Saturday, 6 September 2025

புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா?

புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு, சிலுவை அணியலாம் திருநீறு ருத்ராட்சம் அணியக்கூடாது போன்ற இந்து விரோத செயற்பாடுகள் பற்றியும், ஆனாலும் பிரபாகரன் பக்தி மார்க்க நம்பிக்கை உடையவர், முருக பக்தர் என்றும் பார்த்தோம். புலிகள் இயக்கத்தின் தலைவராக பிரபாகரனே உலகால் அறியப்படுகின்றார். அப்படி இருக்க இவை எல்லாம் எப்படி நடந்தது என்று பார்ப்போம்.

புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் தலைவர் என்று இல்லாமல் மத்திய குழு ஒன்றினால் முடிவுகள் எடுக்கப்படும் அமைப்பே இருந்தது(கம்யூனிச பொலிட் பீரோ முறை போல). பின்னர் அதனிலும் சில சிக்கல்கள் ஏற்பட தலைமை ஒன்று தேவை என்றும் அதற்கான தகைமை உள்ள ஒருவர் வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அவ்வாறு தம்மிடம் தகைமை உள்ள யாரும் இல்லை என்று அழைத்து வந்து தலைவர் ஆக்கப்பட்டவர்தான் உமாமகேஸ்வரன். பின்னாளில் புளொட் இயக்கத்தின் தலைவராக அறியப்படும் உமாமகேஸ்வரன் தான் முதலில் புலிகள் இயக்கத்திற்கு தலைவராக இருந்தார்.

புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் ஆங்கிலம் என்பதை அறிவு என்பதாக கருதும் மங்கிய மனநிலையிலேயே இருந்தனர். தமது தலைவர் ஆங்கில புலமை மிக்க ஒருவராக இருக்க வேண்டும் என்று கருதினார்கள். அதனால்தான் நில அளவையாளராக பணியாற்றிய, அரசியல் கட்சிகளுடன் தொடர்புள்ள, ஆங்கில புலமையுள்ள உமாமகேஸ்வரனை தலைவர் ஆக்கினார்கள். ஆனால் பிரபாகரன் அதனை உள்ளூர விரும்பவில்லை. பிரபாகரன் தானே தலைவராக இருக்கவ விரும்பினார். ஆனால் தன் கல்வித் தகைமை மீதான தாழ்வு மனப்பான்மையில் காட்டிக் கொள்ளாமலேயே இருந்தார்.

இரண்டு யாழ்ப்பாணத்தவர்கள் ஒத்த சிந்தனையில் செயற்படுவது என்பது முடியாத காரியம். அல்லது மிகக் கடினமான விடயம். புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. பிரபாகரனும் அதற்கு விதிவிலக்கல்ல. 

பிரபாகரன் எட்டாம் வகுப்புவரை மட்டுமே பாடசாலை சென்ற ஒருவர். பள்ளிக் கல்விக்கும் அவருக்கும் சற்று தூரம் அதிகம் எனலாம். தமிழகத்தில் கருணாநிதி ஈவேரா போன்றவர்களும் எட்டாம் வகுப்பை தாண்டாத தலைவர்கள் தான். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல், தம்மை மேதைகள் போல காட்டிக் கொண்டு, மக்களையும் கடைசி வரை ஏமாற்றி நம்பவைத்தார்கள். ஆனால் பிரபாகரன் அவ்வாறு இல்லை. மஹாபாரதத்தில் பார்வை இல்லை என்று கூறி முடியுரிமையை இழந்த திருதராஷ்டிரனின் மனநிலையிலேயே, கல்வித் தகைமையையும், ஆங்கில புலமையையும் காட்டி தான் விரும்பிய தலைமை பதவி மறுக்கப்படதை கருதினார்.

மத்திய குழுவை விடுத்து தனித்த தலைமை வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்தவர் பிரபாகரன் தான். தான் தலைமை தாங்க வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு கோரினார். ஆனால் ஏனையவர்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் அல்லது தகுதியை காட்டி புறந்தள்ளி உமாமகேஸ்வரனை தலைவர் ஆக்கிவிட்டார்கள். பிரபாகரன் உமாமகேஸ்வரனை அப்புறப்படுத்தி தலைமைக்கு வர விரும்பினார். அவ்வாறே பின்னர் தலைமை பொறுப்பையும் எடுத்துக் கொண்டார். பிரபாகரன் உமாமகேஸ்வரன் மோதலுக்கும் பிரிவுக்கும் ஊர்மிளா காரணமாக கூறப்பட்டாலும் அடிப்படை இதுதான். 

பிரபாகரன் தலைமைக்கு வர ஆசைப்பட்டாரே தவிர, அதற்கான தகைமையும் திறனும் தனக்கு இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையிலேயே அவர் இருந்தார். சற்று நெருங்கிப் பழகிய, அனுபவமும் அறிவும் உள்ள பலரும் இதனை அறிந்து இருக்கிறார்கள்.

போராட்ட ஆரம்ப காலத்தில் புலிகளுக்கு அரசியல் ரீதியான அறிவு இல்லை என்பதால், ஈரோஸ் அமைப்பின் இராணுவ பிரிவாக புலிகள் அமைப்பை மாற்ற வேண்டும் என்றும், ஈரோஸ் அமைப்பு அரசியல் தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும் என்றும் புலிகளின் மத்திய குழுவில் விவாதிக்கப்பட்டது. 

பிரபாகரன் தலைமைக்கு பொருத்தமானவர் இல்லை, அவருக்கு அரசியல் ரீதியான எந்த புரிதலும் அறிவும் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்திய, மத்திய குழு உறுப்பினர் பற்குணம் எனப்படும் சரவணனை, பிரபாகரன் கொன்றது எல்லாம் ஆரம்ப கால வரலாறுகள்.

இவ்வாறான நிலையில் தான் புலிகள் அமைப்புடன் அன்ரன் பாலசிங்கம் எனப்படும், அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் தொடர்புக்கு வருகிறார். இவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கத்தோலிக்க கிறித்தவர். முலாட்டோ இனத்தைச் சேர்ந்தவர். இவர் அன்றைய அனைத்து போராட்ட இயக்கங்களுடனும் தொடர்பில் இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் மூலமாக பிரபாகரனுடன் தொடர்பை உண்டாக்கி பிரபாகரனை தன் வசப்படுத்திக் கொள்கிறார். பிரபாகரன் விரும்பிய வகையில் அவருக்கு ஏற்றவாறு தன்னைக் காட்டிக் கொள்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தி காட்டாமல் பிரபாகரனை முன்னிலைப்படுத்தி தன் விருப்பங்களை கட்டளைகளை பிறப்பித்து கொள்கிறார்.

அன்ரன் பாலசிங்கத்தின் ஆங்கில புலமை, மார்க்சியக் கருத்துக்கள், அரசியல் ரீதியான கருத்துக்கள், பன்னாட்டு அரசியல் தொடர்புகள், தன்னை முன்னிலைப்படுத்தாமல் பிரபாகரனை முன்னிலைப்படுத்தி செயற்படும் அணுகுமுறை என்பவற்றால் பிரபாகரன் கவரப்படுகிறார். தன் தேவைக்கும் விருப்பத்திற்கும் பொருத்தமான நபர் என்று முடிவு செய்கிறார். தன்னிடம் இல்லாத அறிவும் ஆற்றலும் அவரிடம் இருப்பதாக பிரபாகரன் கருதுகிறார். ஆயுதங்கள் மீதும், ஆயுத வழிமுறைகள் மீதும் மட்டுமே நாட்டம் கொண்ட பிரபாகரன், தனது அரசியல் ரீதியான குறைபாடுகளை அன்ரன் பாலசிங்கம் மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்கிறார்.

அன்ரன் பாலசிங்கம் கிழக்கு மண்ணினை சேர்ந்தவர் என்பதால் கல்வி ரீதியாக மற்றவரை மட்டம் தட்டும் யாழ்ப்பாணிய மனோபாவம் இன்றி, மனம் கோணாதவாறு பிரபாகரனிடம் நடந்து கொள்கிறார். அன்று முதல் புலிகள் அமைப்பின் யுத்தம் சாராத அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நபராக, புலிகள் அமைப்பின் உயர் அதிகாரம் உடையவராக மாறிவிடுகிறார்.

கிறிஸ்தவர்கள் உலகில் எந்த நாட்டில் எந்த பதவியில் இருந்தாலும், அவர்கள் கிறிஸ்தவர்களாகவே இருப்பார்கள். அன்ரன் பாலசிங்கமும் அதில் இருந்து விலகவில்லை. அன்ரன் பாலசிங்கம் குடும்பம் கிழக்கு மாகாணத்தில் செல்வாக்கு மிக்க தீவிரமான கிறிஸ்தவ குடும்பம். அவர் தன்னை மார்க்சிய வாதியாக ஆரம்பத்தில் அடையாளப்படுத்திக் கொண்டவர் என்றாலும், அவரது தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவ அடையாளத்தை மரணம் வரையில் கைவிடவில்லை. 

புலிகள் இயக்கத்தின் தலைவர் எனப்பட்ட பிரபாகரன் போர் மற்றும் ஆயுத நடவடிக்கைகளில் கவனம் செலுத்த, அமைப்பின் கட்டமைப்பு, கொள்கை முடிவுகள், அமைப்பின் நடைமுறைகள் அனைத்தையும் அன்ரன் பாலசிங்கமே முடிவு செய்கிறார். கத்தோலிக்க சபையினரும் தமது இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகளை அன்ரன் பாலசிங்கம் மூலமாக புலிகள் இயக்கத்திற்குள் கொண்டு வருகின்றனர்.

புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி சாப்பாடு, சிலுவை அணியலாம் திருநீறு ருத்ராட்சம் அணியக்கூடாது போன்றவைகளை எல்லாம், புலிகள் இயக்கத்திற்குள் ஊடுருவி இருந்த கத்தோலிக்க லாபியே அன்ரன் பாலசிங்கம் மூலமாக செய்தது எனலாம். 

பிரபாகரனின் எதிர்ப்பாளர்கள் பலரும், பிரபாகரன் முட்டாளல்ல அவர் புத்திசாலி வேண்டும் என்றே தான் இந்துமத எதிர்ப்பில் ஈடுபட்டார் என்று நினைக்கின்றனர். ஆனால் பிரபாகரனின் ஆதரவாளர்கள் பலரும் பிரபாகரன் இந்த சூழ்ச்சியை அறிந்திருக்கவில்லை அவர் அறியாமையில் இருந்தார் என்று நினைக்கின்றனர். இது ஒரு நகை முரணான அணுகுமுறையாகவே உள்ளது. பிரபாகரனின் ஆதரவாளர்கள் அவரை முட்டாள் என்று கருதுகின்றனர். பிரபாகரனின் எதிர்ப்பாளர்கள் அவரை புத்திசாலி என்று கருதுகின்றனர்.

கத்தோலிக்க கிறித்தவ சபையின் சூழ்ச்சியையும், கத்தோலிக்க சபையின் முகவரான அன்ரன் பாலசிங்கத்தின் துரோகத்தையும், தான் முழுதாக ஏமாற்றப் பட்டத்தையும் பிரபாகரன் 2004 களின் பின்னர் தான் உணர்ந்து கொள்கிறார். அன்ரன் பாலசிங்கம் மீது கோபப்பட்டார், திட்டினார், ஆத்திரத்தில் கொதித்தெழுந்தார். ஆனால் அப்போது காலம் கடந்து போயிருந்தது. அது அவருக்கு சுடலை ஞானமாகவே இருந்தது.

அனைத்தும் அவரது கைகளை மீறி போயிருந்தது.  புத்தி பேதலித்து தூக்கம் தொலைத்து உழலும் நிலைக்கு தள்ளப்பட்டார். தன் தாழ்வு மனப்பான்மையில் பெயரளவில் தலைவராக இருந்து கொண்டு, தலைமை பொறுப்பையும், முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அன்ரன் பாலசிங்கத்திடம் கொடுத்ததற்காக மிகவும் வருந்தினார். ஆனால், காலமும் கர்ம வினைகளும் அவரைச் சூழ ஆரம்பித்தது. அது தன் முடிவுரையையும் எழுதிக் கொண்டது.  

போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து மறைவிடங்கள், காடுகள், பதுங்கு குழிகள் என்பவற்றில் மட்டுமே பெரும்பான்மை நேரத்தை செலவிட்ட பிரபாகரனுக்கு, மக்களதும் சமூகத்தினதும் தொடர்பு இல்லாமலேயே இருந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை காட்டி அவர் தனியான ஒரு உலகத்திற்குள் சிறைப்பட்டுக் கொண்டார், அல்லது அவரைச் சூழ்ந்திருந்த லாபிகளால் சிறை வைக்கப்பட்டார். புலிகளின் முதல் நிலை தளபதிகள் பலரும் கூட பின்னர் இந்த நிலைக்கு சென்றுவிட்டார்கள். 

தம்மை அணுகுவதற்கான, தகவல்களை பெறுவதற்கான வழிகளுக்கு ஓரிருவரை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையில் இருந்தார்கள். அவர்கள் விரும்பும் நபர்கள் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும், அவர்கள் விரும்பும் தகவல்கள் மட்டும் பிரபாகரனை, முதல்நிலை தளபதிகளை சென்று சேரும் என்ற நிலையே இருந்தது. சமூகத்தின் உண்மை தன்மையை எடுத்துக் கூறக் கூடிய யாரையும் பிரபாகரன் அணுகும் சூழலே அன்று இருக்கவில்லை.

எது தர்மம் எது அதர்மம் என்று எடுத்துக் கூறி பிரபாகரனை திருத்த கூடிய வழிநடத்த கூடிய யாரையும் பிரபாகரன் அருகில் வைத்திருக்கவில்லை, அல்லது அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் வைத்திருக்க விடவில்லை.  தர்மத்தில் இருந்து வெகுதூரம் விலகி புலிகள் செயற்பட்டதற்கு அதுவே காரணம் ஆனது. பின்னாளில் அவர்களின் முடிவுக்கும் அதுவே என்று கூறலாம். 

"அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு" என்கிறார் வள்ளுவர். அந்த உண்மை இங்கே உறுதிப்படுத்தபட்டுள்ளது.





புலிகளுக்கும் கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு என்ன

அதற்கு முன், புலிகளின் போராட்டத்தை கிறிஸ்தவர்கள் ஆதரித்தார்களா? இல்லையா என்று பார்க்க வேண்டும்.

ஆம், இல்லை என்று ஒரிவரியில் இந்த கேள்விக்கான பதிலை கூறிவிட முடியாது. ஏனென்றால் கிறிஸ்தவர்கள் என்பது ஒரு பொதுவான அடையாளமாக காட்டப்படுகிறதே அன்றி கிறிஸ்தவர்கள் என்று தனியான ஒரு மதம் ஒரு சமூகம் இங்கே கிடையாது. அவர்களுக்குள் ஆயிரம் பிரிவுகள் ஆயிரம் சிக்கல்கள். 

இலங்கையில் உள்நாட்டு போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அமைப்புகளாக ஆங்கிலிக்கன், மெதடிஸ்த கிறிஸ்தவ சபைகள் இருந்தன. இதனை முன்பும் பார்த்திருக்கிறோம். ஏற்கனவே செல்வாக்கு செலுத்திய இந்த பிரிவுகள் தமது அந்த நிலையை தொடரத்தான் விரும்பினவே அன்றி அதனைக் குழப்ப விரும்பவில்லை. அதனால்தான் புலிகளின் போராட்டத்தையும் சரி ஏனைய போராட்ட இயக்கங்களையும் சரி ஆரம்பத்திலேயே அழிக்க விரும்பினார்கள். அடியோடு இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் விரும்பினார்கள்.

போராட்டத்தை எதிர்த்த காரணத்துக்காக, புலிகளால் அல்லது ஏனைய போராட்ட அமைப்புக்களால் கொல்லப்பட்ட ரஜனி திரணகம, ஆல்பிரட் துரையப்பா போன்றவர்கள் பலரும் ஆங்கிலிக்க மெதடிஸ்த கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். குறித்த இரண்டு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்புபட்ட நபர்களுமே ஆரம்ப காலத்தில் போராட்டத்தை எதிர்த்த நபர்களாக உள்ளனர். 

