்து F.R சேனநாயக்க, D. S. சேனநாயக்க D. B. ஜயதிலக்க, E. W. பெரேரா, C. W. W. கன்னங்கரா, பற்றிக் டீ சில்வா , H. W. அயரசூரிய, W. A. de சில்வா, ஜோர்ஜ் E. டீ சில்வா, எட்வின் விஜயரத்ன போன்றோர் செயற்பட ஆரம்பிக்கின்றனர். ஆம் இதில் குறிப்பிட்டுள்ள அனைவரும் கிறிஸ்தவர்கள். இவர்கள் தான் கிறிஸ்தவ ஆட்சியாளர்களை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராட புறப்பட்டவர்கள். 

அடுத்து 1936 இல் சிங்கள மகாசபா உருவாக்கப்படுகிறது. இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற உண்மையை அறிந்து சிங்களவர்கள் தமக்கான ஒரு அரசியல் அமைப்பாக சிங்கள மகாசபாவை உருவாக்கினார்கள். பரவாயில்லையே ஒரு பதினைந்து வருடங்களில் உண்மையை உணர்ந்து கொண்டார்களே என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு. இந்த சிங்கள மகாசபாவை உருவாக்கியது வேறு யாரும் அல்ல சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா என்ற கிறிஸ்தவர்தான். 

இந்த இரண்டு கிறிஸ்தவ அமைப்புகளும் சிங்கள பௌத்த மக்களை ஏமாற்றி அவர்களை நம்பவைத்து இயங்கி வந்தார்கள். பின்னர் இந்த சிங்கள மகாசபாவையும் இலங்கை தேசிய காங்கிரஸையும் இணைத்து ஐக்கிய தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்கள். 

அப்படியானால் தெற்கில் இவ்வளவு செய்தவர்கள் வடக்கில் மட்டும் செய்யாமலா இருப்பார்கள். 

வடக்கில் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்களின் சைவப் பணி தமிழ்ப்பணி எல்லாம் ஆரம்பித்து விட்டது.

இந்த இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கினாரே பொன்னம்பலம் அருணாசலம் அவரின் தாயார் செல்லாச்சி. அவரின் சகோதரர் முத்து குமாரசாமி. இந்த பெயர்களை பார்த்தால் ஏதோ தமிழர்கள் போல தோன்றும், எல்லாம் மக்களை ஏமாற்ற வைத்த பெயர்களே அவை. அவர்களின் உண்மையான பெயர் வேறு தோற்றம் அப்படியே ஐரோப்பிய சாயல்குடியில் இருக்கும். சரி அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருவோம்.

இந்த பெயரில் தமிழர் உண்மையில் பறங்கியர் என்னும் முத்து குமாரசாமிக்கும் எலிசபெத் கிளே பீபிக்கும் பிறந்த மகன் ஆனந்தா குமாரசாமி. என்னதான் பறங்கிய பிறப்பு என்றாலும் பேரை பாருப்பா.

இந்த ஆனந்தா குமாரசாமிதான் சைவ சித்தாந்தத்தை முதன் முதலில் ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தியவராம். அவர் நிறைய சைவ நூல்கள் எல்லாம் எழுதி சைவப் பணி எல்லாம் செய்தாராம். நம்புங்கடா நாம்பாட்டில் சோறு கிடையாது. ஆம் சைவம், சைவ சித்தாந்தம் என்ற பெயரில் கிறிஸ்தவ கோட்பாடுகளை நம்பிக்கைகளை இந்துக்கள் மீது திணிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தவன் இவன்தான். 

இவனுக்கு ஒரு மனைவி ஐந்தாறு வைப்பாட்டி, எத்தெல் மேரி மைரெட், ரத்தினா தேவி எனும் சிங்கள பெண் பின் அலியஸ் என்று மதமும் பெயரும் மாற்றப்பட்டார், இசுடெல்லா புளொக், லூயிசா ரன்சுடைன். ஆனந்தா இவர்களுடன் இணைந்து தான் சைவத்தை காப்பாற்றி நட்டுக்குத்தாக நிறுத்த முயற்சித்தார்.

நாங்கள் ஏசுவை வணங்குகிறோம் ஆனாலும் சைவர்கள், எம்மதமும் சம்மதம் என்று பேசும் இன்றைய பல பைத்தியங்கள் உருவாக இவர்கள்தான் முன்னோடிகள்.

இவர்களில் சமய பணிகள் வடக்கில் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்க, இவர்களின் வம்சத்தில் வந்த ஒருவர் அரசியல் பணியையும் ஆரம்பிக்கிறார். 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1944 இல் ஜி ஜி பொன்னம்பலத்தினால் ஆரம்பிக்கப்படுகிறது. இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்த அதே பொன்னம்பலத்தின் வாரிசுகள் தான் இவர்.

ஜி ஜி பொன்னம்பலத்தின் பெயர் கணபதி காங்கேயர் பொன்னம்பலம், தந்தை கணபதி காங்கேயர் சரி தாய்? அதை அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். மானிப்பாய் பக்கத்தில் நவாலி என்று மட்டும் கூறுவார்கள். இந்த ஜி ஜி பொன்னம்பலத்திற்கு சகோதரர்கள் இல்லையா? ஏன் இல்லை அதனையும் அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டார்கள்.

ஆம் ஜி ஜி பொன்னம்பலத்தின் குடும்பம் கத்தோலிக்க கிறித்தவ பறங்கியர்கள். அவரது சகோதரர் ஒருவர் சென் பற்றிக்ஸ் சர்ச்சின் பாடசாலையில் வார்டனாக இருந்தவர். அவர் ஒரு பாதிரியார். அவரது சகோதரியின் மகள் தான் அல்பிரட் துரையப்பாவின் மனைவி. இன்னொரு சகோதரி டத்தோ எர்னஸ்ட் இமானுவேல் கிளவ் துரைசிங்கம் என்ற மலேசிய அரசியல் வாதியின் மனைவிகளில் ஒருவர். 

ஜி ஜி பொன்னம்பலத்தின் மனைவி பெயர் ரோஸ் அழகுமணி கிளவ். இவர் அந்த மலேசியா அரசியல்வாதி டத்தோ எர்னஸ்ட் இமானுவேல் கிளவ் துரைசிங்கத்தின் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று அறியப்படுகிறது. 

