Friday, 31 December 2021

நாட்காட்டி (காலண்டர்) வரலாறும் புதுவருடமும்.

பண்டைய ரோமானியர்களின் சூரிய நாட்காட்டி யூலியஸ் சீசர் காலத்தில்  கணிதவியலாளர்கள் வானியலாளர்கள் என்போரைக்கொண்டு இந்திய சுமேரிய நாட்காட்டிகளையொட்டி திருத்தம் செய்யப்பட்டது. அதுவே யூலியஸ் நாட்காட்டி என்று அழைக்கப்படுகிறது. அதுவரையில் இருந்த 13 மாதங்களும் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர்செய்யப்படும் நாட்திருத்தமும் யூலியஸ் நாட்காட்டியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர்செய்யப்படும் வகையில் 12 மாதங்களாக மாற்றப்பட்டது. நாட்களை சீர்செய்யும் வருடம் லீப் வருடம் எனப்பட்டது.

இத்திருத்தம் ரோமானிய பண்டைய நாட்காட்டியின் 708ஆம் ஆண்டில் அதாவது இன்றைய பொ.மு 44 இல் செய்யப்பட்டது. இந்த நாட்காட்டியே நீண்டகாலமாக ரோமானிய பேரரசின் ஐரோப்பிய பகுதிகளில் பயன்பாட்டில் இருந்தது. 

இந்த யூலியன் நாட்காட்டியின் புதுவருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியே கொண்டாடப்பட்டது. ஆனால் 1582 இல் போப் கிரிகேரி என்பவன் நாட்காட்டி தேதிகளை 15 நாட்களால் முன்னகர்த்தி மாற்றினான். ஏப்ரலில் கொண்டாடப்பட்ட புதுவருடத்தை ஜனவரி முதலாம் திகதி கொண்டாட உத்தரவிட்டான். ஆனால், பிரான்ஸ் தவிர ஏனைய நாடுகள் அன்றைய மாற்றத்தை ஏற்கவில்லை. 

பின்னர் தனது நாட்காட்டி மாற்றத்தை ஏற்காதவர்களை முட்டாள்கள் என்றும் ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினம் என்றும் தனது திருச்சபைகள் மூலம் பிரச்சாரம் செய்து ஏப்ரலில் புதுவருடம் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று இழிவுபடுத்தினான். 

பின்னர் படிப்படியாக ஏப்ரல் புதுவருடம் இல்லாமல் செய்யப்பட்டது. ஜனவரி முதல் நாள் புதுவருடமாக மாற்றப்பட்டது.  பின் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியாவும் அதனை ஏற்றதையடுத்து அவர்கள் அடிமைப்படுத்தியிருந்த நாடுகளிலும் அது நடைமுறைக்கு வந்தது.

இந்த கிறிஸ்தவ கூட்டத்தின் வரலாறே உலகம் முழுவதும் உள்ள மக்களின் பாரம்பரிய வழக்கவழக்கங்களை இழிவுபடுத்தியும் இல்லாமல் செய்தும் வந்ததுதான். 

இன்னோர் இனத்தின் பழக்கவழக்கங்கள் மரபுகள் என்பவற்றை நாம் மரியாதையுடன் நோக்கலாம், அவர்களின் பண்டிகை விழாக்கள் என்பவற்றில் நாமும் கலந்து கொண்டாடலாம்.தவறில்லை. 

ஆனால் உலகில் உள்ள பல்வேறு இனங்களின் பாரம்பரியத்தையும் மரபையும் அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட கொண்டாட்டங்களில் கலந்து எமக்கும், எம் சந்ததிகளுக்கும் அழியாத பழியைப் பங்குபோட்டுக் கொள்ளவேண்டுமா?

உலகின் பாரம்பரியத்தை அழிக்கும் கிறிஸ்தவ கூட்டத்தை புறக்கணிப்போம். அவர்களின் வஞ்சகப் பண்டிகைகளை புறக்கணிப்போம். எம் சந்ததிகளை வரலாற்றுப் பழியில் இருந்து பாதுகாப்போம்.