ஏனைய போராட்ட இயக்கங்கள் கம்யூனிச நாத்திக கோசங்களை முன்னிலைப்படுத்திய போதிலும், புலிகள் அவ்வாறு இல்லாமல் தமது இந்து அடையாளத்துடன் தொடர்ந்ததால் கிறிஸ்தவ சபைகள் பலவும் அன்று புலிகளையே அதிகமாக எதிர்த்தார்கள். அச்சத்துடன் பார்த்தார்கள். புலிகளின் ஆரம்பகால மத்திய குழுவில் பிராமணர் ஒருவர் இருந்ததும் அவர்களின் எதிர்ப்புக்கான இன்னொரு காரணமாக நிச்சயம் இருந்திருக்கும். 

அன்றைய காலத்தில் பெரிதும் செல்வாக்கு இன்றியும் ஆபிரிக்க ஐரோப்பிய கலபினமான முலாட்டோ இனத்திடம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய கத்தோலிக்க சபைகளும் புலிகளையோ ஏனைய போராட்ட அமைப்புக்களையோ கண்டுகொள்ளவில்லை. 

இந்த கத்தோலிக்கர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் முலாட்டோ இனத்தவர்கள், இலங்கையின் கரையோரப் பகுதிகளில் செறிந்து வாழ்ந்தாலும்,  பிரபாகரனின் கிராமமான வல்வெட்டித்துறையிலோ அதனை அண்மித்த கிராமங்களிலோ செல்வாக்கு இன்றியே இருந்துள்ளனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் கரையோர கரையார் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், வல்வெட்டித்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கரையோர கிராமங்கள் பலவும் இந்து கிராமங்களாகவும் முலாட்டோக்கள் மிகவும் குறைவாக இருந்த காரணத்தாலும் கத்தோலிக்க ஆதிக்கம் புலிகள் இயக்கத்தின் மீதும் பிரபாகரன் மீதும் ஆரம்ப காலத்தில் இல்லாமலேயே இருந்துள்ளது.

புலிகள் இயக்கம் தனது ஆரம்ப காலத்தில் தனிமனித ஒழுக்கம், குடும்ப பின்புலம், சாதி என்பவற்றை ஆராய்ந்தே நபர்களை இணைந்தார்கள். ஆனால், பின்னாளில் தமது அமைப்புக்கு ஆட்சேர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி பலரையும் இணைத்த போது, யாழ்ப்பாணத்தில் முலாட்டோக்கள் அதிகமாக வாழும் மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்தும், மன்னார் கரையோர பகுதிகளில் இருந்தும், திருகோணமலையில் பத்தாம் நம்பர் போன்ற பகுதிகளில் இருந்தும் இந்த கத்தோலிக்க முலாட்டோ இனத்தவர்கள் பலர் புலிகள் இயக்கத்திற்குள் இணைந்து கொண்டார்கள். இந்த பரவலான ஆட்சேர்ப்பு மாற்றமே பின்னாளில் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட கத்தோலிக்க ஆதிக்கத்திற்கும் செல்வாக்கிற்கும் காரணமாக அமைந்தது எனலாம்.

புலிகள் இயக்கம் மற்றும் ஏனைய போராட்ட இயக்கங்களின் எழுச்சியை விரும்பாத ஆங்கிலிக்கன் மெதடிஸ்த சபைகள் இறுதிவரை அவற்றை அழிப்பதில் மட்டுமே கங்கனம் கட்டி செயற்பட்டு வந்தன. இலங்கை அரசியலில் இருந்த தமது மேலாதிக்கத்தை இந்த போராட்ட இயக்கங்கள் சிதைத்துவிட்டன அல்லது கேள்விக்கு உட்படுத்தி விட்டன என்பதே அவர்களது கோபத்திற்கும் வெறுப்பிற்கும் காரணமாக இருந்தது.

அதனால்தான் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட கூடாது என்பதை வேறு வடிவிலான பிரச்சாரமாக அவை மேற்கொண்டு வந்தன. மெதடிஸ்த கிறிஸ்தவ சபை தமது இலங்கை இவாஞ்சலிஸ்ட் கூட்டமைப்பில்(SLCEA) உள்ள கிறிஸ்தவ சபைகள் ஊடாக மதமாற்றத்தை தூண்டி புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்களை போராட்டத்திற்கு எதிராகவும், எமது மதம் அன்பு மதம் போராட்டம் என்ற பெயரில் கொலை செய்வது தவறு என்னும் வகையிலும் பிரச்சாரம் செய்து, தமது மதத்தவர்கள் போராட்டத்தில் இணையக் கூடாது என்று கட்டுப்படுத்தி வந்தனர். 

இது இரண்டு வகையில் அவர்களுக்கு பலனை தந்தது. ஒன்று புலிகளின் ஆட்சேர்பை குறைத்து, போரிடும் வல்லமையை குறைத்து அவர்களை அழிப்பது. மற்றையது இந்து இளைஞர்கள் போராடி சாக அவர்களின் சந்ததிகள் அழிந்து போகும், அதேவேளை தமது கிறிஸ்தவர்கள் போராடி சாகாமல் சந்ததி பெருக்க வேண்டும். அப்போதுதான் இந்துக்களை அழித்து தாங்கள் பெரும்பான்மை ஆகலாம் என்று கணித்தார்கள். இதுதான் புலிகளுக்கும் கிறிஸ்தவ அமைப்புக்களுக்குமான பெரிய நெருடலாகவும் முரண்பாடாகவும் மாறியது. 

இந்துக்களை அழித்து கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்கள் என்பதைவிட , மதமாற்றம் என்பது இனவழிப்பு என்ற புரிதலை விட, போராட்டத்திற்கு எதிராகவும், போராட்டத்தில் இணைய கூடாது என்பதாகவும் அவர்கள் செய்யும் பிரச்சாரங்களை தான் புலிகள் ரசிக்கவில்லை எனலாம். அதுதான் மதமாற்றத்திற்கு எதிராகவும் , கிறிஸ்தவ சபைகளுக்கு எதிராகவும் புலிகள் செயற்பட காரணமாக இருந்தது.

இந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் கத்தோலிக்க சபைகள் தமக்கான வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டன. மெதடிஸ்த சபையிடம் இருந்த வடக்கின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற புலிகள் இயக்கத்தை பயன்படுத்த கைப்பற்ற ஆரம்பித்தனர். மெதடிஸ்த, ஆங்கிலிக்கன் சபைகளின் புலி எதிர்ப்பு நடவடிக்கைக்கு மாற்றான செயற்பாட்டு நிலைகளை எடுத்தனர். புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கினர். புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டு தளபதிகள் பொறுப்பாளர்கள் என்று அதிகாரம் செலுத்த தொடங்கிய கத்தோலிக்க முலாட்டோக்களின் துணையுடன், பயிற்சி முகாம்கள் மற்றும் புலிகளின் கருத்தரங்குகள் என்பவற்றில் தம்மை முன்னிலைப் படுத்திக் கொண்டனர். போராட்டத்திற்கும் புலிகள் அமைப்புக்கும் ஆதரவானவர்கள் என்பதாக காட்டிக் கொண்டார்கள்.

அதே நேரத்தில் தெற்கில் செல்வாக்கு செலுத்திவந்த ஆங்கிலிக்கன் திருச்சபையின் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கையிலும் கத்தோலிக்க சபை ஈடுபட ஆரம்பித்திருந்தது. யுத்தத்தின் காரணத்தால் அதிகளவானவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். அதன்போது கரையோர கத்தோலிக்க முலாட்டோக்கள் பலர் இராணுவத்தில் இணைந்தனர். இதனால் இராணுவ மட்டத்தில் கத்தோலிக்க சபையின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பித்தது. இலங்கையின் பிரபல அரசியல் குடும்பங்களுக்குள் காதல் திருமணத்தின் மூலம் கத்தோலிக்கர்கள் உள்நுழைந்தார்கள். இது இலங்கையின் அரசியலில் நீண்ட காலமாக இல்லாமல் இருந்த கத்தோலிக்க ஆதிக்கம் மீண்டும் உருவாக காரணமாக இருந்தது. இலங்கையின் பிரபல அரசியல் குடும்பங்களுக்குள் காதல் திருமணத்தின் மூலம் உள்நுழைந்தது போலவே, புலிகள் இயக்கத்தின் தளபதிகளையும் நாடக காதல் திருமணத்தின் மூலம் வசப்படுத்திக் கொண்டார்கள். இவற்றை எல்லாம் நாம் பின் விரிவாக ஆராய வேண்டும். 

புலிகள் இயக்கத்திற்குள் நடந்த கத்தோலிக்க உள்நுழைவும், இயக்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியுமே பின்நாளில் இயக்கத்தில் நடந்த பிளவுக்கும், புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிரதேச வாதத்திற்கும் அடிப்படையாக அமைந்தது. தமது கத்தோலிக்க முலாட்டோ தளபதிகள், பொறுப்பாளர்களை முன்னிலைப் படுத்த வேண்டும், அவர்களை இயக்கத்தில் மிகப்பெரிய ஆதிக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் சில பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். அவர்களுக்கான ஆதரவைப் பெறுவதற்காக மதத்தை வெளிக்காட்டாமல் பிரதேச ரீதியாக மக்களை ஆதரிக்க செய்யும் பிரச்சாரங்களை உருவாக்கினார்கள்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் கிறிஸ்தவ அமைப்புக்கள் புலிகளை தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட பயன்படுத்த முனைந்தார்களே அன்றி ஆதரிக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் நின்றுதான் அந்த உண்மையை உணர்ந்து கொண்டிருப்பார். ஆனால் தமிழ் மக்கள் பலர் அதனை இன்றும் உணராமல் இருப்பது, நாம் வரலாற்றில் எவ்வளவு பெரிய முட்டாள்களாக மாற்றப்பட்டுள்ளோம்  என்பதையே காட்டுகிறது.

புலிகள் இயக்கத்தை கைப்பற்ற கத்தோலிக்க சபைகள் செய்த முயற்சிகள் எவை? முலாட்டோ தளபதிகளை ஹீரோக்களாக நம்ப வைக்க அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள் எவை? இலங்கையின் அரசியல் குடும்பங்களுக்குள் நடந்த காதல் திருமண உள்நுழைவுகள் எவை? நாடக காதல் வலையில் சிக்கிய புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்கள் யார்?



வெள்ளிக்கிழமைகளில் ஏன் மாட்டிறைச்சி சாப்பிட சொன்னார்கள்? அதனால் என்ன நன்மை கிடைக்கும்

இலங்கை சிவபூமி என்பது பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ள பட்ட ஒன்று. இலங்கையில் உள்ள பழைமையான சிவாலயங்கள் மற்றும் பாரம்பரிய மக்களின் வாழ்வியல் என்பவை எல்லாம் அதை உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. அதிலும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் சைவர்களாகவே உள்ளார்கள். 

சைவர்கள் என்று சொன்னாலும் பொதுவாக கடலுணவுகளை அதிகம் உண்ணும் மக்களாகவும், ஆனாலும் வெள்ளி, செவ்வாய், திங்கள், சதுர்த்தி, பிரதோஷம் என்று அதிகமாக நாட்களில்  மச்சம் மாமிசம் என்பவற்றை தவிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பொதுவாக அனைத்து தமிழ் மக்களும் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாக அசைவத்தை தவிர்த்து விடுவார்கள். ஏன் அன்றைய நாட்களில் வீடுகளை கழுவி மெழுகி சமைக்கும் வழக்கம் கூட இன்றுவரை தொடர்கிறது.

யதார்த்தம் இப்படி இருக்க புலிகள் இயக்கம் வெள்ளிக் கிழமைகளில் மாட்டு இறைச்சி உணவை தமது உறுப்பினர்களுக்கு கட்டாயமாக வழங்கியது. அங்கு தெரிவு சுதந்திரம் எல்லாம் கிடையாது. அதுதான் உணவு, அதைத்தான் சாப்பிட்டு ஆகவேண்டும்.

புலிகளின் போராட்டம் தமிழ் மக்களுக்கான போராட்டம் என்றால், தமிழர்களின் இருப்பு க்கான போராட்டம் என்றால், தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலில் மறுக்கப்பட்ட ஒன்றை மறுதலித்து ஏன் வெள்ளிக் கிழமைகளில் மாட்டிறைச்சியை வழங்கினார்கள்?

ஒரு இனத்தின் இருப்பு என்பது அந்த மக்களின் பாரம்பரிய வாழ்வியலையும் சேர்த்தது தானே? வாழ்வியலை சிதைத்தால் அந்த இனத்தின் இருப்பு சிதைந்து விடாதா?

இனத்தின் இருப்பை சிதைத்துக் கொண்டு இனத்திற்கான போராட்டம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? அது எப்படி வெற்றி பெறும்? 

புலிகள் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு வழங்கும் நடைமுறை எத்தனையாம் ஆண்டில் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம். ஆனால் எனக்கு தெரிந்து 1996 காலப்பகுதியில் இருந்து கடைசிவரை அந்த நடைமுறை தொடர்ச்சியாக இருந்துள்ளது. 

புலிகள் தமது உறுப்பினர்களுக்கு திருநீறு பூசக் கூடாது, பொட்டு வைக்க கூடாது, ருத்ராட்சம், தாயத்து என்பவற்றை கட்டக்கூடாது என்பதுவரை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். ஆனால் சிலுவை அணிந்த பல புலி உறுப்பினர்களை நான் கண்டிருக்கிறேன், பலரும் கண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் எதற்காக செய்தார்கள் என்றோ, ஏன் செய்தார்கள் என்றோ தெரியவில்லை. இதனால் அவர்கள் பெற்ற நன்மை என்னவென்று எனக்கு புரியவில்லை. 

புலிகள் வேண்டுமென்றே தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் அடையாளங்களைச் சிதைத்து மதமாற்றம் என்ற பெயரில் இனவழிப்பு செய்திருப்பார்கள் என்று நம்ப முடியவில்லை. அவர்கள் மதமாற்றத்திற்கு துணை போயிருப்பார்கள் என்றும் கூற முடியவில்லை. 

ஆனால்,

இவ்வாறு எல்லாம் செய்ததற்கு என்ன காரணம், அதன் பின்புலம் என்ன என்பது நிச்சயமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. போராட்டம் ஆரம்பித்த போது சிறுபான்மையாக இருந்த கிறிஸ்தவ மதம் போர் முடிந்த இன்றைய காலகட்டத்தில் பல்கிப் பெருகி அதிகமானது எவ்வாறு? போராட்டத்தின் விளைவாக இந்த மண் அடைந்தது மதமாற்றத்தை மட்டும் தானா? 400 வருட அன்னிய ஆட்சியில் செய்ய முடியாத மதமாற்றத்தை முப்பது வருட யுத்தம் சாத்தியமாக்கியது எவ்வாறு? 

மதமாற்றம் என்பது இனவழிப்பு என்பதை உணராமல் தமிழர்களை மயங்கச் செய்து வைத்திருப்பது எது?



Friday, 22 August 2025

இலங்கையில் கிறிஸ்தவ சபைகளின் மறைமுக ஆட்சி

இலங்கையில் கிறிஸ்தவர்கள் பொதுவாக RC, NonRC என்று பிரிக்கப்பட்டு அடையாளப்படுத்த படுகிறார்கள். 

அதாவது ரோமன் கத்தோலிக்கர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்கள் என்பதே அந்த பகுப்பாகும். 

வத்திக்கானை, போப்பை நேரடியாக ஏற்பவர்கள் கத்தோலிக்கர்கள் என்றும் அவ்வாறு இல்லாத பிரிவுகள் அனைத்தும் இந்த NonRC என்பதற்குள்ளும் அடங்கிவிடும். 

இந்த NonRC என்பதற்குள் ஆங்கிலிக்கன், மெதடிஸ்த், பாப்டிஸ்ட், பெப்டிஸ்ட், புரட்டஸ்தாந்து, இவாஞ்சலிஸ்ட், லூத்தரன், பெந்தகோஸ்து மற்றும் ஊர்கள் தோறும் உள்ள பல அல்லேலூயா மதமாற்ற சபைகளும் அடங்கிவிடும்.