கிளவ் துரைசிங்கத்தின் தந்தையின் பெயர் காசிநாதர் கிளவ். மேற் சொன்ன கிளவ் குடும்பம் பொன்னம்பலம் குடும்பம் குமாரசாமி குடும்பம் அனைத்தும் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

ரோஸ் அழகுமணி கிளவ், ஜி ஜி பொன்னம்பலத்தின் மகன்தான் குமார் பொன்னம்பலம் எனப்படும் காசிநாதர் காங்கேயர் பொன்னம்பலம். 

காசிநாதர் கிளவ் மீனாட்சி கிளவ் தம்பதிகளுக்கு 6 பிள்ளைகள். அதில் ஒருவர் தான் இந்த ரோஸ் அழகுமணி கிளவ் எனப்படும் ரோஸ் பியூட்டி பேர்ள் கிளவ். அந்த பியூட்டி பேர்ள் என்பதை தமிழில் அழகுமணி என்று மாற்றி இருக்கிறார்கள்.

இந்த கத்தோலிக்க ஜி ஜி பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி S J V செல்வநாயகம் என்பவருடன் இணைந்து உருவாக்கப்பட்டது. சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சர்ச் ஓப் இங்லன்ட் பிரிவைச் சேர்ந்த அங்கிலிக்கன் கிறிஸ்தவர். 

கத்தோலிக்கமா, அங்கிலிக்கனா தமிழர்களை ஆள்வது என்ற போட்டியில் செல்வநாயகம் பிறகு தனியாக ஃபெடரல் கட்சி தமிழரசு கட்சி என்று ஆரம்பிக்கிறார். ஜோன் ஜெபயத்தினம் ஹேன்ஸ்மன் நாகநாதன், அதாவது நீங்கள் ஈ.வி.எம் நாகநாதன் என்று நம்பும் நபரும் ஒரு கிறிஸ்தவர் தான். 

இங்கே வடக்கில் கத்தோலிகமா அங்கிலிக்கனா தமிழர்களை ஆள்வது என்று போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தமிழ் தேசியம் என்று பேசி மக்களை உசுப்பேற்றி ஏமாற்ற, தெற்கில் ஒன்று சேர்ந்த சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்காவும் டட்லி செல்டன் சேனநாயக்கவும் மீண்டும் பிரிந்து தமிழர்களை எதிர்ப்பதாக கூறி சிங்கள மக்களை உசுப்பேற்றி இனவாதத்தை அள்ளித் தெளித்து தமது மத அரசியலை மறைத்துக் கொள்கிறார்கள்.

இங்கே வடக்கில் தமிழ் தேசியம் பேசி மக்களை ஏமாற்றி அரசியல் செய்வார்களும், அங்கே தெற்கில் சிங்கள பௌத்த வாதம் பேசி மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்களும் ஒரே குழுவைச் சேர்ந்த ஒரே இனத்தை ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

இரண்டு பக்கமும் இருந்து எதிரெதிர் அரசியலை கட்டமைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்களும் கிறிஸ்தவ பறங்கியர்கள் தான்.

அன்று இந்த பிரிவினைவாத அரசியலை ஆரம்பித்த இந்த கிறிஸ்தவ வாரிசுகளே இன்றுவரை அந்த அயோக்கியதனத்தை தொடர்கிறார்கள். 

அவர்கள் யார் என்றும் இன்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.



கரையோரத்தில் வாழ்பவர்கள் எல்லாம் கரையார்கள் கிடையாது

இன்று பொதுவாக கரையோரப் பகுதிகளில் வாழ்பவர்கள், மீன்பிடி மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம் கரையார்கள் என்பதான ஒரு அபிப்பிராயம் காணப்படுகிறது.

ஆனால் உண்மை அதுவல்ல. கரையார் சமூகம் என்பது உண்மையில் கரையோர மீன்பிடி சமுதாயம் கிடையாது. அவர்கள் யார் என்று பார்பதற்கு முதலில் ஏனைய கரையோர சமூகங்கள் எவை என்று பார்த்துவிட்டு வருவோம்.

பரவர், பரதவர், திமிலர், முக்குவர், கடையர், கடல் வேடர், செம்படவர் போன்ற சமூகங்கள் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் கரையார் என்ற சமூகமும் கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றது. ஆனால் கரையோரப் பகுதிகளை விட நாட்டின் உட்பகுதிகளிலேயே கரையார் சமூகம் அதிகமாக உள்ளது.

பரதர் அல்லது பரதவர் சமூகம் என்பது இதிகாசங்கள் கூறும் பரதனின் வம்சத்தை சேர்ந்த மக்கள். இவர்கள் வட இந்தியாவில் இருந்து கரையோரப் பகுதி வழியாக தென்னிந்திய மற்றும் இலங்கை பகுதிகளில் குடியேறிய மக்கள். இவர்கள் பொதுவாக கரையோர மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள். 

திமிலர் என்பவர்கள் கட்டுமரங்களில் பயணித்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள். திமில் என்பது கட்டுமரத்தை குறிக்கும் ஒரு சொல். இவர்கள் கிழக்கு ஆபிரிக்க பகுதிகளில் இருந்து கடல்வழியாக குடியேறியவர்கள்.

முக்குவர்கள் என்பவர்கள் கடல் நீருக்குள் மூழ்கி இறால் நண்டு சங்கு என்பவற்றை பிடிக்கும் ஒரு சமுதாயத்தினர். இவர்கள் நீண்ட நேரம் கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் வேலைக்காக இலங்கைக்கு பல்வேறு காலகட்டங்களில் பலரால் கொண்டு வரப்பட்டார்கள். வங்கம் கலிங்கம் போன்ற பகுதிகளில் இவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் கடல் சார் போர்ப் படையாகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

கடையர் மற்றும் கடல் வேடுவர் என்பவர்கள் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களிலேயே மிகவும் நாகரிகம் குறைந்த, அறிவு குறைந்த மக்களாக அடையாளப்படுத்த படுகிறார்கள். ஏனைய கரையோர சமுதாயங்களால் கூலி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு பயன்படுத்த பட்டுள்ளார்கள். இவர்கள் வலை படகு கட்டுமரம் என்று எதுவும் இல்லாமல் கம்புகள் ஈட்டிகள் என்பவற்றை கொண்டும் கைகளாலும் மீன் இறால் நண்டு என்பவற்றை பிடிப்பவர்கள். அதனால்தான் இவர்கள் கரையோர வேடுவர்கள் என்பட்டார்கள். இவர்கள் ஒரு நாடோடி பழங்குடியினர் என்று சொல்லலாம்.