எம்மை அடிமைப்படுத்தியவன் திணித்தவற்றை தலையில் வைத்துக் கொண்டாட நாம் அடிமைகள் இல்லை. நாம் உலகின் பழைமைமிக்க, பாரம்பரிய இனம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

சர்வம் சிவமயம்

Thursday, 30 December 2021

பறங்கியர்கள் தமிழர்களோ சிங்களவர்களோ இல்லை-சுமந்திரன்

சுமந்திரன் மகன் சிங்கள பெண்ணை மணமுடிப்பதாக பலர் சொல்கிறார்கள். அது தவறான புரிதல்.

சுமந்திரன் தமிழர் என்று பலர் நம்புவது போன்ற முட்டாள்த்தனந்தான் இதுவும். சுமந்திரன் தமிழரில்லை. சுமந்திரன் மகன் மணமுடிக்கும் பெண் சிங்களவரில்லை. அவர்கள் இருவரும் பறங்கியர்கள். பறங்கியர்கள் தமக்குள் மண சம்பந்தம் வைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். 

நீங்களாகவே பறங்கியர்களைத் தமிழர் என்றோ சிங்களவர் என்றோ நம்பினால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்.

தமிழ்த்தேசியம் என்பதே பறங்கியர்கள் தம்மை மறைத்துக் கொண்டு தமிழர்களிடையே வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உருவாக்கிய பொறிமுறையே. இதனைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளும் போதே எமக்கான விடிவு பிறக்கும்.

தமிழர் யாரென்று உணர்ந்து கொள்வோம்.

தமிழர்களாய் வாழ்வோம்.



Tuesday, 28 December 2021

ஏன் கிறிஸ்தவர்களை தமிழர்கள் எதிர்க்கக் கூடாது?

தமிழர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். 

தயவுசெய்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவுகளை இடாதீர்கள். நாம் எதிர்க்க வேண்டியது கிறிஸ்தவர்களை அல்ல கிறிஸ்தவத்தைத்தான்.

கிறிஸ்தவர்கள் எம்மோடு சேர்த்து கோயில்களுக்கு வந்து காவடி எடுத்து பொங்கிப்படைத்துத் உண்ணக்கூடியவர்கள். திருவிழாவில் எம்மோடு வந்து ஒன்றாகநின்று கொண்டாடக்கூடியவர்கள். அவர்கள் அம்மனையும் வணங்குவார்கள், ஆஞ்சநேயரையும் வணங்குவார்கள்.

ஆனால் கிறிஸ்தவ சிந்தனை அப்படியானதல்ல. எமது தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு நம்பிக்கைகளை அடையாளங்களை அழிக்கும் செயன்முறை அது. அதனால் நாம் கிறிஸ்தவர்களை எதிர்க்காமல் கிறிஸ்தவத்தை எதிர்ப்போம்.

நாம் இந்துக்கள் இல்லை தமிழர்கள். இந்து என்பது எம் தமிழர்களின் வாழ்வியல் முறை.

கிறிஸ்தவர்கள் என்பவர்கள் காலச்சூழலால், உணவுக்கு வழியின்றியோ, உடல் இச்சையை போக்கவோ, பதவிக்காகவோ எம் வாழ்வியலின் இருந்து விலகியவர்கள். சிலபலர் கட்டாயமாக ஆயுதமுனையிலும், வன்புணர்வு செய்தும் கூட மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பாவம் இல்லையா?

அதனால்தான் கிறிஸ்தவர்களை எதிர்க்க வேண்டாம் என்கிறோம். அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு அவர்களின் நிலையைச் சொல்லிப் புரிய வைத்து மீண்டும் எம் தமிழர்களின் வாழ்வியலுக்கு அழைத்துவந்து ஒழுக்கமான வாழ்வைவாழ உதவுங்கள்.