இலங்கையில் நீண்ட காலமாக அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தும் பிரிவுகள் ஆங்கிலிக்கன், மெதடிஸ்த், கத்தோலிக்க சபைகளே. இலங்கையின் பிரபலமான தமிழ் சிங்கள தரப்பு அரசியல் வாதிகள் பலரும் இந்த மூன்று சபைகளுக்குள் அடங்கி விடுவார்கள்.

இன்று சிங்கள பௌத்த அரசியல் தலைவர்கள் என்று திரும்ப திரும்ப கூறி நாம் அவ்வாறு நம்பும் நபர்களாக எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க, ஜே ஆர் ஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க, சிறீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க இவர்கள் எல்லாம் இந்த ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான்.

உதாரணமாக ரணில் விக்கிரமசிங்க ஆங்கிலிக்கன் திருச்சபை (Church of Ceylon, Anglican Communion) உறுப்பினராக இருக்கிறார்.

அவர் கொழும்பு கிறிஸ்து தேவாலயம் (St. Michael and All Angels Church, Polwatte, Anglican Church)-இன் உறுப்பினராகவும், உள்ளார். இவ்வாறு மேலே கூறப்பட்ட நபர்கள் அனைவரும் இந்த சபையின் நேரடி மற்றும் மறைமுக உறுப்பினர்களாகவே இன்றுவரை தொடர்கிறார்கள். 

இந்த ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப செல்வாக்கு என்பது, இலங்கை அரசியலில் ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையின் செல்வாக்கு என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தும் என்று நினைக்கிறேன்.

தமிழ் பேசும் தரப்பில் எஸ் ஜே வி செல்வநாயகம் இந்த ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையை சேர்ந்தவராவார். சிங்கள பௌத்த அரசியல் வாதிகள் என்று நீங்களும் நானும் நம்பிய அதே நபர்களும், இந்த தமிழர் தந்தை என்று நம்பவைக்கப்பட்ட செல்வநாயகமும் ஒரே சபையின் உறுப்பினர் மற்றும் பங்காளிகள். 

கொழும்பில் ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையின் அரசியல் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது போலவே வட கிழக்கில் மெதடிஸ்த கிறிஸ்தவ சபையின் ஆதிக்கம் பின்னாளில் மேலோங்கி இருந்தது. ஏன் இன்றும் இருக்கிறது என்றும் கூறலாம். சுமந்திரன், சாணக்கியன், அரியநாயகம் சந்திரநேரு, சந்திரநேரு சந்திரகாந்தன், சாம் தம்பிமுத்து, கூ வன்னியசிங்கம் (செல்வநாயகத்துடன் சேர்ந்து ஃபெடரல் பார்டியை உருவாக்கியவர்), ஆனந்தசங்கரி இவர்கள் எல்லாம் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். வடகிழக்கு அரசியலில் கத்தோலிக்க ஆதிக்கம் என்பது ஓரளவு வெளிப்படையாக தெரிந்தாலும் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரியாமல் ஆனால் மேலோங்கியே இருக்கிறது. மெதடிஸ்த கிறிஸ்தவர்கள் என்றால் சிலருக்கு யார் என்று தெரியாமல் இருக்கலாம். நீங்கள் காணும் தென்னிந்திய திருச்சபை, அமெரிக்க மிஷன், என்பவை எல்லாம் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபையின் மரு வைத்த மாறு வேடங்கள் தான்.

வடக்கு கிழக்கு தெற்கு என்று எல்லா இடங்களிலும் கரையோர பகுதிகளில் கத்தோலிக்க கிறித்தவ சபையின் செல்வாக்கு மேலோங்கி இருக்கிறது என்று கூறலாம். போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களால் கொண்டுவரப்பட்ட மக்களாலும் மதமாற்றம் செய்யப்பட்ட மக்களாலும் பின்பற்றப்படுகிறது என்பதால் எண்ணிக்கை அளவில் கரையோரப் பகுதிகளில் இவர்களது செல்வாக்கு அதிகமாக உள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் ஆபிரிக்காவில் இருந்தும் கிழக்காசிய நாடுகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட கூலிப்படைகளும், அடிமைகளாக கொண்டு வரப்பட்டு கருவாட்டு உற்பத்தி, முத்து எடுத்தல், சங்கு எடுத்தல், புகையிலை தோட்டம், சுண்ணாம்பு சூளை, செங்கல் சூளை போன்றவற்றுக்கான பயன்படுத்தப்பட்ட அடிமைகளும் கத்தோலிக்க மதத்தை பின்பற்ற நிர்பந்திக்கப் பட்டதால் இங்கு வாழும் அவர்கள் பின்னாளில் அந்தந்த பகுதிகளில் உள்ள சிங்களம் தமிழ் போன்ற  மொழிகளைப் பேசும் மக்களாக மாறினாலும் கத்தோலிக்கத்தை பின்பற்றுபவர்களாக உள்ளார்கள். 

இலங்கையின் பிரபலமான பௌத்த சிங்கள என்று நம்ப வைக்கப்பட்ட அரசியல் குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ஷ குடும்பம் இந்த கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்த சேர்ந்ததே. அதுபோலவே பிரபலமான  பெர்னாண்டோ, பெரேரா, பீரிஸ், குரூஸ், சில்வா, பொன்சேகா, மெல், அல்விஸ், டயஸ், மென்டிஸ், அல்மைடா, ரொட்ரிகோ என்று பெயர் தாங்கிய அரசியல் வாதிகள் குடும்பங்கள் எல்லாம் இந்த கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். இப்போது நீங்கள் கடும் பௌத்த சிங்கள பேரினவாதிகள் என்று நம்பியவர்களின் பெயர்களை எல்லாம் எடுத்து பாருங்கள் பாதிக்கும் மேல் இவர்கள் தான் வருகிறார்கள் இல்லையா?

வடக்கு கிழக்கில் சாள்ஸ், அடைக்கலநாதன், அல்பிரட் துரையப்பா, பொன்னம்பலம், நாகநாதன் (செல்வநாயகத்துடன் சேர்ந்து ஃபெடரல் கட்சியை உருவாக்கியவர்கள்) யோகேஸ்வரன் இவர்கள் எல்லாம் கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். 

இப்பவே கண்ணைக் கட்டுதா, நிற்க.

ஏதோ அரசியல் செய்வதற்காக, பெரும்பான்மையாக வாழும் இந்து பௌத்த மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதற்காக அப்படி பண்ணுகிறார்கள். அவர்களுக்கு உள்ளேயே எவ்வளவு பிரிவு பிரச்சினை என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை... அவர்கள் திட்டம் வாக்கு பெறுவது கிடையாது அதற்கும் மேலே..

உலகளாவிய அளவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக செயற்படுபவர்கள் இவாஞ்சலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்கள். குறளி வித்தை, நவமான பாஷை(தூஷணம் உட்பட) , புனித பேயுடனான அனுபவம் இவற்றை எல்லாம் வைத்து மதம் மாற்றுவது இவாஞ்சலிஸ்ட் கொள்கை. இந்த இவாஞ்சலிஸ்ட்கள் உலகளாவிய பல்வேறு சபைகளை உள்ளடக்கி ஒரு கூட்டமைப்பை வைத்துள்ளார்கள். அதாவது சர்வதேச கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பு(ICEA) என்று. நான் மேலே கூறிய பல்வேறு கத்தோலிக்கம் அல்லாத சபைகள் பலவும் இந்த ICEA கூட்டமைப்பில் உள்ளன. சுமந்திரன் சாணக்கியனின் மெதடிஸ்த திருச்சபை உட்பட பலவும் மதமாற்ற இவாஞ்சலிஸ்ட் கூட்டமைப்பில் உள்ளன. சுமந்திரன் இலங்கை மெதடிஸ்த சபையின் உப தலைவர் அவரது மனைவி கிறிஸ்தவ மதமாற்ற கூட்டமைப்பான ICEA இன் தென்கிழக்கு ஆசியாவின் பிரதிநிதி என்னும் அளவுக்கு இவர்களின் மதவெறி+ மதமாற்ற வெறி என்பவை நீள்கிறது. 

இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதம் என்ற பொய் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு மக்களால் நம்பவைக்கப்பட்டு, இந்த கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் ஆட்சி என்பவையும் அவர்களின் மதவெறியும் மறைக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே தமிழ் தேசியம் என்ற பெயரில் கிறிஸ்தவ மத வெறியும் மதமாற்றமும் பேசுபொருளாக மாறாதவாறு மக்கள் முட்டாள்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். ஏமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தமிழர்களை மதமாற்றம் செய்வதற்கு தடையாக உள்ள கல்வியும் கலாச்சாரமும் இவர்களால் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் வட கிழக்கின் கல்வி நிலை தாழ்ந்துள்ளது. போதைவஸ்து கலாச்சாரம், வாள்வெட்டு வன்முறைக் கலாச்சாரம், துப்பாக்கி கலாசாரம் என்று வடகிழக்கின் வாழ்வியல் சில பத்து ஆண்டுகளாக சீரழிந்து போயுள்ளது. 

புற்றுநோய் போல் மதமாற்ற சபைகளும், மதமாற்றமும் தமிழர் தேசத்தை, தமிழினத்தின் இருப்பை வெளித் தெரியாது உள்ளிருந்து அழித்து வருகிறது. இதை தமிழினம் இப்போது கண்டுகொள்ளவில்லை என்றால், பேசவில்லை என்றால் இனி எப்போதும் பேச முடியாது. ஏனென்றால் இன்னும் சில காலம் இது தொடர்ந்தால் அதைப் பற்றி பேச தமிழர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் பேசும் ஒரு சிறிய கலப்பினம் மட்டுமே இம்மண்ணில் எஞ்சி இருக்கும்.

பொட்டழித்து, பூவழித்து, அறுதாலி கோலத்துடன், அரைகுறை ஆடையுடன், அசிங்கமான வாழ்க்கை வாழ்வதற்கு தான் நாம் தமிழ் தேசியம் என்ற பெயரில் ஏமாற்ற படுகிறோமா? வாழ்வியல் அழிந்த பின்னர் ஒரு இனத்திற்கு வாழ்க்கை ஏது?

நாம் அடிமைகளாக வாய் மூடி இருந்து எம் இனத்தின் அழிவைக் கண்டுகொண்டே சாகப் போகிறோமா? தமிழர்களே எம் நீண்டகால கும்பகர்ண தூக்கத்திற்கு எப்போது முடிவு?


Thursday, 26 December 2024

மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயில், பூதவராயர் கோவிலா?

யாழ்ப்பாணத்தில் பிரபலமான இந்து ஆலயங்களில் மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலயமும் ஒன்றாகும். இன்று பிள்ளையார் கோயிலாக சிறப்புப் பெற்றிருந்தாலும் அதன் பழைய ஆலயம் பற்றிய விபரமும், அது அழிக்கப்பட்ட வரலாறும் பலருக்கும் தெரியாத நிலையே காணப்படுகிறது.

இப்போது மருதடி பிள்ளையார் கோயில் உள்ள இடத்தில், அந்த ஆலயம் முன்பு இருக்கவில்லை. இன்று மானிப்பாய் கிரீன் ஹாஸ்பிடல் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் சர்ச் என்பவை அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே முன்னர் கோயில் இருந்துள்ளது.

தென்னிந்திய திருச்சபை என்று இப்போது அறியப்படும், அமெரிக்கன் சிலோன் மிசன் என்னும் கிறித்தவ மதமாற்ற அமைப்பு, 1813 இல் இலங்கையில் கால்பதிக்க ஆரம்பித்தது. அவர்கள் தென்னிலங்கையில் செயற்படவே விரும்பிய போதும் அப்போதைய கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கு இடையேயான முரண்பாடுகளால் யாழ்ப்பாணத்தில் தமது மதமாற்ற செயற்பாடுகளை ஆரம்பித்தனர். பாரம்பரிய இந்து மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான பிரசுரங்களை, நூல்களை வெளியிடுவதை அவர்கள் பிரதான பணியாக கொண்டிருந்தனர். மக்கள் தமது பாரம்பரிய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் மீது நம்பிக்கையை இழக்க வேண்டும், அவை தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டும், அதுவே மதமாற்றத்திற்கு முதல்படி என்பது கிறித்தவ மதமாற்ற குழுக்களின் மதமாற்ற உபாயம். அமெரிக்கன் சிலோன் மிசனும் அதையே இந்த மண்ணில் செய்தது. சமூக சேவை என்ற பெயரில் மக்களை அணுகுவது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களின் பாரம்பரிய வாழ்வியலை சிதைப்பது, என்பது அவர்கள் கைக்கொண்ட உத்தி. அதற்காக வைத்திய சாலைகள் கல்விச் சாலைகள் என்பவற்றையும் நடத்த ஆரம்பித்தார்கள். 

அவ்வாறு அவர்கள் யாழ்பாணத்தில் ஆரம்பித்த வைத்தியசாலை தான் மானிப்பாய் கிறீன் ஹாஸ்பிட்டல். அந்த இடம் முன்பு பூதவராயர் கோயில் எனப்படும் மிகப்பெரிய சைவ ஆலயம் அமைந்திருந்த இடமாகும். பூதவராயர் என்பது பஞ்ச பூதங்களுக்கும் தலைவனாக இறைவனை வழிபடும் ஒரு இந்து வழிபாட்டு முறையாகும். லிங்க வடிவமாகவும், பூதவராயர் என்ற ஒரு கடவுள் வடிவமாகவும் வழிபடும் வழக்கம் இம்மண்ணில் இருந்துள்ளது. 

தமிழர்களிடம் இருந்து யாழ்பாணத்தை ஆக்கிரமிப்பு செய்த போர்த்துக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட செய்த கத்தோலிக்க கிறித்தவர்கள், இலங்கையில் இருந்த அனைத்து இந்து பௌத்த ஆலயங்களையும் இடித்து வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். அவ்வாறு கத்தோலிக்க மதவெறியர்கள் இடித்த ஆலயங்களில் இந்த மானிப்பாய் மருதடி பூதவராயர் ஆலயமும் ஒன்று. இடித்த கற்கள் யாழ் கோட்டை அமைக்க எடுத்துச் செல்லப்பட, அந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் பலர் கொல்லப்பட்டார்கள், பெண்கள் பலர் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். சிலர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு சென்றதும் நடந்துள்ளது.

அப்படி கத்தோலிக்கர்கள் இடித்து தரைமட்டமாக்கிய இடத்திலேயே இன்று தென்னிந்திய திருச்சபையின் சர்ச்சும், வைத்தியசாலையும் அமைக்கப்பட்டது. அதன் சுற்றுவட்டாரத்தில் ஏற்கனவே இருந்த கிறிஸ்தவ முலாட்டோக்களுக்கு மேலதிகமாக, கிறிஸ்தவ பறங்கியர்கள் சிலரும் குடியேற்றம் செய்யப்பட்டார்கள். இன்றும்கூட அப்பகுதியில் வாழும் கத்தோலிக்கர்கள் பலரும் முலாட்டோ என்று கூறத் தக்க தோற்றத்திலும், தென்னிந்திய திருச்சபையினர் பலரும் பறங்கியர் என்று கூறத் தக்க தோற்றத்திலும் உள்ளார்கள்.

பாராம்பரிய மக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்காக பூதவராயர் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் கத்தோலிக்கர்களால் இடுகாடும் சர்ச்சும் கட்டப்பட்டிருந்தது. பின்னர் கத்தோலிக்கர்களை வென்று யாழ்பாணத்தை ஆக்கிரமிப்பு செய்த புரட்டஸ்தாந்து(ஒல்லாந்த) சபையினர் கத்தோலிக்க சர்ச்சினை இடித்து அகற்றினார்கள். அந்த இடத்திலேயே பின்னர் அமெரிக்கன் சிலோன் மிசன் தமது சர்ச்சையும் வைத்திய சாலையும் நிறுவியது. 