செம்படவர்கள் என்பதும் இதிகாச புராணங்களில் கூறும் வட இந்திய மீனவ சமுதாயம்தான். இன்று தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்த பட்டாலும் அவர்களும் வட இந்தியாவில் இருந்து வந்த ஒரு மீனவ சமுதாய மக்கள் தான். 

கரையார் என்பது கவரா என்ற சொல்லின் திரிபாக உருவான வார்த்தை.  கவராக்கள் என்பது நாயக்கர்களின் போர்ப்படை என்று இன்று அறியப்பட்டாலும், பண்டைய வட இந்திய வியாபார குழுக்களின் காவல் படையாகவும் இந்த கவராக்கள் இருந்துள்ளார்கள். இந்த கவராக்கள் பெரிய படகுகள் கட்டுதல் அவற்றை திறம்பட செலுத்துதல் மற்றும் போர் புரிதல் என்பவற்றில் சிறந்து விளங்கியுள்ளார்கள்.  வியாபார குழுக்களுடன் நீண்ட காலம் இருந்ததால் வியாபாரம் பற்றிய புரிதலும் தொடர்புகளும் அவர்களுக்கு இருந்துள்ளது. இந்த கவராக்கள் அன்னிய ஆட்சிக் காலத்தில் மீன்பிடி சார்ந்த தொழில்களுக்கும், கடல் சார்ந்த தொழில்களுக்கும் மாறியுள்ளார்கள். 

இந்த கரையோர சமூகங்கள் அனைத்தும் ஒன்றாகவோ ஒற்றுமையாகவோ வாழ்ந்தவை கிடையாது. கடையர்களை கரையார் சமூகமும் முக்குவர் சமூகமும் மிகவும் அடிமைப்படுத்தி வைத்திருந்தன, கீழாக நடத்தின என்று அந்த சமுதாயத்தினர் கூறுகின்றனர். கரையார் சமூகமும் முக்குவர் சமூகமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன, கடுமையாக போர்புரிந்தன என்று வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. கரையார்களுடனான போரில் தோற்றுப் போன முக்குவர்கள் கிழக்கு மாகாணத்திலும், மன்னார் பூநகரி புத்தளம் போன்ற பகுதிகளிலும் சென்று மறைந்து வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது. 

இவர்களின் இந்த பிரச்சினையை வைத்தே அந்த சமூகங்களில் மதமாற்றமும் நடந்துள்ளது. கரையார் முக்குவர் யுத்ததில் தோற்றுப் போன முக்குவர்களை இஸ்லாமிய வணிகர்கள் தமது படகுகளில் ஏற்றி காப்பாற்றி சென்றார்கள் என்றும், கரையார்களுக்கு எதிராக போர் புரிவதற்கு படகுகள் ஆயுதங்களை முஸ்லிம்கள் கொடுத்தார்கள் என்றும் அந்த நட்புறவின் தொடர்ச்சியாக பல முக்குவர்கள் கிழக்கில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள் என்றும் கூறப்படுகின்றது.

கரையார்களால் ஒடுக்கப்பட்ட கடையர் சமுதாய மக்கள், அவர்களை பழிவாங்கும் நோக்கில், அன்னியர்கள் படையெடுத்து வந்த போது அந்நியர்களுக்கு உதவினார்கள் என்றும், தம்மை அடக்கியாண்ட கரையார்களை தோற்கடித்த கிறிஸ்துவர்களுடன், கடையர்கள் சேர்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக கரையோர பகுதிகளில் வாழ்ந்த நாகரிக வளர்ச்சி குறைந்த இந்த கடையர் சமுதாய மக்களே மதமாற்றத்திற்கு உள்ளானார்கள். கரையார் சமூதாய மக்கள் மிகவும் பற்றுறுதி மிக்க இந்துக்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள்.

அன்று கரையார்களுக்கு எதிராக, கிறிஸ்தவருக்கு துணையாக நின்ற கடையர்கள், இன்று தங்களை கரையார்கள் என்று அடையாளப்படுத்தும் மோசடிகளை செய்து வருகின்றார்கள்.

உண்மையில் கரையார் சமூகம் என்பது ஒருபோதும் தம் வழிபாட்டு முறையில், மத நம்பிக்கையில் எந்த ஒரு சமரசமும் செய்யாத மக்களாகவே வரலாறு முழுவதும் இருந்துள்ளார்கள். கவராக்கள் தங்கள் சமூகத்தின் கொடியாக இடபக் கொடியை அதாவது நந்திக் கொடியை கொண்டிருந்தார்கள் என்பது வரலாறு. 

கடையர் சமுதாய மக்களும், ஆபிரிக்க நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளின் சந்ததிகளுமே கிறிஸ்தவர்களாக உள்ளார்களேயன்றி அவர்கள் கரையார்கள் கிடையாது. கருவாட்டு உற்பத்தி மற்றும் கூலி, படைத்தேவைகள் என்பவற்றுக்காக அன்னிய ஆட்சிக் காலத்தில் ஆபிரிக்க அடிமைகள் கொண்டு வரப்பட்டது என்பது வரலாறு. அவர்களை இந்து பாரம்பரியத்தை கடைப்பிடித்து வாழும் கரையார் சமூகத்துடன் சேர்ந்து கூறுவது வரலாற்று மோசடி என்றே கொள்ள வேண்டும்.

கரையோர சமூகங்கள் எல்லாம் கரையார்கள் கிடையாது என்பதையும், கரையார் சமூதாய மக்கள் எக்காலத்திலும் தமது மதவழிபாட்டு முறைகளை விட்டுக் கொடுத்ததில்லை மதம் மாறியதில்லை என்பதையும் புரிந்து கொள்வோம்.

மதம் மாறிய வேறு சமுதாய மக்கள் கரையார் சமுதாய பெயரை பாவிப்பது ஒரு மோசடி என்பதையும், மதம் மாறியவர்கள் யாரும் கரையார் சமுதாயத்தினர் கிடையாது என்பதையும் அனைவரும் அறியச் செய்வோம்.



சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உண்மை முகம் இதுதான்

பிரேமதாசவின் தந்தையர் பெயர் ரிச்சர்ட் ரணசிங்க, தாயார் பெயர் என்சினா ஹெமினி, இவர்கள் இருவரும் ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

சிறீமாவோ பண்டாரநாயக்காவின் தந்தை பார்னஸ் ரத்வத்தே, தாயார் றொசலின் இவர்கள் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

S W R D பண்டாரநாயக்கவின் முழுப் பெயர், சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா , இவரது தந்தையார் சொலமன் டயஸ், தாயார் டெய்சி எஸ்லின். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

D S சேனநாயக்கவின் முழுப்பெயர் டொன் ஸ்டீபன் சேனநாயக்க, இவரது தந்தை டொன் ஸ்பாக்டர், தாயார் டொன் கத்ரீனா எலிசபெத் இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

D S சேனநாயக்கவின் மனைவி மொல்லி ரொபேர்ட், அவரது தந்தை ரொபேர்ட் ரிச்சார்ட் தாயார் கிரேஸ் இவர்களும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் தான்.

இந்த D S சேனநாயக்கவின் மகன்தான் டட்லி செல்டன் சேனநாயக்க , டட்லி சேனநாயக்க என்ற பெயரில் அறியப்படுகிறார். 

இந்த டட்லி செல்டன் சேனநாயக்கவின் மைத்துனன் தான் ஜோன் கொத்தலாவல.

ஜோன் லயனல் கொத்தலாவலவின் தந்தை ஜோன் கொத்தலாவல, தாயார் அலைஸ் எலிசபெத் இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

வில்லியம் கோபல்லாவ, இவரது தந்தை டிகிரி பண்டார கோபல்லாவ, தாயார் டிகிரி குமாரிஹாமி துல்லேவே. இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

ஜே ஆர் ஜெயவர்த்தனே, இவரது முழுப்பெயர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன.அவரது தந்தை ஜூயின் வில்பர்ட் ஜெயவர்த்தன, தாயார் அனஸ் ஹெலன். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

ஜே ஆர் ஜெயவர்த்தனே திருமணம் செய்தது எலினா பண்டார ரூபசிங்க என்பவரை, இவர் கில்பர்ட் லியோனார்ட் ரூபசிங்கவின் மகள். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

சந்திரிகா பண்டாரநாயக்க விஜயகுமாரதுங்க, இவர் S W R D பண்டாரநாயக்க மற்றும் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் மகள். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

சந்திரிகா மணம் முடித்தது, கொவிலகே அன்ரன் விஜய குமாரதுங்க என்பவரை, இவரது தந்தையார் கொவிலகே பெஞ்சமின் குமாரதுங்க தாயார் கிளேரா பெற்றிஸ் பெரேரா. இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

மஹிந்த ராஜபக்ஷ, இவரது முழுப்பெயர் பெர்சி மஹிந்த ராஜபக்ஷ, இவரது தந்தை டொன் அல்வின் ராஜபக்ஷ, தாயார் தன்தினி சமரசிங்க திசாநாயக்க. இவர்கள் அனைவரும் மெதடிஸ்த சபையைச் சார்ந்த கிறிஸ்தவர்கள். 

மஹிந்த ராஜபக்ஷ மணம் முடித்தது சிராந்தி விக்கிரமசிங்க என்பவரை. இவரது தந்தை E P விக்கிரமசிங்க, தாயார் வைலட் விக்கிரமசிங்க இவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

கோட்டாபய ராஜபக்ச, நந்தசேன கோட்டாபய ராஜபக்ச இவரது முழுப்பெயர். இவர் பெர்சி மகிந்த ராஜபக்சவின் சகோதரர். இவரும் மெதடிஸ்த சபையைச் சார்ந்த கிறிஸ்தவர்தான்.

கோட்டாபய ராஜபக்ச மணம் முடித்தது அயோமா என்பவரை. இவரும் மெதடிஸ்த சபையைச் சார்ந்த கிறிஸ்தவர்தான்.

ரணில் விக்கிரமசிங்க, இவரது தந்தை சிறில் எஸ்மன்ட் லூசியன் விக்கிரமசிங்க, தாயார் நலினி டோன் ரிச்சர்ட் விஜேவர்தன. இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள். சர்ச் ஓப் இங்லன்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையை இதுவரை ஆட்சி செய்தது நாசம் செய்தது எல்லாம் கிறிஸ்தவர்கள் பறங்கியர்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு சிங்கள பௌத்த பேரினவாதம் என்று கூறி ஏமாற்றுகிறார்கள். ஏன் ஏமாற்றுகிறார்கள். அவ்வாறு சொல்பவர்கள் யார்?

அவர்களது பூர்வீகத்தையும் ஒருமுறை பார்ப்போம்.



Thursday, 31 October 2024

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்?

மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான தாக்குதல், மிலேச்சத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று நாளாந்தம் அந்த வார்த்தையை பயன்படுத்துகிறோம் அல்லவா, ஆம் அந்த வார்த்தை வரைமுறைகளை கடந்த, ஒழுக்கம் தவறிய, கொடூரச் செயல்களை செய்பவர்களைக் குறிக்கும் ஒரு வார்த்தையாக இன்றும் இருக்கிறது.

பண்டைய காலத்தில் இன்று ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் என்று கூறத் தக்க அந்த கொடூரமான மக்கள் கூட்டத்தை குறிக்கும் வார்த்தையாக இந்த மிலேச்சர் என்ற வார்த்தை இருந்தது. இந்தியாவிற்கு புறத்தே வாழ்ந்த கிரேக்கர்கள் பாரசீகர்கள் அல்லாத ஒரு குழுவினர் இந்த மிலேச்சர்கள். இவர்கள் கொலைகளை செய்ய அஞ்சாத, அறத்தை பின்பற்றாத ஒரு கூட்டம் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. வட இந்திய அரசர்கள் மிலேச்ச படைகளை தமது படைப்பிரிவாக வைத்திருந்த குறிப்புக்களும் உள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் என்று இன்று அறியப்படும் பகுதி அன்று காமரூப பேரரசு என்று இருந்தது. இலங்கைக்கு வந்த விஜயனும் அவனது தோழர்களும் வந்ததாக கூறப்படும் லாலா நாடு இந்த காமரூப பேரரசை சேர்ந்த ஒரு நாடுதான். அந்த காமரூப பேரரசை இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றி ஆட்சி செய்தவர்களை மிலேச்ச அரசர்கள் என்றே வரலாறு பதிவு செய்துள்ளது. அந்த மிலேச்ச அரசர்கள் தாம் நரகாசுரன் வம்சாவளியினர் என்று கூறியே ஆட்சி செய்ததையும் வரலாறு பதிவு செய்துள்ளது.