சர்வம் சிவமயம்



Monday, 27 December 2021

இந்துமத கடவுட்சிலைகள் திருடப்படுவது ஏன்

நீண்டகாலமாக இந்துமத கடவுட்சிலைகள், கோயில்க் கலசங்கள், இந்துமத அடையாளங்கள் மட்டுமே திருடப்படுகின்றது. ஏபிரகாமிய மதத்தவர்களின் சிலைகளோ அடையாளங்களோ திருடப்பட்டதாக வரலாறே கிடையாது. ஏன்?

ஒரு வீட்டிற்குள் திருடன் புகுந்தால் எதனைத் திருடுவான். பெறுமதிமிக்க பொருட்களையா? இல்லை வீட்டின் மூலையில் வைக்கப்பட்டிருக்கும் குப்பையையா?

ஒரு திருடன் செல்லம் மிகுந்த மாளிகையில் சென்று திருடுவானா? இல்லை திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள் வீட்டில் சென்று திருடுவானா?

நிச்சயமாக இதற்கான பதில் உங்கள் எல்லோருக்கும் தெரியும். செல்வம் உள்ளவன் வீட்டில்தான் திருட்டு நடக்கும். பெறுமதிமிக்க பொருட்கள்தான் திருடப்படும். இப்போது புரிந்திருக்கும் இந்துக்களின் கடவுட்சிலைகள் மட்டும் ஏன் திருடப்படுகின்றது என்று.

ஒரு இந்துக் கடவுளின் சிலையை கோயில் கலசத்தை திருடினால் பலலட்சம், பலகோடி பணத்திற்கு விற்க முடியும். வாங்குவதற்கு தயாராக பலர் உள்ளார்கள். ஆனால், ஏபிரகாமிய மதத்தவர்களின் சிலைகளையோ அடையாளங்களையோ யாராவது பணம்கொடுத்து வாங்குவார்களா? அல்லது கஞ்சிக்கும், ரொட்டித்துண்டிற்கும் அடையாளங்களை விற்றவர்களிடம் அப்படி வாங்க பணமோ மனமோ உள்ளதா?

இந்துக் கடவுட்சிலைகளின் பெறுமதியை இந்துக்களைவிட கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் அறிந்திருக்கிறார்கள். கடவுட் சிலைகளின் பெறுமதியே இவ்வளவு என்றால் இந்துக்களின் கடவுள் எவ்வளவு உயர்வானவர் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கடவுட் சிலைகளைத் திருடுவதால் ஒருபோதும் மதத்தை அழிக்கமுடியாது. அப்படி யாரேனும் நினைத்தால் அது வடிவேலு நகைச்சுவையில் சீப்பை ஒளித்து திருமணத்தை நிறுத்த முயற்சிப்பது போலத்தான் இருக்கும்.

யாழ்ப்பாணம் கடவுட்சிலைகள் திருடப்பட்டமை தொடர்பில் சிறப்பாக செயற்பட்டு கிறிஸ்தவ இஸ்லாமிய திருடர்களை உலகுக்கு மீண்டுமொரு முறை இனங்காட்டிய தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

சர்வம் சிவமயம்



Saturday, 18 December 2021

பாபர் பிறந்த கதை-வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா

ஒருநாள் மங்கோலிய நாட்டின் மத்திய பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தின் மேலாக போகரும் அவரது சீடரான புலிப்பாணியும் காயகல்ப்ப மூலிகைகளைத்தேடி குரும்பாசி மலைநோக்கி ஆகாயமார்க்கமாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அக்காட்டில் எங்கோ இருந்து பெண்ணொருத்தியின் அவலமான கதறல் ஓசை அவர்களுக்குக்கேட்டது. ஆனால் அதனைக் கண்டுகொள்ளாமல் போகர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