பிற்காலத்தில் பிரித்தானிய அரசு தமது நீண்டகால இருப்பை தக்க வைப்பதற்காக, பாரம்பரிய மக்களுக்கு அவர்களின் உரிமைகளை கொடுப்பது போல் கொடுத்து, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்ற நடைமுறையை பின்பற்றினார்கள். அதனால் 1850 களின் பின்னர் பாரம்பரிய இந்து மக்களுக்கு கத்தோலிக்கர்கள் இடித்து தரைமட்டமாக்கி கைப்பற்றிய பூதவராயர் கோயில் நிலத்திற்கு மாற்றாக, ஆலயம் எதுவும் அமைக்க முடியாத வயல் நிலத்தை பதில் நிலம் என்பதாக கொடுத்தார்கள். அதற்கும் இந்துக்களிடம் இருந்து பெருந்தொகை பணம் பிரித்தானிய அரசால் அறவிடப்பட்டது. அந்த ஆலயத்தை நிர்வகிக்கும் கட்டுப்படுத்தும் உரிமையை கூட பிரித்தானிய அரசே வைத்துக் கொண்டது. அந்த காலத்திலேயே கிறிஸ்தவ ஆளுகைக்குட்பட்ட சைவ சமயமும் பரவ ஆரம்பித்தது.  

பூதவராயர் கோயிலை இடம் மாற்றி அமைப்பது தொடர்பில், பக்தர்களால் தெய்வ ஆணை பலமுறை கேட்கப்பட்ட போதும் அது கிடைக்காததால், பூதவராயர் கோயிலை மீண்டும் அமைப்பது என்றால் அது இருந்த இடத்தில் தான் மீண்டும் அமைக்க வேண்டும் என்றும், இடம் மாற்றி அமைப்பது இறைவன் ஆணையல்ல என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன் பிற்பாடு பூதவராயர் ஆலயத்தின் பரிவார மூர்த்தியான விநாயகர் சன்னதி இருந்த இடம் பிரித்தானியர் கொடுத்த காணியின் எல்லையை தொட்டு நிற்பதால் பிள்ளையார் கோயிலை அமைப்பது என்றும், பூதவராயர் ஆலயத்தின் இடத்தை மீட்டு அந்த இடத்திலேயே மீண்டும் பூதவராயருக்கு கோயில் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

 பூதவராயர் ஆலயத்தின் பரிவார பூர்த்தியாக பிள்ளையார் இருந்த இடமே இன்றைய மருதடி பிள்ளையார் கோயில் முன்புறம் என்பதும், அதற்கு முன்னால் உள்ள கிறிஸ்தவ சர்ச்சே பூதவராயர் ஆலயத்தின் மூலவர் இருந்த இடம் என்பதும் மறைக்கப்பட முடியாத வரலாற்று உண்மை.

தன் ஆலயம் அமைக்கப்படும் நாளுக்காக பூதவராயர் காத்துக் கொண்டு இருக்கிறார். அன்னிய ஆக்கிரமிப்பின் அசிங்கத்தை நீக்கி, பாரம்பரிய மக்கள் தம் வாழ்வியல் இருப்பை மீண்டும் நிறுவும் நாள் எப்போது?



Monday, 25 November 2024

புலிகளின் கல்லறையில் சைவ தத்துவம்

தலைவர் பிரபாகரனின் மரபுவழி கல்லறை அமைப்பு முறையும், ஆன்ம சிவ தத்துவங்களும்.

இறந்தவர்களுக்கு கல்லறை அமைத்து அதனை வழிபடும், மரியாதை செய்யும் மரபு பன்னெடுங்காலமாகவே தமிழர்களிடம் இருந்து வருகிறது. அந்த கல்லறைகளை அமைக்கும் போது, அதற்கெனவும் சில மரபுகளை பின்பற்றினார்கள். 

உலகத்தில் உள்ள மத நம்பிக்கைகளில் இறைவன் என்பது வேறு, ஆன்மா என்பது வேறு என்று பேசும் ஒரேயொரு சமய தத்துவம் சைவ தத்துவம் மட்டுமே. மற்றையவை எல்லாம் ஏதோவொரு ஆன்மாவை  தெய்வம் என்றோ ஆண்டவர் என்றோ வழிபடும் ஆன்ம வழிபாட்டு மதங்களாகவே உள்ளன. அவர்கள் கூறும் தேர்வர்கள் தெய்வங்கள் என்பவை எல்லாம் எம்மைப் போன்ற ஒரு ஆன்மாவே, ஆனால் அந்த ஆன்மாவிற்கு சில விசேட தன்மைகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

சைவ தத்துவங்கள் ஆன்மாவும் இறைவனும் ஒன்று கிடையாது,  அனுபவம் என்னும் ஒற்றை நிலையில் முக்தியடைந்த ஆன்மாக்கள் இறைவனை ஒத்த தோற்றத்தை காட்டும் என்று விளங்குவார்கள். அதாவது இறைவன் ஆன்மா இரண்டும் ஒரே போன்றவை கிடையாது. முக்தி நிலையில் ஆன்மாக்கள் இறைவனை ஒத்த வரம்பிலா இன்பத்தை அனுபவிக்கும் என்பதால் அந்த ஒரு நிலையில் இறைவன் ஆன்மா இரண்டும் ஒன்றுபோல் இருக்கும் என்பதாகும்.

அதனால் முக்தி அடைந்த ஆன்மாக்கள் என்று கருதப்படும் ஆன்மாக்களுக்கு கல்லறை அமைக்கும் போது, சிவ லிங்கத்தின் தோற்றம் ஒரு பார்வையில் தோன்றும் வகையில் கல்லறைகளை அமைந்தார்கள். அதாவது முழுமையாக சிவலிங்கமாக தோற்றமளிக்காமல் ஒரு பக்க பார்வையில் சிவலிங்கம் போல தோன்றும் வகையில் இருபரிமாண சிவலிங்கம் என்பதாக அமைப்பார்கள். 

புலிகளின் காலத்தில் கரும்புலிகள் மாவீரர்களின் கல்லறை அமைப்பு இந்த இருபரிமாண சிவலிங்க வடிவிலேயே அமைக்கப்பட்டது. 

அதெப்படி வாழ்வை முழுவதும் வாழ்ந்து முடிக்காதவர்கள் முக்தி அடையலாம், அவல சாவை தழுவியவர்கள் முக்தி அடையலாம், என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஆனால் இந்த கேள்விக்கும் புலிகள் காலத்திலேயே, சைவ நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்கள் பதில் கூறினார்கள். தனக்கான வாழவை வாழாமல், தன் நாட்டிற்காக, சமூகத்திற்காக என்று வாழ்ந்து, தன் உயிரை ஆகுதி ஆக்குபவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது எம் பழம்பெரும் நம்பிக்கை. அவ்வாறு இறக்கும் மாவீரர்கள் வானத்தில் நட்சத்திரங்களாக தோன்றி மின்னுவார்கள் என்பதும் எம் மரபுவழி நம்பிக்கை. அதனால்தான்,

மாவீரர்களே, நீங்கள் எம்மை விட்டு சென்றாலும், இந்த மண்ணை விட்டு சென்றாலும் எமது மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்தையும், மலரும் தமிழீழத்தையும் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களாக இருந்து பார்ப்பீர்கள் என்று மேடைகள் தோறும் பேசுவார்கள். இவைகளை வன்னியில் புலிகளுடன் வாழ்ந்த மக்கள் அனைவரும் அறிவார்கள்.

தலைவர் பிரபாகரனின் தந்தையார் பெரும் சிவபக்தர் என்பதும், சிவாலயம் ஒன்றை பரிபாலனம் செய்து வந்தார் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தலைவர் கூட 2002 சமாதான காலம் வரையில் மிகப்பெரிய முருக பக்தராக, யாராலும் வெல்லப்பட முடியாத ஒருவராக இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே.

இறந்த மாவீரர்களுக்கு கல்லறை அமைப்பது தொடர்பாகவும், அதன் வடிவம் தொடர்பாகவும் ஆலோசனை நடந்த காலத்தில், தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை தான் இந்த வடிவத்தையும், ஆன்மா சிவ வடிவின் ஒரு தோற்றத்தை காட்டும் என்பதையும் விளக்கினார் என்று கூறுகிறார்கள்.

வீர சைவ பிரிவுகள் இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் மேல், முழுமையான சிவலிங்கத்தை வைப்பார்கள். அவர்களின் நம்பிக்கை அடிப்படையில், உயிர் முக்தியின் பின்னர் சிவமாக மாறுகிறது என்பதால் அவ்வாறு செய்கிறார்கள். சித்தாந்த சைவம் உயிர் சிவமாகும் என்பதை ஏற்பதில்லை. சிவத்தோடு சேர்ந்து நின்றாலும் அது ஆன்மாவே என்பது அவர்களின் தர்க்க முடிவு. தலைவரின் பரம்பரை கவராக்கள் எனப்படும் சித்தாந்த தத்துவங்களை ஏற்றுக்கொண்ட சைவப் பிரிவினர் என்பதால் சித்தாந்த அடிப்படையில் கல்லறைகளை அமைந்தார்கள்.

எமது மாவீரர்களின் கல்லறை அமைப்பு முறையை பற்றியும், தலைவரின் ஆழமான சைவ ஞானத்தை பற்றியும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



கலப்பு இனங்களும் அவற்றின் பெயர்களும்..

ஐரோப்பியர்கள் ஆசியர்கள் கலப்படைந்து பிறந்தால் - பறங்கியர்கள்

ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்கள் கலப்படைந்து பிறந்தால் - முலாட்டோக்கள்

ஆபிரிக்கர்கள் அமெரிக்கர்கள் கலப்படைந்து பிறந்தால் - சாம்போக்கள்

ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் கலப்படைந்து பிறந்தால் - மெசுடொசோக்கள்

ஆபிரிக்கர்கள் ஆசியர்கள் கலப்படைந்து பிறந்தால் -பலேசியன்கள்

இங்கு ஐரோப்பியர்கள் என்பது அங்கு வாழ்ந்த வெள்ளை இன மக்களையும், அமெரிக்கர்கள் என்பது அங்கு வாழ்ந்த செவ்விந்தியர்கள் மாயன் போன்ற அந்த மண்ணின் பூர்வீக மக்களையும், ஆசியர்கள் என்பது இந்த மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்களையும், ஆபிரிக்கர்கள் என்பது அந்த மண்ணிற்கே உரிய கறுப்பின மக்களையும் குறிக்கும். யாரும் நாடுகளின் குடியுரிமை அடிப்படையில் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அந்த மண்ணில் வாழ்வதால் அந்த மக்களின் மொழியை பேசுவதால் யாரும் அந்த இனமாக முடியாது. உலகம் முழுவதும் கலப்பினங்களை தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

தமிழ் பேசுவோர் எல்லாம் தமிழர் என்று, இங்கே மட்டுமே இந்த கலப்பினத்தவர் அழிச்சாட்டியம் செய்கிறார்கள். நாம் இனங்கள் கலப்பினங்கள் பற்றிய உண்மையை அறியாதவரையே அவர்களின் ஏமாற்று வேலைகள் நடக்கும். வரலாற்றில் இருந்து உண்மைகளை அறிந்து கொள்வோம்.



ஓவியம் சொல்லும் கறுப்பு வரலாறு

 போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு பற்றி பிரசன்ன வீரக்கொடி என்ற சுதேச இலங்கையர் வரைந்த ஓவியம் இது. 

இந்த ஓவியத்தை கொஞ்சம் கவனமாக கவனித்து பாருங்கள். பல்வேறு உண்மைகளை இந்த ஓவியத்தில் மிக கவனமாக பதிவு செய்திருக்கிறார் அவர்.

வழக்கமாக போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு என்றால் எமது மனதில் தோன்றும் காட்சி என்ன? போர்த்துக்கேயர் என்றால் வெள்ளையர்கள் என்பதாக தானே எமது மனது கற்பனை செய்கிறது. கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு என்பதை மறைப்பதற்காக வெள்ளையர் ஆட்சி என்று திரும்ப திரும்ப சொல்லி எம்மை அவ்வாறு நம்பவைத்து விட்டார்கள். அப்படியானால் போர்த்துக்கேயர்கள் வெள்ளையர்கள் கிடையாதா? போர்த்துக்கேய எஜமானர்கள் வெள்ளையர்களாக இருந்தார்கள், ஆனால் அவர்களது சேவகர்கள், படைகள், அடிமைப் படைகள் என்பவை வெள்ளையர்களை மட்டும் கொண்டதல்ல. போர்த்துக்கேய எஜமானர்களும், முக்கிய தளபதிகள் என்று கூறப்படும் நபர்களும் மாத்திரம் வெள்ளையர்களாக இருந்தார்கள். படைகளில் வெள்ளை, பிரவுன், கறுப்பு என்று பலரும் இருந்தார்கள். அடிமைப் படைகளும், அப்படைகளின் கீழ்நிலை தளபதிகள் பலரும் கறுப்பர்களாக மட்டுமே இருந்தார்கள். 

அப்படியானால் இந்த ஓவியத்தில் சித்தரிக்கும் காட்சியின் சம்பவத்தை நினைவு கூருங்கள். சுதேச ஆண் ஒருவரின் தலையை கொய்து கையில் வைத்திருக்கும் போர்த்துக்கேயன் ஒருவன் இன்னொரு சுதேசி ஆணின் தலையை கொய்வதற்கு வாளுடன் நிற்கிறான். பின்னால் சுதேசி பெண்கள் போர்த்துக்கேய படைகளால் துஷ்பிரயோகம் செய்யபடும் காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த போர்த்துக்கேயர் படைகளில் கன்னங்கரேலென்ற தோற்றத்தில் கறுப்பர்கள் இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு பின்னான காலத்தை நினைவு கூர்ந்து பாருங்கள்.அவர்களிடம் அகப்பட்ட ஆண்களை தலையை கொய்து கொன்றார்கள். பெண்களை துஷ்பிரயோகம் செய்தார்கள். அப்படியானால் அந்த கறுப்பர் படைகள் மட்டும் துஷ்பிரயோகம் செய்யாமல் ஒழுக்கமாக இருந்திருப்பார்களா? இல்லை, அந்த ஆபிரிக்க கறுப்பர்களும் சுதேச பெண்களை துஷ்பிரயோகம் செய்தார்கள். அந்த துஷ்பிரயோகத்தின் மூலம் சுதேச பெண்களுக்கு பிறந்த பிள்ளைகள் சுதேச பாரம்பரியத்தை பின்பற்றி வாழ அனுமதிக்கப்பட்டிருப்பார்களா? அல்லது போர்த்துக்கேய கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வாழ நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்குமா? நிச்சயமாக சுதேச அடையாளத்தை தாங்கி வாழும் சூழல் அன்று அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.

இந்த மண்ணில் அவ்வாறு உருவானவர்கள் இன்று யாராக இருக்கிறார்கள்? அந்த கறுப்பர்கள் வெள்ளையர்கள் துஷ்பிரயோகம் செய்து உருவாக்கிய வம்சாவளியினர் இந்த நாட்டைவிட்டு திரும்பிச் சென்ற வரலாறு ஏதாவது பதிவுசெய்யப்பட்டுள்ளதா? அவர்கள் இந்த நாட்டைவிட்டு திரும்பிச்சென்ற எந்த ஒரு வரலாறும் பதியப்படவில்லை. அப்படியானால் அந்த வம்சாவளியினர் இந்த மண்ணில் எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ளலாம். யார் அவர்கள்?

அவ்வாறு உருவாகி, அந்த போர்த்துக்கேய பாரம்பரியத்தை தாங்கி வாழும் மக்கள் தமிழர்களோ சிங்களவர்களோ கிடையாது என்பது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

வரலாறு என்பது வெறும் பாடப்புத்தகங்களில், யாரோ எழுதிய நூல்களில் இருந்து படித்து அறிவது கிடையாது. எம் அறிவைப் பயன்படுத்தி பல விடயங்களை தர்க்க பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டும்.



Sunday, 17 November 2024

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos

இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர்.