நரகாசுரனை அழித்த கதையைப் பேசும் பழைய நூல் எதுவென்று பார்த்தால் காளிகா புராணம் என்னும் நூலே. அந்த நூல் எழுந்தது எங்கே என்று பார்த்தால் இந்த காமரூப பேரரசில் இருந்தே. மிலேச்ச அரசமரபு பொ.ஆ 950 அளவில் சுதேச மக்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த கதையும் கொண்டாட்டமும் ஆரம்பமாகி இருக்கிறது.

இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். சுதேச மக்களால் ஆபிரகாமிய வழிவந்தவர்கள் என்று கூறத் தக்க அன்னிய மிலேச்ச இனத்தவரின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தினத்தை கொண்டாடும் நிகழ்வே இந்த தீபாவளி என்பதை. 

தாம் வணங்கும் காளி தேவியின் அருளால் இந்த வெற்றி சாத்தியமானது என்பதால், தமது வெற்றி என்று கூறாமல் அந்த வெற்றியின் புகழை தம் போர்தெய்வமான காளிக்கு அர்பணித்து வெற்றியை கொண்டாடினார்கள் மண்ணின் மைந்தர்கள்.  மிலேச்ச ஆட்சியின் கொடுமை நீங்கியது என, அன்னிய ஆட்சியின் வரலாற்று இருள் நீங்கியது என விளக்கேற்றி வைத்து கொண்டாடினார்கள், கொண்டாடுகிறார்கள், கொண்டாடுவார்கள்.

தீபாவளி என்பது அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட சுதேச மக்களின் கொண்டாட்டம். ஆனால் சுதேச மக்களுக்கு இன்னுமொரு தீபாவளி வேண்டும். மீண்டும் எம்மைச் சூழ்ந்து நிற்கும் அன்னிய ஆதிக்கத்தை, எம் வாழ்வியல் மீது படர்ந்து கிடக்கும் இருளை நீக்கி, நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த மாகாளியின் அருளால் அதுவும் விரைவில் சாத்தியமாகும்.

*அனைத்து தமிழர்களுக்கும், அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை வேண்டி போராடும் சுதேச மக்கள் அனைவருக்கும், எமது தீபாவளி வாழ்த்துக்கள்.*



Monday, 30 September 2024

மயிரைப் புடுங்கிகள் உருவானகதை

கடவுளே இல்லை என்றும், எம்மால் எம் தவத்தால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்ற சமணர்களின் வாதத்தை வெல்வதற்காக சைவர்கள் போராடிக் கொண்டிருந்த காலம். 

அப்போதெல்லாம் சமணர்கள் முண்டம் வழிப்பது கிடையாது. சிக்கெழுந்த பாண்டல் தலையர்களாக அழுக்கான நாற்றம் பிடித்த உடலுடன் அவர்கள் அலைந்து கொண்டிருந்த காலம். அவர்கள் குளிப்பது கிடையாது. முடியை வாரிக் கட்டுவது கிடையாது. அவர்களில் சிலர் ஆடை உடுத்துவர்.  பலர் உடுத்துவதே இல்லை. இதுதான் அன்றைய சமணர்கள் கோலம்.

சும்மா இருந்துவிட்டால், மூச்சை அடக்கி விட்டால் எல்லாவற்றையும் தனதாக்கி கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சுற்றிக் கொண்டு, மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்த காலம் அது. மக்களுக்கு கடவுள் மீதான நம்பிக்கை இல்லாமல் போயிருந்தது. சிவாலயங்கள் எல்லாம் சிதிலமடைந்து கிடந்தது. 

இறைவனே இல்லை என்று நம்ப வைக்கப்பட்ட மக்கள், இந்த நாற்றம் பிடித்த மனிதர்களை மண்டியிட்டு வணங்கிக் கொண்டிருந்தார்கள். கல் எப்படி கடவுள் ஆகும், அதனால் எதையும் செய்ய முடியாது, உயிரோடு இருக்கும் இவர்கள் தான் கடவுள், இவர்கள் உங்கள் கடவுளுக்கும் மேலானவர்கள், அவர்கள் தம் தவ வலிமையால் கடவுளையே வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் என்று சைவர்களை நோக்கி பேசும் அளவுக்கு சமணர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு பெருங் கூட்டமே அன்று இருந்தது.

அவ்வாறான காலத்தில் தான் வடக்கே இருந்த சிவஞானி ஒருவர் தென்னகம் நோக்கி வந்தார். இங்கு வந்து இங்குள்ள ஆலயங்களின் மக்களின் நிலையைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினார். ஆன்மீக பூமி சிவபூமி என்று போற்றப்பட்ட தேசம் இப்படி அறியாமையால் சீர்கெட்டு கிடைக்கிறதே என்று கவலைப்பட்டார். இவர்களுக்கு எப்படி உணர்த்துவேன் இறைவா நீதான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டி நின்றார். அவர் வேண்டுதல் வீண்போகவில்லை.

சமணர்கள் அவ்வப்போது மாற்று மதங்களை, கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தி மாநாடுகள் கூட்டங்கள் என்று நடத்துவார்கள். அந்த சிவஞானி வந்த காலத்திலும் அவ்வாறான கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு கூட ஆளில்லாத நிலையில் அவர்களே கேள்விகளையும் எழுப்பி, அவர்களே பதில்களையும் சொல்லி புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தார்கள்.

அந்த கூட்டத்திற்குள் அந்த சிவஞானி உள்நுழைகிறார். ஒட்டுமொத்த கூட்டமும் அவரையே பார்க்கிறது. அழுக்குப் பொதிந்த பாண்டல் கூட்டத்தின் மத்தியில் கமகமக்கும் வாசனை வீச ஒருவர் வருகிறார். நேர்த்தியான தூய்மையான ஆடைகள், சீராக வாரி முடிந்த தலைமுடி. அங்கங்கள் முழுவதும் அலங்கரித்து நிற்கும் ஜவ்வாது வாசனை வீசும் விபூதியும் உருத்திராக்க மாலைகளும். அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். பன்றிக் கூட்டத்தில் நடுவில் நிற்கும் பசுபோல பளிச்சென்று தெரிந்தார்.