இதனைக் கண்ட புலிப்பாணி "குருவே இந்த வனத்தில் எங்கோ இருந்து ஒரு பெண்ணின் அவலக்குரல் கேட்கிறது, நிச்சயமாக அது உங்களுக்கும்  கேட்கும், ஆனால் அதுபற்றி கவனிக்காததுபோல் செல்கிறீர்களே ஏன்?" என்று கேட்டார். அதற்கு போகர், "நாம் செல்வது உலகமக்களை உய்விக்கும் காயகல்ப்ப மூலிகைகளைத்தேடி, இடையில் மனத்தைக் குழப்பும் எந்த செயலையும் நோக்காதே வா" என்று சொல்லிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் அந்த அவலக்குரல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அதனால் போகரை இடைமறித்த புலிப்பாணி "குருவே இந்த அடர்ந்த காட்டில் எமக்குக் கேட்கும் குரல் ஆபத்தில் உதவிவேண்டிய யாரோ ஒருபெண்ணின் குரலே, நாம் அதனைக்கேட்டும் கண்டுகொள்ளாமல் செல்வது சரியல்ல என்னவென்று பார்ப்போம் வாருங்கள்" என்று வலிந்து அழைத்தார். போகரோ பலமுறை வேண்டாம் என்று மறுத்தும் வலுக்கட்டாயமாக அந்த அவலக்குரல் வந்த இடத்தைநோக்கி புலிப்பாணி அழைத்துச் சென்றார்.

அவலக்குரல் வந்த திசையில் வந்தவர்கள் வனத்தின் எல்லையை அடைந்தார்கள், அவர்கள் சென்றபோது அங்கே ஒரு பெண்ணைக் காடையர்கள் சிலர் வன்புணர்வு செய்துகொண்டிருந்தார்கள். காடையர்களால் வன்புணர்வு செய்யப்படும் பெண்ணே உதவி வேண்டி அவலக்குரலை எழுப்பிக்கொண்டிருந்தாள். இதனைக் கண்ட புலிப்பாணி போகரைநோக்கி "குருவே காடையர்களிடமிருந்து அந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றுவோம்" என்றார். அதற்குப் போகரோ "எல்லாம் விதிப்படியே நடக்கிறது. நீ எதையும் மாற்ற முயற்சிக்காதே" என்றார். குருவின் இந்த வார்த்தைகளைக்கேட்ட புலிப்பாணிக்கு கடுமையான சினம் வந்தது. என்ன இது கருணையில்லாத வார்த்தை என்று மனதுக்குள் கடிந்து கொண்டார். 

அந்த நேரத்தில் பெண்ணை வன்புணர்வு செய்த காடையர்கள் அவளைக் கொலைசெய்ய எத்தணித்தார்கள். அப்போது புலிப்பாணி மீண்டும் போகரிடம், "குருவே இப்போதாவது வாருங்கள், அவர்கள் அந்தப் பெண்ணைக் கொல்வதற்கு முயற்சிக்கிறார்கள், அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவோம்" என்றார். அப்போதும் போகர் "சிஷ்யா எல்லாம் விதிப்படியே நடக்கிறது. நீ எதையும் மாற்ற முயற்சிக்காதே" என்றார். 

குருவின் வார்த்தைகள் புலிப்பாணிக்கு சினத்தை மேலும் அதிகரித்தது. குருவின் வார்த்தைகள் கருணையற்ற ஒரு கல்நெஞ்சக்காரனின் வார்த்தையாக தோன்றியது. குருவின் வார்த்தைகளை மீறி அந்தப் பெண்ணைக் காப்பதற்காக புலிப்பாணி கீழிறங்கி வெளிப்பட்டுச்சென்றார். அப்போதும் போகர் "சிஷ்யா நீ வரலாற்றை மாற்றுகிறாய்!" என்று எச்சரித்தார். ஆனால் குருவின் வார்த்தைகள் புலிப்பாணிக்கு சினத்தைத்தர அவற்றைப் புறந்தள்ளிவிட்டு அந்தப் பெண்ணைக் காடையர்களிடமிருந்து காப்பாற்றினார். பின் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக அவளது கிராமத்திற்குள் கொண்டுசென்று சேர்த்துவிட்டுப் பின் குருவுடன் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது குரு புலிப்பாணியை நோக்கி "வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா" என்றார். குருவின் வார்த்தைகளை அவர் காதுகளில் விழுந்தும் உட்செல்லவில்லை.