நீங்கள் எல்லோரும் பறங்கியர் என்னும் இனத்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இலங்கையில் பெருமளவில் வாழும் இந்த பறங்கியர் என்னும் கலப்பினம் ஏனைய சில ஆசிய நாடுகளில் சிறிய அளவுகளில் உள்ளது. ஈரோசியா கலப்பினம் என்றும் இந்த பறங்கிய இனத்தை குறிப்பிடுகிறார்கள். ஐரோப்பியர்களுக்கும் ஆசியர்களுக்கும் பிறந்த பிள்ளைகளையும் அவர்களது சந்ததிகளையும் குறிக்கும் சொல்லே பறங்கியர்கள் என்பது. இவர்கள் தமது வாழ்வியல் பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனை, நம்பிக்கைகள் என்பவற்றை ஐரோப்பியர்களை பின்பற்றி வாழ்கிறார்கள். ஆனால் தொடர்பாடலை உள்ளூர் மொழிகளில் செய்கிறார்கள். அதுபோலவே,

முலாட்டோ என்பது ஐரோப்பிய ஆபிரிக்க கலப்பு இனத்தை குறிக்கும் பெயராகும். பறங்கியர்களும் முலாட்டோக்களும் பெருமளவில் ஒத்த ஒரே இயல்புகளுடன் இருந்தாலும், உடலமைப்பு நிறம் என்பவற்றில் மாத்திரம் வேறுபட்டு நிற்கிறார்கள். இன்று ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இந்த முலாட்டோக்கள் அதிகமாக இருந்தாலும் முன்பு தென்னாபிரிக்கா மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மாத்திரம் அதிகமாக இருந்தார்கள். 

இலங்கையிலும் இந்த முலாட்டோக்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். இலங்கையில் உள்ள முலாட்டோக்களும் பறங்கியர்கள் போலவே உள்ளுர் மொழிகளையே தமது தொடர்பாடலுக்கு பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பிய வாழ்வியலை நம்பிக்கைகளை பின்பற்றி வாழ்கிறார்கள். இவர்கள் பொதுவாக தம்மை முலாட்டோக்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல் உள்ளூர் இனங்களுக்குள் தம்மை மறைத்துக் கொண்டு வாழ முற்படுகிறார்கள். 

இலங்கை ஒரு ஆசிய நாடு, ஐரோப்பியர்கள் இந்த நாட்டை அபகரித்து ஆட்சி செய்தார்கள் அதனால் பறங்கியர்கள் உருவானார்கள் சரி, எப்படி முலாட்டோக்கள் வந்தார்கள் என்று கேள்வி எழுகிறது அல்லவா? ஐரோப்பியர்கள் இலங்கைக்கு படையெடுத்து வரும்போது மேற்காபிரிக்க நாடுகளில் இருந்து அடிமைப் படைகளைத் திரட்டி வந்தே தாக்கினார்கள். நாட்டை கைப்பற்றி ஆண்டார்கள். அதுதவிர ஐரோப்பிய காலனித்துவ காலத்தில் ஆபிரிக்காவில் இருந்து (அடிமை) மக்களை அழைத்து வந்து மாசிக் கருவாடு பதனிடுதல், செங்கல் சுடுதல், சுண்ணாம்பு சூளையிடுதல், போன்ற பல தொழில்களில் ஈடுபடுத்தினார்கள். அவ்வாறு வந்த ஆபிரிக்க அடிமைகளுக்கும் வெள்ளையர்களுக்கும் ஏற்ப்பட்ட கலப்பில் இலங்கையிலும் இந்த முலாட்டோக்கள் உருவானார்கள். இலங்கையின் வடக்கில் குறித்த மதப் பிரிவு ஒன்றில் இந்த முலாட்டோக்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களே அந்த சபையின் தலைமைக்கு வரமுடியும் என்பதான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இலங்கையின் வடக்கில் உள்ள பிரபல தமிழ் தேசியம் பேசும் கட்சியின் தலைமையும் இந்த முலாட்டோக்கள் வசமே இருக்கிறது.

இந்த இனம் தவிர முலாட்டோ பறங்கிய கலப்பினம், முலாட்டோ ஆசிய கலப்பினம், ஆப்ரிக்க ஆசிய கலப்பினம் என்பவை எல்லாம் இந்த மண்ணில் இருக்கிறார்கள். 

ஆபிரிக்க ஆசிய கலப்பினம் "பலேசியன்" இனம் எனப்படுகிறது. அதாவது ஆபிரிக்க அடிமைகளும் உள்ளூர் மக்களும் கலப்படைந்து உருவான சந்ததிகள் பலேசியன்கள் எனப்படுகிறார்கள்.

தமிழ் பேசும் எல்லோரும் தமிழர்கள் இல்லை. சிங்களம் பேசும் எல்லோரும் சிங்களவர்கள் இல்லை. இந்த கலப்பினங்கள் இரண்டு பக்கமும் இருந்து செய்த சதிச் செயல்களே இலங்கையில் நடந்த பல விரும்பத்தகாத விடயங்களுக்கு காரணம். உள்நாட்டு முரண்பாடுகளுக்கு காரணம்.

உங்கள் நண்பர்களுக்கும் இந்த இனங்கள் பற்றிய தேடலை உண்டாக்குங்கள். இலங்கையின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு இந்த இனங்கள் பற்றிய புரிதல் அவசியமாகும்.




Saturday, 16 November 2024

வேளாளர் சைவ வேளாளர் என்ன வேறுபாடு?

வெள்ளாளர் என்று ஒரு ஜாதியே கிடையாது. வெள்ளை காரனுக்கு பிறந்தவர்கள் தங்களை மறைத்துக் கொள்ள கொண்டுவந்த அடையாளப் பெயரே வெள்ளாளர் என்பது.

அதுபோலவே பிள்ளை என்பதும் சாதிப் பெயரோ சாதிப் பட்டமோ கிடையாது. அது இன்னாருடைய பிள்ளை என்பதை குறிக்கும் ஒரு அடையாளச் சொல். பல்வேறு சாதிகளும் இனங்களும் இவ்வாறு பிள்ளை என்று குறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

சைவம் சிறப்புப் பெற்றிருந்த காலத்தில் சைவ வேளாளர் என்று ஒரு சமூகம் உருவாகி அது சிறப்புப் பெற்றும் இருந்தது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த அடையாளம் அந்த சைவ வேளாளர் என்னும் சமுதாயமே அன்றி வேளாளர் என்பது கிடையாது.

வேளான் என்ற சொல் குறிக்கப்பட்ட ஒரு பணியை செய்பவர்கள் என்ற பொருளில் பயன்பட்டுள்ளது. குறித்தொதுக்கப்பட்ட வேலைகளைச் செய்யும் ஒரு சமூக கூட்டம் என்பதாக வேளான் வேளான்கள் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது. வர்ண நிலையில் சூத்திரர்கள் என்று கூறப்படும் வர்ணத்தை தமிழில் வேளான் என்பதாகவே தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அரசர் அந்தணர் ஏனோர் வேளாளர் என்பது தொல்காப்பியர் காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய வர்ணப் பகுப்பு பெயர்களாக உள்ளது. 

எல்லா மக்களும் இந்த நான்கு வர்ணங்களுக்குள் அடங்குவார்களா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும். வர்ணம் வர்ணத்திற்குள் வாராத மக்கள் என்ற இரண்டு பெரும் பிரிவுகளாக இந்த சமூகம் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வர்ண கட்டமைப்பிற்குள் வராத மக்களை வர்ணத்திற்குள் வாராத என்ற பொருளில் அவர்ணா என்று குறிப்பிட்டார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான கட்டமைப்பில் இருப்பவர்கள் வர்ணம் என்றும் மற்றவர்கள் அவர்ணா என்றும் குறிப்பிடப்பட்டார்கள். 

இந்த அவர்ணாக்கள் என்பவர்கள் ஒரு நாட்டிற்கு தீங்கான சமூகம், ஆபத்தை விளைவிக்கும் சமூகம் என்பதாகவே உலகம் முழுவதும் கருதப்படுகிறது. இவர்களுக்கு என்று குறித்தொதுக்கப்பட்ட எந்த வேலையும் கிடையாது. இலக்குகளும் கிடையாது. கிடைக்கும் வேலைகளை தேவைகளைப் பொறுத்து செய்வார்கள். இவர்கள் உழைக்கும் வர்க்கம் கிடையாது. அதனால் அடுத்தவன் பொருளை அபகரித்தல், திருடுதல், மோசடிகளுக்கு துணை போதல், காட்டிக் கொடுத்தல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் என்று ஒரு நாட்டின் சீரழிவுக்கு காரணமான எல்லாவற்றையும் செய்வார்கள்.யுத்த கூலிப்படைகளாக இந்த அவர்ணா சமூகமே பயன்படுத்தப்படும். இவர்களை தான் கார்ல் மார்க்ஸ் லும்பர்கள் என்று குறிப்பிடுவார். மார்க்ஸ் கூறும் லும்பர்கள் என்பதும் இந்த மண்ணில் உள்ள அவர்ணா என்பதும் ஒரே மக்கள் கூட்டத்தையே குறிக்கும்.

உழைக்கும் வர்க்கம் தான் வேளான்கள் வேளாளர்கள் என்று அழைக்கப்படும். சைவத்திற்காக உழைத்த மக்கள் அதாவது, தான், தன்வீடு, தன் குடும்பம் என்று எண்ணாது இறைபணியை முதன்மையாக கருதி வாழ்ந்த சைவக் குடிகளே சைவ வேளாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த சைவ வேளாளர்கள் என்பவர்கள் உழைக்காமல் வாழ்பவர்க்ளோ அடுத்தவன் உழைப்பில் வாழ்பவர்களோ கிடையாது. தன் உழைப்பில் வாழ்ந்து தான் சார்ந்த சமூகமும் வாழவேண்டும் என்று உழைத்தவர்கள். இவர்கள் அடுத்தவர்களுக்கு தீங்கினை விளைவிக்காத வகையிலான தொழில்களில் ஈடுபட்டார்கள். 

வேளாளர் குடிகள் சமூகத்திற்கு தேவையான அன்றைய அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தீங்கு விளைவாக்காமல் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் தொழில்களைச் செய்தனர். 

சைவ வேளாளர் குடிகள் தம் சமய சமூக பணிக்கு அதிக நேரத்தை செலவிடுவதால் அதற்கு தகுந்த தொழில்களில் ஈடுபட்டனர். பயிர்த் தொழிலிலும் தமது சைவ பணிக்கு அதிக நேரத்தை தரக்கூடிய பயிர் வகைகளையே பயிரிட்டனர். சைவ வேளாளர்கள் பயிர்தொழிலில் ஈடுபட்டார்களேயன்றி, பயிர்தொழிலில் ஈடுபடுபவர்களை சைவ வேளாளர் என்றோ வேளாளர் என்றோ கூற முடியாது.

வேளாளர் என்பது உழைக்கும் வர்க்கத்தின் பொதுவான பெயர், ஆனால் சைவப் பணியை தம் வாழ்வின் பெரும்பணியாக கொண்டு வாழ்ந்த மக்களே உயர் சைவ வேளாளர்கள். அதனால் வேளாளர் சாதி என்ற பெயரில் பல்வேறு சாதிகள் குடிகள் தம்மை அழைப்பது என்பதும், சைவத்தை அழிப்பதை தம் வாழ்வியலாக கொண்டவர்கள் அன்னிய அடிமைகள் தம்மை வேளாளர்கள் என்பதும், அன்னிய கிறிஸ்தவ ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதை புரிந்து கொள்வோம். வேளாளர் என்பது இன்று பெருமைக்குரிய அடையாளம் கிடையாது. அது இன்று அயோக்கியர்கள் ஒன்று கூடியிருக்கும் பொதுவான அடையாளம். வெள்ளையர்களுக்கு பிறந்தவர்கள், வெள்ளைத் தோல் உடையவர்கள், வெள்ளையனுக்கு சேவகம் செய்து பட்டம் பதவி பிள்ளை வாங்கியவர்கள் எல்லாம் இன்று தம்மை வேளாளர்கள் என்கிறார்கள். வெள்ளையனுக்கு பிறந்த பிள்ளைகள் எல்லாம் தம்மை வேளாளர், பிள்ளைகள், வெள்ளாளர் என்கிறார்கள். 

சைவ வேளாளர் என்பதே எமது சமூகத்தில் போற்றுதலுக்குரிய உயரிய அடையாளமாக இருந்தது. அதுவே உண்மையான உயரிய அடையாளமும் கூட. அதனால் நாம் அனைவரும் போலியான வேளாளர் அடையாளத்தை தாங்கி நிற்காமல், உயரிய சைவ வேளாளர் என்னும் அடையாளத்திற்கு உரியவர்களாக வாழ்வோம். 

சைவமும் தமிழும் போற்றி வாழ்ந்த அந்த உயரிய சைவ வேளாளர் அடையாளம் அன்னிய இனத்தவர் அடையாளமாகி அவமானம் அடைந்து நிற்பதை மாற்றுவோம்.

சிவ சிந்தனையை மனதில் விதைத்து சிவகதியை அறுவடை செய்பவய்களே உண்மையான சைவ வேளாளர்கள் என்கிறார் தேவார முதலிகளில் ஒருவர்.

மதம்மாறி கலப்படைந்து வாழ்பவர்கள், அன்னிய ஆட்சியில் தவறான முறையில் உண்டான சந்ததியினர், வேற்றிடத்தில் இருந்து வந்து சீர்கெட்ட தொழில் செய்து வாழ்பவர்கள் எல்லாம் இன்று வேளாளர் ஒட்டுடன் தம் சாதி அடையாளத்தை தாங்கி நிற்கின்றனர். 

வேளாளர் என்பது வேறு சைவ வேளாளர் என்பது வேறு என்ற அடிப்படையை புரிந்து கொள்வோம். வேளாளர் என்பதில் பெருமை இல்லை அவ்வாறு கூறுவது இழிவேயன்றி உயர்வல்ல என்று உணர்ந்து கொள்வோம். உயர்வான சைவ வேளாளர் அடையாளத்தை தாங்கி வாழ்வோம். அந்த அடையாளத்திற்கு உரியவர்களாக வாழ்வோம்.

(அந்தணர் அரசர் ஏனோர் வேளாளர் என்னும் நான்கும் வர்ணங்களேயன்றி சாதிகள் இல்லை. வேளாளர் என்பது வர்ணம். சைவ வேளாளர் என்பதே சாதி)

"மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்

பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித்

தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்

செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே."



Friday, 8 November 2024

பொன்னம்பலம் உருவாக்கிய சிங்கள பௌத்த பேரினவாதம்

இலங்கை தேசிய காங்கிரஸ், இது சுதந்திரத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தேசிய கட்சி. இந்த கட்சிதான் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி என்றானது. அப்படியானால் இந்த கட்சியை யார் ஆரம்பித்து இருப்பார்கள்.?

நீங்கள் நினைப்பது போல கிடையாது, அந்த கட்சியை ஆரம்பித்தவர் பொன்னம்பலம் அருணாசலம் என்பவர். இவரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது இந்த பெயரை கேள்விப்பட்டு இருக்கலாம். பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கிய அதே பொன்னம்பலம் குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

1919 டிசம்பர் மாதத்தில் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிக்கிறார் பொன்னம்பலம் அருணாசலம். 2020 ஒக்டோபரில் சேர் ஜேம்ஸ் பீரிஸ் தலைவராக தெரிவு செய்யப்படுகிறார். அவருடன் சேர்ந்து F.R சேனநாயக்க, D. S. சேனநாயக்க D. B. ஜயதிலக்க, E. W. பெரேரா, C. W. W. கன்னங்கரா, பற்றிக் டீ சில்வா , H. W. அயரசூரிய, W. A. de சில்வா, ஜோர்ஜ் E. டீ சில்வா, எட்வின் விஜயரத்ன போன்றோர் செயற்பட ஆரம்பிக்கின்றனர். ஆம் இதில் குறிப்பிட்டுள்ள அனைவரும் கிறிஸ்தவர்கள். இவர்கள் தான் கிறிஸ்தவ ஆட்சியாளர்களை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராட புறப்பட்டவர்கள். 

அடுத்து 1936 இல் சிங்கள மகாசபா உருவாக்கப்படுகிறது. இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற உண்மையை அறிந்து சிங்களவர்கள் தமக்கான ஒரு அரசியல் அமைப்பாக சிங்கள மகாசபாவை உருவாக்கினார்கள். பரவாயில்லையே ஒரு பதினைந்து வருடங்களில் உண்மையை உணர்ந்து கொண்டார்களே என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு. இந்த சிங்கள மகாசபாவை உருவாக்கியது வேறு யாரும் அல்ல சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா என்ற கிறிஸ்தவர்தான். 

இந்த இரண்டு கிறிஸ்தவ அமைப்புகளும் சிங்கள பௌத்த மக்களை ஏமாற்றி அவர்களை நம்பவைத்து இயங்கி வந்தார்கள். பின்னர் இந்த சிங்கள மகாசபாவையும் இலங்கை தேசிய காங்கிரஸையும் இணைத்து ஐக்கிய தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்கள். 