நானே கேள்வி நானே பதில் என்று புளகாங்கிதம் அடைந்த சமண கூட்டம் வெலவெலத்துப் போய் அவரைப் பார்த்தது. அவர் புன்முறுவலுடன் அவர்களின் நடுவே சென்று நின்றார்.

"கடவுள் என்பது இல்லை, எல்லாவற்றையும் நாமே செய்யலாம், எல்லா வல்லமையும் தவத்தால் முயற்சியால் மட்டுமே எமக்கு கிடைத்துவிடும் என்பது தானே உங்கள் வாதம்" என்றார்?

சமணர்கள் கூட்டம் ஆம் என்று ஒருமித்தவாறு தலையை அசைத்தது.

"உங்கள் தவத்தினால், தவ வலிமையால் தேவர்களையும் கட்டுப்படுத்த முடியும், அந்த பிரம்மனுக்கே ஆணையிட முடியும் என்பதுதானே உங்கள் வாதம்" என்றார்?

ஆம் என்று அந்த சமணக் கூட்டம் மீண்டும் தலையை அசைத்தது.

"உங்களால் எதுவும் முடியாது.. உங்கள் தவத்தால் எதையும் செய்ய முடியாது.. இறைவன் அருளின்றி இங்கு எதுவும் நடவாது."

"நீங்கள் சுற்றும் பூமியை நிறுத்த தேவையில்லை. உங்கள் தவ வலிமையால் சூரியனை மறைத்து பகலை இரவாக்க தேவையில்லை. அது எல்லாம் உங்களால் முடியாது என்று எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். நான் கேட்பது மிகவும் இலகுவான ஒன்று. உங்களால் உங்கள் தலையில் வளரும் மயிரையாவது மீண்டும் முளைக்காதவாறு பிடுங்கி எறிய முடியுமா? அப்படி உங்களால் முடிந்தால் உங்கள் தவத்திற்கு வலிமை உள்ளதா, எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளதா என்று பிறகு விவாதிக்கலாம். நான் இப்போது போகிறேன், நான் மீண்டும் திரும்பி வருவேன், அப்போது உங்கள் தலைமுடியை நீங்களே மீண்டும் வளராதவாறு ஆக்கி வையுங்கள், அப்போது விவாதிப்போம்" என்று கூறிவிட்டு புன்னகை தவழும் அந்த பிரகாசமான உருவம் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றது.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாத சமணர் கூட்டம், அந்த ஒன்றுகூடலை அத்துடன் முடித்துக் கொண்டு கலைந்துவிட்டது.

பின்னர் தம் யாத்திரையை முடித்துக் கொண்டு அந்த சிவஞானியும் மீண்டும் வடக்கே சென்றுவிட்டார். ஆனால் அந்த சிவஞானி மீண்டும் வருவார், அதற்கு முன்பு தமது முடியை மீண்டும் வளராமல் பிடுங்க வேண்டும் என்று எண்ணிய சமணர்கள் ஒவ்வொரு இடமாக இருந்து தமது மயிர்களை பிடுங்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு இடத்தில் உள்ள மயிரைப் பிடுங்கினால் அது இன்னோர் வேரிலிருந்து முளைக்க ஆரம்பித்து. ஆனால் வேலை வெட்டி எதுவும் இல்லாத சமணர்கள், தமது மயிரைப் பிடுங்குவதையே பிரதான வேலையாக கொண்டு செய்யலானார்கள். ஒட்டுமொத்த மயிரையும் பிடுங்கி எடுப்தையே பெரிய சாதனையாக கருத ஆரம்பித்தார்கள். 

முண்டம் வழிப்பது என்ற சமணர்களின் நடைமுறை இந்த மயிர் பிடுங்கும் வழக்கத்தில் இருந்து வந்ததே. மயிர் பிடுங்கும் வலியை தாங்க முடியாத சமணர்களே பின்னர் முண்டம் மழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.



Tuesday, 6 August 2024

கிறிஸ்தவம் என்பது சமணர்கள் உருவாக்கிய ஒரு மதமா?

இன்றைய கிறிஸ்தவ மதம் என்பது பைபிள் என்னும் நூலினை அடிப்படையாகக் கொண்ட ஒரு மத நம்பிக்கை ஆகும். அந்த மதம் ஏசு என்ற ஒருநபரை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏசுதான் ஆண்டவர், அவர்தான் அவரின் தூதுவர், அவரே அவரின் தூதுவராக பூமியில் பிறந்தார் என்பது அந்த மதத்தை பின்பற்றுபவர்கள் நம்பும் நம்பிக்கை.

நிற்க, அவர்களின் இந்த மூட நம்பிக்கைக்கும் சமணர்களுக்கும் என்ன சம்பந்தம், தேவையில்லாமல் சமணர்களை எதற்காக இங்கே இழுக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம்.

சமணர்கள் என்பவர்கள் கடவுள் என்பது இல்லை, ஆன்மாக்கள் உள்ளது, அவ்வாறே வேறுபட்ட நிலைகளைக் கொண்ட ஆன்மாக்கள் உள்ளது. உயர்ந்த ஆற்றலை அறிவைக் கொண்ட ஆன்மாக்களே வழிபடப்படும் என்னும் நம்பிக்கையை உடையவர்கள்.

இந்த மத்திய கிழக்கு நாடுகள் என்று சொல்லப்படும் பாலைவன நாடுகளில் அன்று இருந்தவர்கள் பலரும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து குடியேறியவர்களே. அவர்கள் தங்கள் ஆபிரிக்க பூர்வீக மதங்கள் தெய்வங்கள் நம்பிக்கைகள் என்பவற்றை சுமந்துகொண்டே குடியேறி இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து காவி வந்த ஒரு வழிபடு தெய்வமே ஏசு என்பது, அது ஈசு அல்லது ஈசா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இந்த ஏசு என்ற ஆபிரிக்க மக்களின் தெய்வம் ஒரு மனித பிறவி கிடையாது. இந்திய மதங்கள் தேவர்கள் என்பது போலவே, ஆபிரிக்க மதங்கள் ஓரிசிஸ் என்று பல்வேறு தேவர்களை வணங்கினார்கள். அவ்வாறான பலநூறு ஓரிசிஸ்களில் இந்த ஏசுவும் ஒன்று.