(பெயர் தெரியாத "ஆண்டி" ஒருவர் வந்து பெண்ணைக்காத்த ஊர் என்பதால் இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ள அந்த ஊர்  "ஆண்டியன்" என்றே இன்றும் அழைக்கப்படுகிறது)

குரும்பாசி மலைக்குச் சென்று தவம் புரிந்த போகரும், புலிப்பாணியும் காயகல்ப்ப ரகசியங்கள் சிலவற்றையும், மூலிகைகளையும் புதிதாகக் கண்டறிந்தார்கள். சிலவருடங்களின் பின்னர் தாம் கண்டறிந்த மூலிகைகளுடன் சென்றபாதையின் வழியாக திரும்பி வந்தார்கள். அப்போது அந்தப்பெண் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றிருப்பதையும், அவர்கள் நலமுடன் இருப்பதையும் கண்டு புலிப்பாணி மகிழ்ந்தார். ஆனால் போகர் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா என்று சொன்னபோது இருந்த அதே உணர்ச்சிதான் அவர் முகத்தில்.

சிலபத்து ஆண்டுகள் கடந்தோடியது. போகர் தனது ஆச்சிரமத்தில் கண்களை மூடித் தியானத்தில் இருந்தார். அப்போது அவசர அவசரமாக புலிப்பாணி அவரது ஆச்சிரமத்திற்குள் புகுந்தார். சிறிது நேரங்கழித்து தியானத்தை முடித்து கண்களைத் திறந்த குரு புலிப்பாணியை நோக்கி என்னவென்று பார்வைகளாலேயே வினாவினார். அதற்குப் புலிப்பாணி, "பாரத தேசத்திற்குள் ஒரு பெருங் காடையர் கூட்டம் படையெடுத்து வந்துள்ளது, இங்குள்ள கோயில்கள், புனிதத் தலங்கள் எல்லாம் அவர்களால் இடிக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன, மக்கள் முதியவர் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள், அவர்கள் கண்களில்படும் பெண்கள் எல்லாம் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள், அடிமைகளாக கொண்டுசெல்லப்படுகிறார்கள்" என்று மூச்சுவிடாமல் கூறிமுடித்தார். 

அப்போது குரு புலிப்பாணியை நோக்கி "பாரதத்தின் இந்த நிலைமைக்கு நீதான் காரணம், வரலாற்றை மாற்றியதே நீதான்" என்றார். அப்போதுதான் புலிப்பாணிக்கு மனக்கண்ணில் அந்தக் காட்சிகள் ஓடியது. அன்று வன்புணர்வு செய்து கொல்லப்படும் நிலையில் இருந்தபோது காப்பாற்றிய பெண்ணின் கருவில் வந்தவனே இன்று படையெடுப்பு செய்த காடையன் என்பதும், அன்று அந்த பெண் கொல்லப்பட்டிருந்தால் இந்த அவலங்களை பாரதம் சந்தித்திருக்காது என்பதும் அப்போதுதான் புரிந்தது. 

குரு சொன்ன "வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா" என்ற வார்த்தை அவர் காதுகளில் இப்போதுதான் உட்சென்றது. அந்த வார்த்தைகள் இப்போது கண்முன் வாழ்க்கையாக நின்றது. புலிப்பாணி உண்மையை உணர்ந்த போது எல்லாம் கைமீறிப் போயிருந்தது. அப்போது புலிப்பாணி போகரை நோக்கி "குருவே, இப்போது நான் என்ன செய்வது? நான் என்ன பிராயச்சித்தம் செய்வேன்?" என்றார்.

குரு எதுவுமே பேசவில்லை. மொனமாகவே இருந்தார். புலிப்பாணிக்கு அந்த மௌனத்தின் பொருள் புரிந்தது. குருவை வணங்கி விடைபெற்றுக்கொண்டு ஆச்சிரமத்தில் இருந்து வெளியே சென்றார். 