அப்படியானால் தெற்கில் இவ்வளவு செய்தவர்கள் வடக்கில் மட்டும் செய்யாமலா இருப்பார்கள். 

வடக்கில் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்களின் சைவப் பணி தமிழ்ப்பணி எல்லாம் ஆரம்பித்து விட்டது.

இந்த இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கினாரே பொன்னம்பலம் அருணாசலம் அவரின் தாயார் செல்லாச்சி. அவரின் சகோதரர் முத்து குமாரசாமி. இந்த பெயர்களை பார்த்தால் ஏதோ தமிழர்கள் போல தோன்றும், எல்லாம் மக்களை ஏமாற்ற வைத்த பெயர்களே அவை. அவர்களின் உண்மையான பெயர் வேறு தோற்றம் அப்படியே ஐரோப்பிய சாயல்குடியில் இருக்கும். சரி அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருவோம்.

இந்த பெயரில் தமிழர் உண்மையில் பறங்கியர் என்னும் முத்து குமாரசாமிக்கும் எலிசபெத் கிளே பீபிக்கும் பிறந்த மகன் ஆனந்தா குமாரசாமி. என்னதான் பறங்கிய பிறப்பு என்றாலும் பேரை பாருப்பா.

இந்த ஆனந்தா குமாரசாமிதான் சைவ சித்தாந்தத்தை முதன் முதலில் ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தியவராம். அவர் நிறைய சைவ நூல்கள் எல்லாம் எழுதி சைவப் பணி எல்லாம் செய்தாராம். நம்புங்கடா நாம்பாட்டில் சோறு கிடையாது. ஆம் சைவம், சைவ சித்தாந்தம் என்ற பெயரில் கிறிஸ்தவ கோட்பாடுகளை நம்பிக்கைகளை இந்துக்கள் மீது திணிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தவன் இவன்தான். 

இவனுக்கு ஒரு மனைவி ஐந்தாறு வைப்பாட்டி, எத்தெல் மேரி மைரெட், ரத்தினா தேவி எனும் சிங்கள பெண் பின் அலியஸ் என்று மதமும் பெயரும் மாற்றப்பட்டார், இசுடெல்லா புளொக், லூயிசா ரன்சுடைன். ஆனந்தா இவர்களுடன் இணைந்து தான் சைவத்தை காப்பாற்றி நட்டுக்குத்தாக நிறுத்த முயற்சித்தார்.

நாங்கள் ஏசுவை வணங்குகிறோம் ஆனாலும் சைவர்கள், எம்மதமும் சம்மதம் என்று பேசும் இன்றைய பல பைத்தியங்கள் உருவாக இவர்கள்தான் முன்னோடிகள்.

இவர்களில் சமய பணிகள் வடக்கில் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்க, இவர்களின் வம்சத்தில் வந்த ஒருவர் அரசியல் பணியையும் ஆரம்பிக்கிறார். 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1944 இல் ஜி ஜி பொன்னம்பலத்தினால் ஆரம்பிக்கப்படுகிறது. இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்த அதே பொன்னம்பலத்தின் வாரிசுகள் தான் இவர்.

ஜி ஜி பொன்னம்பலத்தின் பெயர் கணபதி காங்கேயர் பொன்னம்பலம், தந்தை கணபதி காங்கேயர் சரி தாய்? அதை அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். மானிப்பாய் பக்கத்தில் நவாலி என்று மட்டும் கூறுவார்கள். இந்த ஜி ஜி பொன்னம்பலத்திற்கு சகோதரர்கள் இல்லையா? ஏன் இல்லை அதனையும் அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டார்கள்.

ஆம் ஜி ஜி பொன்னம்பலத்தின் குடும்பம் கத்தோலிக்க கிறித்தவ பறங்கியர்கள். அவரது சகோதரர் ஒருவர் சென் பற்றிக்ஸ் சர்ச்சின் பாடசாலையில் வார்டனாக இருந்தவர். அவர் ஒரு பாதிரியார். அவரது சகோதரியின் மகள் தான் அல்பிரட் துரையப்பாவின் மனைவி. இன்னொரு சகோதரி டத்தோ எர்னஸ்ட் இமானுவேல் கிளவ் துரைசிங்கம் என்ற மலேசிய அரசியல் வாதியின் மனைவிகளில் ஒருவர். 

ஜி ஜி பொன்னம்பலத்தின் மனைவி பெயர் ரோஸ் அழகுமணி கிளவ். இவர் அந்த மலேசியா அரசியல்வாதி டத்தோ எர்னஸ்ட் இமானுவேல் கிளவ் துரைசிங்கத்தின் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று அறியப்படுகிறது. 

கிளவ் துரைசிங்கத்தின் தந்தையின் பெயர் காசிநாதர் கிளவ். மேற் சொன்ன கிளவ் குடும்பம் பொன்னம்பலம் குடும்பம் குமாரசாமி குடும்பம் அனைத்தும் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

ரோஸ் அழகுமணி கிளவ், ஜி ஜி பொன்னம்பலத்தின் மகன்தான் குமார் பொன்னம்பலம் எனப்படும் காசிநாதர் காங்கேயர் பொன்னம்பலம். 

காசிநாதர் கிளவ் மீனாட்சி கிளவ் தம்பதிகளுக்கு 6 பிள்ளைகள். அதில் ஒருவர் தான் இந்த ரோஸ் அழகுமணி கிளவ் எனப்படும் ரோஸ் பியூட்டி பேர்ள் கிளவ். அந்த பியூட்டி பேர்ள் என்பதை தமிழில் அழகுமணி என்று மாற்றி இருக்கிறார்கள்.

இந்த கத்தோலிக்க ஜி ஜி பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி S J V செல்வநாயகம் என்பவருடன் இணைந்து உருவாக்கப்பட்டது. சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சர்ச் ஓப் இங்லன்ட் பிரிவைச் சேர்ந்த அங்கிலிக்கன் கிறிஸ்தவர். 

கத்தோலிக்கமா, அங்கிலிக்கனா தமிழர்களை ஆள்வது என்ற போட்டியில் செல்வநாயகம் பிறகு தனியாக ஃபெடரல் கட்சி தமிழரசு கட்சி என்று ஆரம்பிக்கிறார். ஜோன் ஜெபயத்தினம் ஹேன்ஸ்மன் நாகநாதன், அதாவது நீங்கள் ஈ.வி.எம் நாகநாதன் என்று நம்பும் நபரும் ஒரு கிறிஸ்தவர் தான். 

இங்கே வடக்கில் கத்தோலிகமா அங்கிலிக்கனா தமிழர்களை ஆள்வது என்று போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தமிழ் தேசியம் என்று பேசி மக்களை உசுப்பேற்றி ஏமாற்ற, தெற்கில் ஒன்று சேர்ந்த சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்காவும் டட்லி செல்டன் சேனநாயக்கவும் மீண்டும் பிரிந்து தமிழர்களை எதிர்ப்பதாக கூறி சிங்கள மக்களை உசுப்பேற்றி இனவாதத்தை அள்ளித் தெளித்து தமது மத அரசியலை மறைத்துக் கொள்கிறார்கள்.

இங்கே வடக்கில் தமிழ் தேசியம் பேசி மக்களை ஏமாற்றி அரசியல் செய்வார்களும், அங்கே தெற்கில் சிங்கள பௌத்த வாதம் பேசி மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்களும் ஒரே குழுவைச் சேர்ந்த ஒரே இனத்தை ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

இரண்டு பக்கமும் இருந்து எதிரெதிர் அரசியலை கட்டமைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்களும் கிறிஸ்தவ பறங்கியர்கள் தான்.

அன்று இந்த பிரிவினைவாத அரசியலை ஆரம்பித்த இந்த கிறிஸ்தவ வாரிசுகளே இன்றுவரை அந்த அயோக்கியதனத்தை தொடர்கிறார்கள். 

அவர்கள் யார் என்றும் இன்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.



கரையோரத்தில் வாழ்பவர்கள் எல்லாம் கரையார்கள் கிடையாது

இன்று பொதுவாக கரையோரப் பகுதிகளில் வாழ்பவர்கள், மீன்பிடி மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம் கரையார்கள் என்பதான ஒரு அபிப்பிராயம் காணப்படுகிறது.

ஆனால் உண்மை அதுவல்ல. கரையார் சமூகம் என்பது உண்மையில் கரையோர மீன்பிடி சமுதாயம் கிடையாது. அவர்கள் யார் என்று பார்பதற்கு முதலில் ஏனைய கரையோர சமூகங்கள் எவை என்று பார்த்துவிட்டு வருவோம்.

பரவர், பரதவர், திமிலர், முக்குவர், கடையர், கடல் வேடர், செம்படவர் போன்ற சமூகங்கள் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் கரையார் என்ற சமூகமும் கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றது. ஆனால் கரையோரப் பகுதிகளை விட நாட்டின் உட்பகுதிகளிலேயே கரையார் சமூகம் அதிகமாக உள்ளது.

பரதர் அல்லது பரதவர் சமூகம் என்பது இதிகாசங்கள் கூறும் பரதனின் வம்சத்தை சேர்ந்த மக்கள். இவர்கள் வட இந்தியாவில் இருந்து கரையோரப் பகுதி வழியாக தென்னிந்திய மற்றும் இலங்கை பகுதிகளில் குடியேறிய மக்கள். இவர்கள் பொதுவாக கரையோர மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள். 

திமிலர் என்பவர்கள் கட்டுமரங்களில் பயணித்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள். திமில் என்பது கட்டுமரத்தை குறிக்கும் ஒரு சொல். இவர்கள் கிழக்கு ஆபிரிக்க பகுதிகளில் இருந்து கடல்வழியாக குடியேறியவர்கள்.

முக்குவர்கள் என்பவர்கள் கடல் நீருக்குள் மூழ்கி இறால் நண்டு சங்கு என்பவற்றை பிடிக்கும் ஒரு சமுதாயத்தினர். இவர்கள் நீண்ட நேரம் கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் வேலைக்காக இலங்கைக்கு பல்வேறு காலகட்டங்களில் பலரால் கொண்டு வரப்பட்டார்கள். வங்கம் கலிங்கம் போன்ற பகுதிகளில் இவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் கடல் சார் போர்ப் படையாகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

கடையர் மற்றும் கடல் வேடுவர் என்பவர்கள் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களிலேயே மிகவும் நாகரிகம் குறைந்த, அறிவு குறைந்த மக்களாக அடையாளப்படுத்த படுகிறார்கள். ஏனைய கரையோர சமுதாயங்களால் கூலி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு பயன்படுத்த பட்டுள்ளார்கள். இவர்கள் வலை படகு கட்டுமரம் என்று எதுவும் இல்லாமல் கம்புகள் ஈட்டிகள் என்பவற்றை கொண்டும் கைகளாலும் மீன் இறால் நண்டு என்பவற்றை பிடிப்பவர்கள். அதனால்தான் இவர்கள் கரையோர வேடுவர்கள் என்பட்டார்கள். இவர்கள் ஒரு நாடோடி பழங்குடியினர் என்று சொல்லலாம்.

செம்படவர்கள் என்பதும் இதிகாச புராணங்களில் கூறும் வட இந்திய மீனவ சமுதாயம்தான். இன்று தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்த பட்டாலும் அவர்களும் வட இந்தியாவில் இருந்து வந்த ஒரு மீனவ சமுதாய மக்கள் தான். 

கரையார் என்பது கவரா என்ற சொல்லின் திரிபாக உருவான வார்த்தை.  கவராக்கள் என்பது நாயக்கர்களின் போர்ப்படை என்று இன்று அறியப்பட்டாலும், பண்டைய வட இந்திய வியாபார குழுக்களின் காவல் படையாகவும் இந்த கவராக்கள் இருந்துள்ளார்கள். இந்த கவராக்கள் பெரிய படகுகள் கட்டுதல் அவற்றை திறம்பட செலுத்துதல் மற்றும் போர் புரிதல் என்பவற்றில் சிறந்து விளங்கியுள்ளார்கள்.  வியாபார குழுக்களுடன் நீண்ட காலம் இருந்ததால் வியாபாரம் பற்றிய புரிதலும் தொடர்புகளும் அவர்களுக்கு இருந்துள்ளது. இந்த கவராக்கள் அன்னிய ஆட்சிக் காலத்தில் மீன்பிடி சார்ந்த தொழில்களுக்கும், கடல் சார்ந்த தொழில்களுக்கும் மாறியுள்ளார்கள். 

இந்த கரையோர சமூகங்கள் அனைத்தும் ஒன்றாகவோ ஒற்றுமையாகவோ வாழ்ந்தவை கிடையாது. கடையர்களை கரையார் சமூகமும் முக்குவர் சமூகமும் மிகவும் அடிமைப்படுத்தி வைத்திருந்தன, கீழாக நடத்தின என்று அந்த சமுதாயத்தினர் கூறுகின்றனர். கரையார் சமூகமும் முக்குவர் சமூகமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன, கடுமையாக போர்புரிந்தன என்று வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. கரையார்களுடனான போரில் தோற்றுப் போன முக்குவர்கள் கிழக்கு மாகாணத்திலும், மன்னார் பூநகரி புத்தளம் போன்ற பகுதிகளிலும் சென்று மறைந்து வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது. 

இவர்களின் இந்த பிரச்சினையை வைத்தே அந்த சமூகங்களில் மதமாற்றமும் நடந்துள்ளது. கரையார் முக்குவர் யுத்ததில் தோற்றுப் போன முக்குவர்களை இஸ்லாமிய வணிகர்கள் தமது படகுகளில் ஏற்றி காப்பாற்றி சென்றார்கள் என்றும், கரையார்களுக்கு எதிராக போர் புரிவதற்கு படகுகள் ஆயுதங்களை முஸ்லிம்கள் கொடுத்தார்கள் என்றும் அந்த நட்புறவின் தொடர்ச்சியாக பல முக்குவர்கள் கிழக்கில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள் என்றும் கூறப்படுகின்றது.

கரையார்களால் ஒடுக்கப்பட்ட கடையர் சமுதாய மக்கள், அவர்களை பழிவாங்கும் நோக்கில், அன்னியர்கள் படையெடுத்து வந்த போது அந்நியர்களுக்கு உதவினார்கள் என்றும், தம்மை அடக்கியாண்ட கரையார்களை தோற்கடித்த கிறிஸ்துவர்களுடன், கடையர்கள் சேர்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக கரையோர பகுதிகளில் வாழ்ந்த நாகரிக வளர்ச்சி குறைந்த இந்த கடையர் சமுதாய மக்களே மதமாற்றத்திற்கு உள்ளானார்கள். கரையார் சமூதாய மக்கள் மிகவும் பற்றுறுதி மிக்க இந்துக்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள்.

அன்று கரையார்களுக்கு எதிராக, கிறிஸ்தவருக்கு துணையாக நின்ற கடையர்கள், இன்று தங்களை கரையார்கள் என்று அடையாளப்படுத்தும் மோசடிகளை செய்து வருகின்றார்கள்.

உண்மையில் கரையார் சமூகம் என்பது ஒருபோதும் தம் வழிபாட்டு முறையில், மத நம்பிக்கையில் எந்த ஒரு சமரசமும் செய்யாத மக்களாகவே வரலாறு முழுவதும் இருந்துள்ளார்கள். கவராக்கள் தங்கள் சமூகத்தின் கொடியாக இடபக் கொடியை அதாவது நந்திக் கொடியை கொண்டிருந்தார்கள் என்பது வரலாறு. 

கடையர் சமுதாய மக்களும், ஆபிரிக்க நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளின் சந்ததிகளுமே கிறிஸ்தவர்களாக உள்ளார்களேயன்றி அவர்கள் கரையார்கள் கிடையாது. கருவாட்டு உற்பத்தி மற்றும் கூலி, படைத்தேவைகள் என்பவற்றுக்காக அன்னிய ஆட்சிக் காலத்தில் ஆபிரிக்க அடிமைகள் கொண்டு வரப்பட்டது என்பது வரலாறு. அவர்களை இந்து பாரம்பரியத்தை கடைப்பிடித்து வாழும் கரையார் சமூகத்துடன் சேர்ந்து கூறுவது வரலாற்று மோசடி என்றே கொள்ள வேண்டும்.