இந்த ஏசு என்ற ஓரிசிஸ் தூதுவராக அந்த மக்களால் வழிபடப்படுகிறார். இந்த தூதுவர் பல்வேறு தேவர்களுக்கும் தூதுவராக இருப்பதாகவும், தங்களது வேண்டுதல்களை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வதாகவும், ஏனைய தேவர்களிடம் இருந்து வரங்களை தகவல்களை எடுத்து வந்து வழங்குவதாகவும் நம்புகின்றனர். இது இந்து மதத்தின் அக்னி தேவன் யாகத்தின் பயன்களை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வதாக கூறும் நம்பிக்கையை ஒத்தது.

இந்த ஆபிரிக்க மக்களின் ஏசு என்ற ஓரிசிஸின் வழிபாடு அன்றைய காலகட்டத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது. பல்வேறு ஓரிசிஸ்களை வழிபடுவதற்கு சோம்பேறிதனம் கொண்ட மக்கள் பலர் ஏசுவை வழிபட்டால், அவர் அந்த வேண்டுதலை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வார் என்று நம்பி வழிபட்டார்கள்.

உலகம் முழுவதும் தமது நம்பிக்கைகளை பரப்புவதற்காக சென்ற சமணர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சென்றார்கள். மக்களின் வழிபடு தெய்வங்களை மாற்றுவது கடினம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்த அவர்கள், மக்கள் வழிபடும் தெய்வங்களை ஒரு மனித கதாபாத்திரமாக மாற்றி ஆன்ம வழிபாடாக மாற்றும் சூழ்ச்சியில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதற்காக திட்டமிட்டு அவர்கள் உருவாக்கிய நூல்தான் பைபிள் என்பது.

அந்த நூலில் அந்த மக்களால் பேசப்பட்ட பல கதைகளை எடுத்து அவற்றுக்குள் மிக நுணுக்கமாக விஷமத்தனமான கருத்துக்களை புகுத்தி அந்த மக்களின் பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியத்தையே ஆட்டங்காண வைத்தார்கள். பாரம்பரிய மக்களிடம் எழுதப்பட்ட உறுதியான நூல்கள் இருப்பதில்லை. அதை சாதகமாக கொண்டு சமணர்கள் எழுதிய நூல்களே உண்மையான ஆதார நூல் என்பதாக ஒரு போலியான மாயை உண்டாகிவிடும். பைபிளும் அவ்வாறு உருவாக்கப்பட்ட போலியான ஒரு மாயையே.

அந்த நூல் காலப்போக்கில் மக்கள் வழிபட்ட ஏசு என்ற ஓரிசிஸை ஒரு மனிதப் பிறவி என்பதாக நம்பச் செய்தது. அந்த பிறப்பை கூட பலரும் பலவிதமாக கேள்விக்கும் கிண்டலுக்கும் உட்படுத்தும் வகையில் விஷமத்தனமான கருத்துக்களை புகுத்தி வைத்தது. பைபிள் ஏசு என்ற ஓரிசிஸை மட்டுமே மனிதனாக மாற்றியது என்று கூறமுடியாது. அந்த புத்தகத்தில் உள்ள பலநூறு கதைகளில் அன்றைய மக்களின் வழிபடு தெய்வங்கள் பல மனிதர்கள் என்பதாக மாற்றப்பட்டு அவற்றின் வழிபாட்டு முறைமை சிதைக்கப்பட்டது.

பைபிள் மூலம் அவ்வாறு நயவஞ்சகமாக அழித்த அல்லது இழிவு செய்யப்பட்ட இன்னொரு வழிபாட்டு தெய்வம் எஸ்தர். எஸ்தர் என்பது பண்டைய எகிப்து முதல் ஈரான் வரை சிறப்பு பெற்றிருந்த மிகப்பெரும் தெய்வம். இந்தியாவில் காளி தேவியின் வழிபாட்டு சிறப்பினை ஒத்த ஒரு தெய்வம் எஸ்தர். அந்த எஸ்தர் தெய்வத்தை ஒரு சூழ்ச்சி மிக்க யூத பெண்மணியாக, முறைகேடான வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஒருத்தியாக சித்தரித்து, எஸ்தர் என்றால் அது ஒரு சூழ்ச்சி மிக்க யூத பெண்மணி என்பதாக மக்கள் மனதில் பதிய வைத்தார்கள். இன்று எஸ்தர் வழிபாடு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

பிறப்பு இறப்பிற்கு உட்பட்டது கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்பது பிறப்பு இறப்பிற்கு உட்படாதது என்பது ஆன்மீக முடிவு. அதனால் கடவுள் மறுப்பு நம்பிக்கையை கொண்ட சமணர்கள் உலகம் முழுவதும் உள்ள எல்லா மக்களினதும் வழிபடு தெய்வங்களை பிறந்த இறந்த ஒரு ஆன்மா என்பதாக கதைகளை எழுதி மக்களிடையே பரப்பினார்கள்.

இந்த பைபிள் கூறும் ஏசு, எஸ்தர் மட்டுமல்லாமல் உங்களில் பலர் வழிபடும் குலதெய்வம், இஷ்ட தெய்வம் பற்றிய பிறந்தார் இறந்தார் என்ற பல கதைகளும் சமணர்கள் உருவாக்கியது தான்.

பைபிளில் ஏசுவும் எஸ்தரும் மனித பிறவிகளாக மாற்றப்பட்ட அதே அணுகுமுறை தான், தமிழகம் மற்றும் கேரளாவில் பிரபலமாக இருந்த கண்ணகி வழிபாட்டை அழிப்பதற்கும் சமணர்களால் பயன்படுத்தப்பட்டது.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை எழுதிய ஒரு சமணன், மக்கள் வழிபட்டு வந்த கண்ணகி தெய்வத்தை ஒரு மானிட பெண்ணாக உருவகித்து கதை எழுதினான். கொண்டாடப்படும் இலக்கிய சிறப்பினை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அந்த கதை சென்று ஆழமாக சேர்ந்தது. முடிவு?

இன்று தமிழ்நாட்டில் கண்ணகி வழிபாடு சிறப்பினை இழந்தது மட்டுமல்லாமல் அதன் வேர்களையும் இழந்து நிற்கிறது.