போகர் தடுத்தபோதும் குருவின் வார்த்தைகளை மீறி புலிப்பாணியால் காப்பாற்றப்பட்ட, அந்த வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் கருவில் வந்தவன் வேறுயாருமல்ல, அவன்தான் "பாபர்". பாரத தேசத்தின் பாரம்பரியத்தைச் சிதைத்து முகலாயர் ராஜ்ஜியத்தை பாரதத்தில் நிறுவியவன் அவனே.

(முகல் என்றால் பாரசீக மொழியில் மங்கோலியர் என்று பொருள்)



மதமாற்றத்தின் நோக்கம் இனவழிப்பு செய்வதே

நம் தமிழர்களின் கலைகளைக் கற்று அதன் வாழ்வியல் அடிப்படையில் நின்று வாழ்வதற்கு அனுமதியற்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி தமிழர்களாக இருக்க முடியும்.

ஒரு இனமானது,

1.மொழி
2. கலை
3. கலாச்சாரம்
4. மரபு
5. பழக்கவழக்கங்கள்
6. நம்பிக்கை
7. தொடர்ச்சி

என்னும் ஏழு கூறுகளினால் கட்டமைக்கப்படும். ஒரு இனத்தின் மொழியை, கலாச்சாரத்தை, அதன் மரபுகளை காத்துநிற்பது அந்த இனத்தின் கலைகளே.

அவ்வாறு தமிழர்களின் மொழியை, கலாச்சார மரபுகளை, பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகளை காத்துநிற்பது எம் தமிழர்கள் பின்பற்றிய கலைகளே. அவ்வாறான எம் னபாரம்பரிய கலைகளைப் பின்பற்றுவதையே அனுமதிக்காத கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள் ஒருபோதும் தமிழர்களாக இருக்கமுடியாது.

ஆனால் எம் கலைகள் அத்தனையையும் போற்றிப்பாதுகாப்பது இந்து தர்மமே. அதனால்தான் நாம் சொல்கிறோம் இந்து மட்டுமே தமிழன் என்று.

நீங்களே சொல்லுங்கள் நாமும் தமிழர்கள்தான் என்று சொல்லும் கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் எம் பாரம்பரிய கலைகளில் எவற்றையெல்லாம் ஏற்பார்கள் என்று?

தமிழர்களின் 64 கலைகள்.

1.அக்கர இலக்கணம்
2.லிகிதம்
3.கணிதம்
4.வேதம்
5.புராணம்
6.வியாகரணம்
7.நீதி நூல்
8.சோதிடம்
9.தரும சாத்திரம்
10.யோகம்
11.மந்திரம்
12.சகுனம்
13.சிற்பம்
14.வைத்தியம்
15.உருவ சாத்திரம்
16.இதிகாசம்
17.காவியம்
18.அலங்காரம்
19.மதுர பாடனம்
20.நாடகம்
21.நிருத்தம்
22.சத்த பிரமம்
23.வீணை
24.வேணு
25.மிருதங்கம்
26.தாளம்
27.அகத்திர பரீட்சை
28.கனக பரீட்சை
29.இரத பரீட்சை
30.கச பரீட்சை
31.அசுவ பரீட்சை
32.இரத்தின பரீட்சை
33.பூமி பரீட்சை
34.சங்கிராம இலக்கணம்
35.மல்யுத்தம்
36.ஆகர்சணம்
37.உச்சாடணம்
38.வித்து வேஷணம்
39.மதன சாத்திரம்
40.மோகனம்
41.வசீகரணம்
42.இரசவாதம்
43.காந்தர்வ விவாதம்
44.பைபீல வாதம்
45.தாது வாதம்
46.கெளுத்துக வாதம்
47.காருடம்
48.நட்டம்
49.முட்டி
50.ஆகாய பிரவேசம்
51.ஆகாய கமனம்
52.பரகாயப் பிரவேசம்
53.அதிரிச்யம்
54.இந்திர சாலம்
55.மகேந்திர சாலம்
56.அக்னி தம்பம்
57.சல தம்பம்
58.வாயு தம்பம்
59.திட்டி தம்பம்
60.வாக்கு தம்பம்
61.சுக்கில தம்பம்
62.கன்ன தம்பம்
63.கட்க தம்பம்
64.அவத்தை பிரயோகம்