கரையோர சமூகங்கள் எல்லாம் கரையார்கள் கிடையாது என்பதையும், கரையார் சமூதாய மக்கள் எக்காலத்திலும் தமது மதவழிபாட்டு முறைகளை விட்டுக் கொடுத்ததில்லை மதம் மாறியதில்லை என்பதையும் புரிந்து கொள்வோம்.

மதம் மாறிய வேறு சமுதாய மக்கள் கரையார் சமுதாய பெயரை பாவிப்பது ஒரு மோசடி என்பதையும், மதம் மாறியவர்கள் யாரும் கரையார் சமுதாயத்தினர் கிடையாது என்பதையும் அனைவரும் அறியச் செய்வோம்.



சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உண்மை முகம் இதுதான்

பிரேமதாசவின் தந்தையர் பெயர் ரிச்சர்ட் ரணசிங்க, தாயார் பெயர் என்சினா ஹெமினி, இவர்கள் இருவரும் ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

சிறீமாவோ பண்டாரநாயக்காவின் தந்தை பார்னஸ் ரத்வத்தே, தாயார் றொசலின் இவர்கள் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

S W R D பண்டாரநாயக்கவின் முழுப் பெயர், சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா , இவரது தந்தையார் சொலமன் டயஸ், தாயார் டெய்சி எஸ்லின். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

D S சேனநாயக்கவின் முழுப்பெயர் டொன் ஸ்டீபன் சேனநாயக்க, இவரது தந்தை டொன் ஸ்பாக்டர், தாயார் டொன் கத்ரீனா எலிசபெத் இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

D S சேனநாயக்கவின் மனைவி மொல்லி ரொபேர்ட், அவரது தந்தை ரொபேர்ட் ரிச்சார்ட் தாயார் கிரேஸ் இவர்களும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் தான்.

இந்த D S சேனநாயக்கவின் மகன்தான் டட்லி செல்டன் சேனநாயக்க , டட்லி சேனநாயக்க என்ற பெயரில் அறியப்படுகிறார். 

இந்த டட்லி செல்டன் சேனநாயக்கவின் மைத்துனன் தான் ஜோன் கொத்தலாவல.

ஜோன் லயனல் கொத்தலாவலவின் தந்தை ஜோன் கொத்தலாவல, தாயார் அலைஸ் எலிசபெத் இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

வில்லியம் கோபல்லாவ, இவரது தந்தை டிகிரி பண்டார கோபல்லாவ, தாயார் டிகிரி குமாரிஹாமி துல்லேவே. இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

ஜே ஆர் ஜெயவர்த்தனே, இவரது முழுப்பெயர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன.அவரது தந்தை ஜூயின் வில்பர்ட் ஜெயவர்த்தன, தாயார் அனஸ் ஹெலன். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

ஜே ஆர் ஜெயவர்த்தனே திருமணம் செய்தது எலினா பண்டார ரூபசிங்க என்பவரை, இவர் கில்பர்ட் லியோனார்ட் ரூபசிங்கவின் மகள். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

சந்திரிகா பண்டாரநாயக்க விஜயகுமாரதுங்க, இவர் S W R D பண்டாரநாயக்க மற்றும் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் மகள். இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள்.

சந்திரிகா மணம் முடித்தது, கொவிலகே அன்ரன் விஜய குமாரதுங்க என்பவரை, இவரது தந்தையார் கொவிலகே பெஞ்சமின் குமாரதுங்க தாயார் கிளேரா பெற்றிஸ் பெரேரா. இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

மஹிந்த ராஜபக்ஷ, இவரது முழுப்பெயர் பெர்சி மஹிந்த ராஜபக்ஷ, இவரது தந்தை டொன் அல்வின் ராஜபக்ஷ, தாயார் தன்தினி சமரசிங்க திசாநாயக்க. இவர்கள் அனைவரும் மெதடிஸ்த சபையைச் சார்ந்த கிறிஸ்தவர்கள். 

மஹிந்த ராஜபக்ஷ மணம் முடித்தது சிராந்தி விக்கிரமசிங்க என்பவரை. இவரது தந்தை E P விக்கிரமசிங்க, தாயார் வைலட் விக்கிரமசிங்க இவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

கோட்டாபய ராஜபக்ச, நந்தசேன கோட்டாபய ராஜபக்ச இவரது முழுப்பெயர். இவர் பெர்சி மகிந்த ராஜபக்சவின் சகோதரர். இவரும் மெதடிஸ்த சபையைச் சார்ந்த கிறிஸ்தவர்தான்.

கோட்டாபய ராஜபக்ச மணம் முடித்தது அயோமா என்பவரை. இவரும் மெதடிஸ்த சபையைச் சார்ந்த கிறிஸ்தவர்தான்.

ரணில் விக்கிரமசிங்க, இவரது தந்தை சிறில் எஸ்மன்ட் லூசியன் விக்கிரமசிங்க, தாயார் நலினி டோன் ரிச்சர்ட் விஜேவர்தன. இவர்கள் அனைவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள். சர்ச் ஓப் இங்லன்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையை இதுவரை ஆட்சி செய்தது நாசம் செய்தது எல்லாம் கிறிஸ்தவர்கள் பறங்கியர்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு சிங்கள பௌத்த பேரினவாதம் என்று கூறி ஏமாற்றுகிறார்கள். ஏன் ஏமாற்றுகிறார்கள். அவ்வாறு சொல்பவர்கள் யார்?

அவர்களது பூர்வீகத்தையும் ஒருமுறை பார்ப்போம்.



Thursday, 31 October 2024

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்?

மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான தாக்குதல், மிலேச்சத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று நாளாந்தம் அந்த வார்த்தையை பயன்படுத்துகிறோம் அல்லவா, ஆம் அந்த வார்த்தை வரைமுறைகளை கடந்த, ஒழுக்கம் தவறிய, கொடூரச் செயல்களை செய்பவர்களைக் குறிக்கும் ஒரு வார்த்தையாக இன்றும் இருக்கிறது.

பண்டைய காலத்தில் இன்று ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் என்று கூறத் தக்க அந்த கொடூரமான மக்கள் கூட்டத்தை குறிக்கும் வார்த்தையாக இந்த மிலேச்சர் என்ற வார்த்தை இருந்தது. இந்தியாவிற்கு புறத்தே வாழ்ந்த கிரேக்கர்கள் பாரசீகர்கள் அல்லாத ஒரு குழுவினர் இந்த மிலேச்சர்கள். இவர்கள் கொலைகளை செய்ய அஞ்சாத, அறத்தை பின்பற்றாத ஒரு கூட்டம் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. வட இந்திய அரசர்கள் மிலேச்ச படைகளை தமது படைப்பிரிவாக வைத்திருந்த குறிப்புக்களும் உள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் என்று இன்று அறியப்படும் பகுதி அன்று காமரூப பேரரசு என்று இருந்தது. இலங்கைக்கு வந்த விஜயனும் அவனது தோழர்களும் வந்ததாக கூறப்படும் லாலா நாடு இந்த காமரூப பேரரசை சேர்ந்த ஒரு நாடுதான். அந்த காமரூப பேரரசை இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றி ஆட்சி செய்தவர்களை மிலேச்ச அரசர்கள் என்றே வரலாறு பதிவு செய்துள்ளது. அந்த மிலேச்ச அரசர்கள் தாம் நரகாசுரன் வம்சாவளியினர் என்று கூறியே ஆட்சி செய்ததையும் வரலாறு பதிவு செய்துள்ளது.

நரகாசுரனை அழித்த கதையைப் பேசும் பழைய நூல் எதுவென்று பார்த்தால் காளிகா புராணம் என்னும் நூலே. அந்த நூல் எழுந்தது எங்கே என்று பார்த்தால் இந்த காமரூப பேரரசில் இருந்தே. மிலேச்ச அரசமரபு பொ.ஆ 950 அளவில் சுதேச மக்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த கதையும் கொண்டாட்டமும் ஆரம்பமாகி இருக்கிறது.

இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். சுதேச மக்களால் ஆபிரகாமிய வழிவந்தவர்கள் என்று கூறத் தக்க அன்னிய மிலேச்ச இனத்தவரின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தினத்தை கொண்டாடும் நிகழ்வே இந்த தீபாவளி என்பதை. 

தாம் வணங்கும் காளி தேவியின் அருளால் இந்த வெற்றி சாத்தியமானது என்பதால், தமது வெற்றி என்று கூறாமல் அந்த வெற்றியின் புகழை தம் போர்தெய்வமான காளிக்கு அர்பணித்து வெற்றியை கொண்டாடினார்கள் மண்ணின் மைந்தர்கள்.  மிலேச்ச ஆட்சியின் கொடுமை நீங்கியது என, அன்னிய ஆட்சியின் வரலாற்று இருள் நீங்கியது என விளக்கேற்றி வைத்து கொண்டாடினார்கள், கொண்டாடுகிறார்கள், கொண்டாடுவார்கள்.

தீபாவளி என்பது அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட சுதேச மக்களின் கொண்டாட்டம். ஆனால் சுதேச மக்களுக்கு இன்னுமொரு தீபாவளி வேண்டும். மீண்டும் எம்மைச் சூழ்ந்து நிற்கும் அன்னிய ஆதிக்கத்தை, எம் வாழ்வியல் மீது படர்ந்து கிடக்கும் இருளை நீக்கி, நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த மாகாளியின் அருளால் அதுவும் விரைவில் சாத்தியமாகும்.

*அனைத்து தமிழர்களுக்கும், அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை வேண்டி போராடும் சுதேச மக்கள் அனைவருக்கும், எமது தீபாவளி வாழ்த்துக்கள்.*



Monday, 30 September 2024

மயிரைப் புடுங்கிகள் உருவானகதை

கடவுளே இல்லை என்றும், எம்மால் எம் தவத்தால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்ற சமணர்களின் வாதத்தை வெல்வதற்காக சைவர்கள் போராடிக் கொண்டிருந்த காலம். 

அப்போதெல்லாம் சமணர்கள் முண்டம் வழிப்பது கிடையாது. சிக்கெழுந்த பாண்டல் தலையர்களாக அழுக்கான நாற்றம் பிடித்த உடலுடன் அவர்கள் அலைந்து கொண்டிருந்த காலம். அவர்கள் குளிப்பது கிடையாது. முடியை வாரிக் கட்டுவது கிடையாது. அவர்களில் சிலர் ஆடை உடுத்துவர்.  பலர் உடுத்துவதே இல்லை. இதுதான் அன்றைய சமணர்கள் கோலம்.

சும்மா இருந்துவிட்டால், மூச்சை அடக்கி விட்டால் எல்லாவற்றையும் தனதாக்கி கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சுற்றிக் கொண்டு, மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்த காலம் அது. மக்களுக்கு கடவுள் மீதான நம்பிக்கை இல்லாமல் போயிருந்தது. சிவாலயங்கள் எல்லாம் சிதிலமடைந்து கிடந்தது. 

இறைவனே இல்லை என்று நம்ப வைக்கப்பட்ட மக்கள், இந்த நாற்றம் பிடித்த மனிதர்களை மண்டியிட்டு வணங்கிக் கொண்டிருந்தார்கள். கல் எப்படி கடவுள் ஆகும், அதனால் எதையும் செய்ய முடியாது, உயிரோடு இருக்கும் இவர்கள் தான் கடவுள், இவர்கள் உங்கள் கடவுளுக்கும் மேலானவர்கள், அவர்கள் தம் தவ வலிமையால் கடவுளையே வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் என்று சைவர்களை நோக்கி பேசும் அளவுக்கு சமணர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு பெருங் கூட்டமே அன்று இருந்தது.

அவ்வாறான காலத்தில் தான் வடக்கே இருந்த சிவஞானி ஒருவர் தென்னகம் நோக்கி வந்தார். இங்கு வந்து இங்குள்ள ஆலயங்களின் மக்களின் நிலையைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினார். ஆன்மீக பூமி சிவபூமி என்று போற்றப்பட்ட தேசம் இப்படி அறியாமையால் சீர்கெட்டு கிடைக்கிறதே என்று கவலைப்பட்டார். இவர்களுக்கு எப்படி உணர்த்துவேன் இறைவா நீதான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டி நின்றார். அவர் வேண்டுதல் வீண்போகவில்லை.

சமணர்கள் அவ்வப்போது மாற்று மதங்களை, கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தி மாநாடுகள் கூட்டங்கள் என்று நடத்துவார்கள். அந்த சிவஞானி வந்த காலத்திலும் அவ்வாறான கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு கூட ஆளில்லாத நிலையில் அவர்களே கேள்விகளையும் எழுப்பி, அவர்களே பதில்களையும் சொல்லி புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தார்கள்.

அந்த கூட்டத்திற்குள் அந்த சிவஞானி உள்நுழைகிறார். ஒட்டுமொத்த கூட்டமும் அவரையே பார்க்கிறது. அழுக்குப் பொதிந்த பாண்டல் கூட்டத்தின் மத்தியில் கமகமக்கும் வாசனை வீச ஒருவர் வருகிறார். நேர்த்தியான தூய்மையான ஆடைகள், சீராக வாரி முடிந்த தலைமுடி. அங்கங்கள் முழுவதும் அலங்கரித்து நிற்கும் ஜவ்வாது வாசனை வீசும் விபூதியும் உருத்திராக்க மாலைகளும். அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். பன்றிக் கூட்டத்தில் நடுவில் நிற்கும் பசுபோல பளிச்சென்று தெரிந்தார்.

நானே கேள்வி நானே பதில் என்று புளகாங்கிதம் அடைந்த சமண கூட்டம் வெலவெலத்துப் போய் அவரைப் பார்த்தது. அவர் புன்முறுவலுடன் அவர்களின் நடுவே சென்று நின்றார்.

"கடவுள் என்பது இல்லை, எல்லாவற்றையும் நாமே செய்யலாம், எல்லா வல்லமையும் தவத்தால் முயற்சியால் மட்டுமே எமக்கு கிடைத்துவிடும் என்பது தானே உங்கள் வாதம்" என்றார்?

சமணர்கள் கூட்டம் ஆம் என்று ஒருமித்தவாறு தலையை அசைத்தது.

"உங்கள் தவத்தினால், தவ வலிமையால் தேவர்களையும் கட்டுப்படுத்த முடியும், அந்த பிரம்மனுக்கே ஆணையிட முடியும் என்பதுதானே உங்கள் வாதம்" என்றார்?

ஆம் என்று அந்த சமணக் கூட்டம் மீண்டும் தலையை அசைத்தது.

"உங்களால் எதுவும் முடியாது.. உங்கள் தவத்தால் எதையும் செய்ய முடியாது.. இறைவன் அருளின்றி இங்கு எதுவும் நடவாது."

"நீங்கள் சுற்றும் பூமியை நிறுத்த தேவையில்லை. உங்கள் தவ வலிமையால் சூரியனை மறைத்து பகலை இரவாக்க தேவையில்லை. அது எல்லாம் உங்களால் முடியாது என்று எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். நான் கேட்பது மிகவும் இலகுவான ஒன்று. உங்களால் உங்கள் தலையில் வளரும் மயிரையாவது மீண்டும் முளைக்காதவாறு பிடுங்கி எறிய முடியுமா? அப்படி உங்களால் முடிந்தால் உங்கள் தவத்திற்கு வலிமை உள்ளதா, எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளதா என்று பிறகு விவாதிக்கலாம். நான் இப்போது போகிறேன், நான் மீண்டும் திரும்பி வருவேன், அப்போது உங்கள் தலைமுடியை நீங்களே மீண்டும் வளராதவாறு ஆக்கி வையுங்கள், அப்போது விவாதிப்போம்" என்று கூறிவிட்டு புன்னகை தவழும் அந்த பிரகாசமான உருவம் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றது.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாத சமணர் கூட்டம், அந்த ஒன்றுகூடலை அத்துடன் முடித்துக் கொண்டு கலைந்துவிட்டது.