கிறிஸ்தவ நண்பர்களே ஏசு என்பது மனித பிறவி கிடையாது. அவர் அன்றைய ஆபிரிக்க முன்னோர்களின் தேவன். நீங்கள் அவரை வழிபடுவது தவறல்ல.. ஆனால் அவரது நிலையை கீழிறக்க சமணர்களால் எழுதப்பட்ட பைபிளை தூக்கிச் சுமப்பது ஏசுவிற்கு செய்யும் துரோகம்.

ஏசுவை தெய்வமாக தேவனாக வணங்குங்கள். ஆனால், அவரை மனிதனாக சித்தரிக்கும் பைபிளையும் அதனைப் போதிக்கும் பாதிரிகள் பாஸ்டர்களையும் புறந்தள்ளுங்கள்.

ஏசு மனித பிறவி கிடையாது. அவர் எங்கள் ஆபிரிக்க முன்னோர்களின் ஓரிசிஸ்.



Friday, 2 August 2024

மச்சம் மாமிசம் சாப்பிடாதவர்கள் இந்துக்கள் கிடையாது.

அகத்தியர் ஆட்டிறைச்சி சாப்பிட்டார், அதிபத்த நாயனார் மீன்பிடித்து உண்டார், கண்ணப்ப நாயனார் பன்றியை வேட்டையாடி தின்றார், சிறுத்தொண்டரை பற்றி சொல்லவே தேவையில்லை.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான இந்துக்கள் மச்சம் மாமிசம் உண்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள உண்மையான பிராமண சமுதாயத்தினர் கூட மச்சம் மாமிசம் உண்பவர்களாகவே இருக்கிறார்கள். உண்மை இவ்வாறு இருக்க...

இந்துக்கள் மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது, மச்சம் மாமிசம் உண்டால் அவர்கள் இந்துக்களே இல்லை என்பதுபோல இந்துக்களாக வேடம் புனைந்து வாழும் சமணர்கள் சிலர் தொடர்ந்து மக்களைக் குழப்பி வருகிறார்கள். குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு மக்களை குழப்பத்தில் தள்ளும், இந்துக்களாக வேடம் புனைந்து வாழும் சோகால்ட் பிராமணர்கள் என்னும் சமண வேடதாரிகளை நாம் அடையாளப்படுத்திக் காட்டினால்.. ஐயகோ இந்துக்களை பிரித்தாள முனைகிறார்கள் ஓலமிடுகிறார்கள்.

மச்சம் மாமிசம் உண்ணும் பெரும்பான்மை இந்துக்களை இந்துக்களே இல்லை என்னும் போது வராத பிரிவினை, மச்சம் மாமிசம் உண்ணும் பெரும்பான்மை இந்துக்கள் கோவிலுக்கு வரக்கூடாது என்னும் போது வராத பிரிவினை, புலால் மறுப்பு பேசும் ஒருசிலர் இந்துக்கள் இல்லை சமணர்களே என்னும்போது மட்டும் எப்படி வந்துவிடும்.?

பஞ்ச திராவிடர்கள் என்னும் ஒழுக்கம் கெட்ட பிராமணர்களும், சமண கலப்பு விலைமாதர் சந்ததிகளுமே மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது என்று பேசும் சோகால்ட் பிராமணர்கள் ஆவார்கள். (இவர்களது தொடர் பரப்புரை பித்தலாட்டம் காரணமாக உண்மையான பிராமணர் பலரும் இன்று மச்சம் மாமிசம் உண்பதில்லை என்பது தனிக்கதை)

இந்து ஆலயங்களில் பலியிடுதலை தடைசெய்ய வேண்டும் என்று இந்த இந்து வேடம் புனைந்து வாழும் சமணர்கள், பௌத்தர்கள் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்துகொண்டு நீதிமன்றங்களில் வழக்குகள் வேறு தொடர்கிறார்கள்.

நீங்கள் விரும்பினால் காய்கறிகளை உண்ணுங்கள் அல்லது காய்ந்த இலைகளை மரக்கட்டைகளை வேண்டுமானாலும் உண்ணுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால், இந்துக்கள் மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது என்று பேசுவதற்கோ, மச்சம் மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை அவர்கள் ஆலயங்களுக்கு வரக்கூடாது என்று பேசுவதற்கோ எந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததியில் வந்தவர்களுக்கும் உரிமை இல்லை. 

இவர்கள் இப்படி பேசுவதால்,

மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது, ஆலயங்களில் பலியிடுதல் கூடாது என்று பேசுபவர்கள் இந்துக்கள் கிடையாது, இந்துக்கள் என்ற போர்வையில் மறைந்து வாழும் சமண விலைமாதர் கலப்பு சந்ததிகள் என்னும் உண்மையை நாமும் உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது .

இந்துக்கள் அனைவரும் மச்சம் மாமிசம் சாப்பிடுவார்கள். 

மச்சம் மாமிசம் சாப்பிடக்கூடாது என்று பேசுபவர்கள் சமணர்களே அன்றி இந்துக்கள் கிடையாது.

உயிர்க்கொலை என்பது இந்து சமய தத்துவ அடிப்படையில் தவறானது. உயிர்களுக்கு ஆக்கம் அழிவு கிடையாது. உயிர்களை அழிக்கும் வல்லமை மனிதனுக்கு கிடையாது. இந்துக்கள் அனைவரும் குற்ற உணர்ச்சி இல்லாமல் மச்சம் மாமிசம் உண்ணுங்கள். 

மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது என்பவர்கள் இந்துக்கள் இல்லை சமணர்கள் என்று தெளிவாக இருங்கள். வழக்கொழிந்து கிடக்கும் பாரம்பரிய கோயில்களில் மீண்டும் பலியிடுதலை தொடங்குங்கள். 

சமூகத்தில் ஒழுக்கம் கெட்டு, மக்கள் நின்மதி தொலைத்து வாழ்வதற்கு பலியிடுதலை வேள்வியை கைவிண்டதே காரணம். அதைக் கைவிட தூண்டியவர்கள் அன்று சமணர்கள், இன்று இந்துக்களுக்குள் ஊடுருவி இருக்கும் சமணர்களும் கிறிஸ்தவர்களும்.

#சோகால்ட்_பிராமணர்கள் 

#சமணம் #வரலாறு



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...