தமிழர்களின் இந்த அறுபத்து நான்கு கலைகளையும் கற்று அதன் சாரத்தில் நின்று ஒருவன் வாழ்ந்தால் அவன் இந்துவாக ஆகிவிடுகிறான். நீங்கள் என்ன பெயரில், எந்த உருவில் கடவுளை வணங்குகிறீர்கள் என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. நீங்கள் எந்த வாழ்வியல் முறையில் வாழ்கிறீர்கள் என்பதே இங்குள்ள பிரச்சினையாக உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கலைகள் கூறும் வாழ்வியல் அடிப்படையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், ஜீசஸை வணங்குவதற்கும் ஏன் அனுமதிப்பதில்லை என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? மதமாற்றம் என்பது வணங்கும் தெய்வத்தை மாற்றுவதல்ல. நம் இனத்தின் பாரம்பரிய மரபுகளை அழித்து இனவழிப்பு செய்வதே மதமாற்றத்தின் நோக்கமாகும். 

தமிழினம் காக்க 
தாய்மதம் காப்போம்...


Saturday, 11 December 2021

அழிக்கப்பட்ட மித்ரவழிபாடும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்

முன்னொருகாலத்தில் ஈரானிய ரோமானியான பேரரசுகளில் மிகவும் புகழ்பெற்ற வழிபாடாக மித்ர வழிபாடு இருந்தது.  இந்த மித்ரன் வேறுயாருமல்ல எம் வேதங்கள் போற்றும் அதே மித்தரன்தான். வேதங்கள் ஒளி, அதிஷ்டம் மற்றும் நட்பின் தேவதையாக மித்ரா வருணர் என்று இணையாகவும், தனியாகவும் பல பாடல்களில் மித்ரனின் புகழைப்பாடுகின்றது. இந்த மித்திரனின் வழிபாடுதான் இன்றைய பிரித்தானியா அல்ஜீரியா வடக்கு ஆபிரிக்கா சிரியா ஈரான் என்று எங்கும் புகழ் பெற்றிருந்தது. பொது ஆண்டு 1ஆம் நூற்றாண்டில் இருந்து  4 ஆம்  நூற்றாண்டு வரை மித்ரன் புகழ் மேலோங்கி இருந்தது.

ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்தவர்களுக்கு மித்ர வழிபாடும் மக்களுக்கு அதன்பால் இருந்த ஈர்ப்பும் தடங்கலாக இருந்தது. அதனால் கிறிஸ்தவர்களால் தொடர்ச்சியாக மித்ரவழிபாட்டாளர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். மித்ர வழிபாடு இழிவுபடுத்தப்பட்டது. பின்னர் மித்ர வழிபாட்டாளர்களின் விழாக்கள் பண்டிகைகள் தொடர்பாக குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை கிறிஸ்தவ மயமாக்கப்பட்டன.

2000 வருடங்களுக்கு முந்தைய அதே முறைமையைத்தான் கிறிஸ்தவர்கள் இன்றும் தொடர்கிறார்கள். இந்துக்களை, இந்துக் கடவுள்களைத் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள். இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.

அன்று அப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தித் திருடப்பட்ட பண்டிகைதான் இன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ். வேதங்கள் போற்றும் ஒளித்தேவதையான மித்ரனின் பிறந்தநாள்தான் இன்று கிறிஸ்துமஸ் என்று மாற்றப்பட்டு கொண்டாடப்படுகின்றது. ஆனால் இன்று மித்ரன் இல்லை. மித்ர வழிபாடும் சுவடே இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

மித்ர வழிபாடு ஏழு படிமுறைகளில் வழிபடப்பட்டது. மித்ரனின் பிறந்தநாள் அன்றைய ரோமானிய சூரிய நாட்காட்டியின் 7வது மாதத்தின் 16 ஆம் நாள் (அந்த ஆண்டின் 196 ஆம் நாள்) கொண்டாடப்பட்டது. மித்ரன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் வருவதாக மக்கள் நம்பினார்கள். ஏழு என்பதை அதிஷ்டம் தரும் மித்ரனின் இலக்கமாக நம்பினார்கள்.(Lucky seven)  

இப்போது சிந்தித்து பாருங்கள் கிறிஸ்தவ பித்தலாட்டம் உங்களுக்கே புரியும். இப்போது பின்பற்றும் பொது நாட்காட்டி கிறிஸ்தவர்களுடையது என்றால், கிறிஸ்த்து பிறந்ததில் இருந்து பின்பற்றப்படுகிறது என்றால் கிறிஸ்து பிறந்தநாள் எப்படி டிசம்பர் 25ஆம் திகதி வரும்? டிசம்பர் 31 அல்லவா கிறிஸ்து பிறந்த தினமான வரவேண்டும்.

இப்போது இவர்கள் சித்தரிக்க முயலும் கி.மு -கி.பி என்பதும் கிறிஸ்தவ நாட்காட்டி என்பதும் தவறானது. அது அன்றைய ரோமானிய இந்துக்களின் சூரிய நாட்காட்டி. மித்ர நாட்காட்டி. இன்று இந்திய இந்துக்கள் பயன்படுத்துவது அதிலும் மேம்பட்ட சூரிய சந்திர கலப்பு நாட்காட்டி. இது மிகவும் துல்லியமானது. வழுவற்றது.

சரி. நான் மித்ர வழிபாட்டிற்கு மீண்டும் வருகின்றேன். இந்த மித்ர வழிபாடு இன்று எப்படி இருக்கிறது பார்ப்போம். இன்றும் ஈரானிய மக்கள் மஹ்ரேகன் பண்டிகை என்று கொண்டாடுகிறார்கள். அனைவரும் தீபங்கள் ஏற்றி, தீமூட்டி சுற்றியிருந்து ஆடிப் பாடி என்று கொண்டாடுகிறார்கள். குர்திஷ் இனமக்கள் இன்றும் கைகளில் தீப்பந்தம் ஏந்தி 'காளி' மலைக்குச் சென்று அங்கேயே கொண்டாடுகிறார்கள். மலைக்குப் பெயர் காளி என்பது கவனிக்கத்தக்கது. ஐரோப்பிய மக்கள் மீண்டும் தங்கள் முன்னோர்கள் தொலைத்த அடையாளங்களை தேடி மித்ர வழிபாடு பண்டிகை என்று கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள்.

ரோமானிய சூரிய நாட்காட்டி என்பது தமிழ் நாட்காட்டியின் தமிழ்த் தேதிகளை ஒத்தது. நாமும் மித்ர விழாவை கொண்டாடுவோம். ஒவ்வொரு வருடமும் மார்கழித் திங்கள் 16 ஆம் நாளை மித்ர விழாவாக, மித்ரனின் பிறந்தநாளாகக் கொண்டாடுவோம்.

கிறிஸ்தவ நண்பர்களே! கேக்கையும் மெழுகுதிரியையும் தூக்கி வீசிவிட்டு கையில் தீப்பந்தம் ஏந்தி வாருங்கள். மரங்களை வெட்டி இயற்கையை அழித்து கொண்டாடும் மரபு தமிழர் மரபல்ல. பொங்கலும் பலகாரங்களும் செய்து எம் ஒளித்தேவதை மித்ரனின் பிறந்தநாளை கொண்டாடுவோம். எம் பாரம்பரிய மரபை அழிக்கும் பாழ்பட்ட சிந்தனைகள் வேண்டாம். நாம் தமிழராக வாழ தமிழ் மரபைப் பாதுகாப்போம்.

இந்து மட்டுமே தமிழன்









புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...