பின்னர் தம் யாத்திரையை முடித்துக் கொண்டு அந்த சிவஞானியும் மீண்டும் வடக்கே சென்றுவிட்டார். ஆனால் அந்த சிவஞானி மீண்டும் வருவார், அதற்கு முன்பு தமது முடியை மீண்டும் வளராமல் பிடுங்க வேண்டும் என்று எண்ணிய சமணர்கள் ஒவ்வொரு இடமாக இருந்து தமது மயிர்களை பிடுங்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு இடத்தில் உள்ள மயிரைப் பிடுங்கினால் அது இன்னோர் வேரிலிருந்து முளைக்க ஆரம்பித்து. ஆனால் வேலை வெட்டி எதுவும் இல்லாத சமணர்கள், தமது மயிரைப் பிடுங்குவதையே பிரதான வேலையாக கொண்டு செய்யலானார்கள். ஒட்டுமொத்த மயிரையும் பிடுங்கி எடுப்தையே பெரிய சாதனையாக கருத ஆரம்பித்தார்கள். 

முண்டம் வழிப்பது என்ற சமணர்களின் நடைமுறை இந்த மயிர் பிடுங்கும் வழக்கத்தில் இருந்து வந்ததே. மயிர் பிடுங்கும் வலியை தாங்க முடியாத சமணர்களே பின்னர் முண்டம் மழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.



Tuesday, 6 August 2024

கிறிஸ்தவம் என்பது சமணர்கள் உருவாக்கிய ஒரு மதமா?

இன்றைய கிறிஸ்தவ மதம் என்பது பைபிள் என்னும் நூலினை அடிப்படையாகக் கொண்ட ஒரு மத நம்பிக்கை ஆகும். அந்த மதம் ஏசு என்ற ஒருநபரை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏசுதான் ஆண்டவர், அவர்தான் அவரின் தூதுவர், அவரே அவரின் தூதுவராக பூமியில் பிறந்தார் என்பது அந்த மதத்தை பின்பற்றுபவர்கள் நம்பும் நம்பிக்கை.

நிற்க, அவர்களின் இந்த மூட நம்பிக்கைக்கும் சமணர்களுக்கும் என்ன சம்பந்தம், தேவையில்லாமல் சமணர்களை எதற்காக இங்கே இழுக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம்.

சமணர்கள் என்பவர்கள் கடவுள் என்பது இல்லை, ஆன்மாக்கள் உள்ளது, அவ்வாறே வேறுபட்ட நிலைகளைக் கொண்ட ஆன்மாக்கள் உள்ளது. உயர்ந்த ஆற்றலை அறிவைக் கொண்ட ஆன்மாக்களே வழிபடப்படும் என்னும் நம்பிக்கையை உடையவர்கள்.

இந்த மத்திய கிழக்கு நாடுகள் என்று சொல்லப்படும் பாலைவன நாடுகளில் அன்று இருந்தவர்கள் பலரும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து குடியேறியவர்களே. அவர்கள் தங்கள் ஆபிரிக்க பூர்வீக மதங்கள் தெய்வங்கள் நம்பிக்கைகள் என்பவற்றை சுமந்துகொண்டே குடியேறி இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து காவி வந்த ஒரு வழிபடு தெய்வமே ஏசு என்பது, அது ஈசு அல்லது ஈசா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இந்த ஏசு என்ற ஆபிரிக்க மக்களின் தெய்வம் ஒரு மனித பிறவி கிடையாது. இந்திய மதங்கள் தேவர்கள் என்பது போலவே, ஆபிரிக்க மதங்கள் ஓரிசிஸ் என்று பல்வேறு தேவர்களை வணங்கினார்கள். அவ்வாறான பலநூறு ஓரிசிஸ்களில் இந்த ஏசுவும் ஒன்று.

இந்த ஏசு என்ற ஓரிசிஸ் தூதுவராக அந்த மக்களால் வழிபடப்படுகிறார். இந்த தூதுவர் பல்வேறு தேவர்களுக்கும் தூதுவராக இருப்பதாகவும், தங்களது வேண்டுதல்களை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வதாகவும், ஏனைய தேவர்களிடம் இருந்து வரங்களை தகவல்களை எடுத்து வந்து வழங்குவதாகவும் நம்புகின்றனர். இது இந்து மதத்தின் அக்னி தேவன் யாகத்தின் பயன்களை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வதாக கூறும் நம்பிக்கையை ஒத்தது.

இந்த ஆபிரிக்க மக்களின் ஏசு என்ற ஓரிசிஸின் வழிபாடு அன்றைய காலகட்டத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது. பல்வேறு ஓரிசிஸ்களை வழிபடுவதற்கு சோம்பேறிதனம் கொண்ட மக்கள் பலர் ஏசுவை வழிபட்டால், அவர் அந்த வேண்டுதலை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வார் என்று நம்பி வழிபட்டார்கள்.

உலகம் முழுவதும் தமது நம்பிக்கைகளை பரப்புவதற்காக சென்ற சமணர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சென்றார்கள். மக்களின் வழிபடு தெய்வங்களை மாற்றுவது கடினம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்த அவர்கள், மக்கள் வழிபடும் தெய்வங்களை ஒரு மனித கதாபாத்திரமாக மாற்றி ஆன்ம வழிபாடாக மாற்றும் சூழ்ச்சியில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதற்காக திட்டமிட்டு அவர்கள் உருவாக்கிய நூல்தான் பைபிள் என்பது.

அந்த நூலில் அந்த மக்களால் பேசப்பட்ட பல கதைகளை எடுத்து அவற்றுக்குள் மிக நுணுக்கமாக விஷமத்தனமான கருத்துக்களை புகுத்தி அந்த மக்களின் பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியத்தையே ஆட்டங்காண வைத்தார்கள். பாரம்பரிய மக்களிடம் எழுதப்பட்ட உறுதியான நூல்கள் இருப்பதில்லை. அதை சாதகமாக கொண்டு சமணர்கள் எழுதிய நூல்களே உண்மையான ஆதார நூல் என்பதாக ஒரு போலியான மாயை உண்டாகிவிடும். பைபிளும் அவ்வாறு உருவாக்கப்பட்ட போலியான ஒரு மாயையே.

அந்த நூல் காலப்போக்கில் மக்கள் வழிபட்ட ஏசு என்ற ஓரிசிஸை ஒரு மனிதப் பிறவி என்பதாக நம்பச் செய்தது. அந்த பிறப்பை கூட பலரும் பலவிதமாக கேள்விக்கும் கிண்டலுக்கும் உட்படுத்தும் வகையில் விஷமத்தனமான கருத்துக்களை புகுத்தி வைத்தது. பைபிள் ஏசு என்ற ஓரிசிஸை மட்டுமே மனிதனாக மாற்றியது என்று கூறமுடியாது. அந்த புத்தகத்தில் உள்ள பலநூறு கதைகளில் அன்றைய மக்களின் வழிபடு தெய்வங்கள் பல மனிதர்கள் என்பதாக மாற்றப்பட்டு அவற்றின் வழிபாட்டு முறைமை சிதைக்கப்பட்டது.

பைபிள் மூலம் அவ்வாறு நயவஞ்சகமாக அழித்த அல்லது இழிவு செய்யப்பட்ட இன்னொரு வழிபாட்டு தெய்வம் எஸ்தர். எஸ்தர் என்பது பண்டைய எகிப்து முதல் ஈரான் வரை சிறப்பு பெற்றிருந்த மிகப்பெரும் தெய்வம். இந்தியாவில் காளி தேவியின் வழிபாட்டு சிறப்பினை ஒத்த ஒரு தெய்வம் எஸ்தர். அந்த எஸ்தர் தெய்வத்தை ஒரு சூழ்ச்சி மிக்க யூத பெண்மணியாக, முறைகேடான வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஒருத்தியாக சித்தரித்து, எஸ்தர் என்றால் அது ஒரு சூழ்ச்சி மிக்க யூத பெண்மணி என்பதாக மக்கள் மனதில் பதிய வைத்தார்கள். இன்று எஸ்தர் வழிபாடு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

பிறப்பு இறப்பிற்கு உட்பட்டது கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்பது பிறப்பு இறப்பிற்கு உட்படாதது என்பது ஆன்மீக முடிவு. அதனால் கடவுள் மறுப்பு நம்பிக்கையை கொண்ட சமணர்கள் உலகம் முழுவதும் உள்ள எல்லா மக்களினதும் வழிபடு தெய்வங்களை பிறந்த இறந்த ஒரு ஆன்மா என்பதாக கதைகளை எழுதி மக்களிடையே பரப்பினார்கள்.

இந்த பைபிள் கூறும் ஏசு, எஸ்தர் மட்டுமல்லாமல் உங்களில் பலர் வழிபடும் குலதெய்வம், இஷ்ட தெய்வம் பற்றிய பிறந்தார் இறந்தார் என்ற பல கதைகளும் சமணர்கள் உருவாக்கியது தான்.

பைபிளில் ஏசுவும் எஸ்தரும் மனித பிறவிகளாக மாற்றப்பட்ட அதே அணுகுமுறை தான், தமிழகம் மற்றும் கேரளாவில் பிரபலமாக இருந்த கண்ணகி வழிபாட்டை அழிப்பதற்கும் சமணர்களால் பயன்படுத்தப்பட்டது.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை எழுதிய ஒரு சமணன், மக்கள் வழிபட்டு வந்த கண்ணகி தெய்வத்தை ஒரு மானிட பெண்ணாக உருவகித்து கதை எழுதினான். கொண்டாடப்படும் இலக்கிய சிறப்பினை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அந்த கதை சென்று ஆழமாக சேர்ந்தது. முடிவு?

இன்று தமிழ்நாட்டில் கண்ணகி வழிபாடு சிறப்பினை இழந்தது மட்டுமல்லாமல் அதன் வேர்களையும் இழந்து நிற்கிறது.

கிறிஸ்தவ நண்பர்களே ஏசு என்பது மனித பிறவி கிடையாது. அவர் அன்றைய ஆபிரிக்க முன்னோர்களின் தேவன். நீங்கள் அவரை வழிபடுவது தவறல்ல.. ஆனால் அவரது நிலையை கீழிறக்க சமணர்களால் எழுதப்பட்ட பைபிளை தூக்கிச் சுமப்பது ஏசுவிற்கு செய்யும் துரோகம்.

ஏசுவை தெய்வமாக தேவனாக வணங்குங்கள். ஆனால், அவரை மனிதனாக சித்தரிக்கும் பைபிளையும் அதனைப் போதிக்கும் பாதிரிகள் பாஸ்டர்களையும் புறந்தள்ளுங்கள்.

ஏசு மனித பிறவி கிடையாது. அவர் எங்கள் ஆபிரிக்க முன்னோர்களின் ஓரிசிஸ்.



Friday, 2 August 2024

மச்சம் மாமிசம் சாப்பிடாதவர்கள் இந்துக்கள் கிடையாது.

அகத்தியர் ஆட்டிறைச்சி சாப்பிட்டார், அதிபத்த நாயனார் மீன்பிடித்து உண்டார், கண்ணப்ப நாயனார் பன்றியை வேட்டையாடி தின்றார், சிறுத்தொண்டரை பற்றி சொல்லவே தேவையில்லை.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான இந்துக்கள் மச்சம் மாமிசம் உண்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள உண்மையான பிராமண சமுதாயத்தினர் கூட மச்சம் மாமிசம் உண்பவர்களாகவே இருக்கிறார்கள். உண்மை இவ்வாறு இருக்க...

இந்துக்கள் மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது, மச்சம் மாமிசம் உண்டால் அவர்கள் இந்துக்களே இல்லை என்பதுபோல இந்துக்களாக வேடம் புனைந்து வாழும் சமணர்கள் சிலர் தொடர்ந்து மக்களைக் குழப்பி வருகிறார்கள். குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு மக்களை குழப்பத்தில் தள்ளும், இந்துக்களாக வேடம் புனைந்து வாழும் சோகால்ட் பிராமணர்கள் என்னும் சமண வேடதாரிகளை நாம் அடையாளப்படுத்திக் காட்டினால்.. ஐயகோ இந்துக்களை பிரித்தாள முனைகிறார்கள் ஓலமிடுகிறார்கள்.

மச்சம் மாமிசம் உண்ணும் பெரும்பான்மை இந்துக்களை இந்துக்களே இல்லை என்னும் போது வராத பிரிவினை, மச்சம் மாமிசம் உண்ணும் பெரும்பான்மை இந்துக்கள் கோவிலுக்கு வரக்கூடாது என்னும் போது வராத பிரிவினை, புலால் மறுப்பு பேசும் ஒருசிலர் இந்துக்கள் இல்லை சமணர்களே என்னும்போது மட்டும் எப்படி வந்துவிடும்.?

பஞ்ச திராவிடர்கள் என்னும் ஒழுக்கம் கெட்ட பிராமணர்களும், சமண கலப்பு விலைமாதர் சந்ததிகளுமே மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது என்று பேசும் சோகால்ட் பிராமணர்கள் ஆவார்கள். (இவர்களது தொடர் பரப்புரை பித்தலாட்டம் காரணமாக உண்மையான பிராமணர் பலரும் இன்று மச்சம் மாமிசம் உண்பதில்லை என்பது தனிக்கதை)

இந்து ஆலயங்களில் பலியிடுதலை தடைசெய்ய வேண்டும் என்று இந்த இந்து வேடம் புனைந்து வாழும் சமணர்கள், பௌத்தர்கள் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்துகொண்டு நீதிமன்றங்களில் வழக்குகள் வேறு தொடர்கிறார்கள்.

நீங்கள் விரும்பினால் காய்கறிகளை உண்ணுங்கள் அல்லது காய்ந்த இலைகளை மரக்கட்டைகளை வேண்டுமானாலும் உண்ணுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால், இந்துக்கள் மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது என்று பேசுவதற்கோ, மச்சம் மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை அவர்கள் ஆலயங்களுக்கு வரக்கூடாது என்று பேசுவதற்கோ எந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததியில் வந்தவர்களுக்கும் உரிமை இல்லை. 

இவர்கள் இப்படி பேசுவதால்,

மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது, ஆலயங்களில் பலியிடுதல் கூடாது என்று பேசுபவர்கள் இந்துக்கள் கிடையாது, இந்துக்கள் என்ற போர்வையில் மறைந்து வாழும் சமண விலைமாதர் கலப்பு சந்ததிகள் என்னும் உண்மையை நாமும் உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது .

இந்துக்கள் அனைவரும் மச்சம் மாமிசம் சாப்பிடுவார்கள். 

மச்சம் மாமிசம் சாப்பிடக்கூடாது என்று பேசுபவர்கள் சமணர்களே அன்றி இந்துக்கள் கிடையாது.

உயிர்க்கொலை என்பது இந்து சமய தத்துவ அடிப்படையில் தவறானது. உயிர்களுக்கு ஆக்கம் அழிவு கிடையாது. உயிர்களை அழிக்கும் வல்லமை மனிதனுக்கு கிடையாது. இந்துக்கள் அனைவரும் குற்ற உணர்ச்சி இல்லாமல் மச்சம் மாமிசம் உண்ணுங்கள். 

மச்சம் மாமிசம் உண்ணக்கூடாது என்பவர்கள் இந்துக்கள் இல்லை சமணர்கள் என்று தெளிவாக இருங்கள். வழக்கொழிந்து கிடக்கும் பாரம்பரிய கோயில்களில் மீண்டும் பலியிடுதலை தொடங்குங்கள். 

சமூகத்தில் ஒழுக்கம் கெட்டு, மக்கள் நின்மதி தொலைத்து வாழ்வதற்கு பலியிடுதலை வேள்வியை கைவிண்டதே காரணம். அதைக் கைவிட தூண்டியவர்கள் அன்று சமணர்கள், இன்று இந்துக்களுக்குள் ஊடுருவி இருக்கும் சமணர்களும் கிறிஸ்தவர்களும்.

#சோகால்ட்_பிராமணர்கள் 

#சமணம் #வரலாறு



Sunday, 28 July 2024

ஆன்மீக கோட்பாடுகள் பற்றிய ஒப்பீடு

உலகில் உள்ள ஆன்மீக கடவுட் கோட்பாடுகளுக்கு இடையேயான ஒப்பீடு ஒரே பார்வையில்...

சித்தாந்தம்/சைவம் 

*பதி/கடவுள்/இடம் 

*பசு/உயிர்/பொருள் 

*பாசம்

இந்த பிரபஞ்சம் எதுவும் தோன்றுவதற்கு முன்பே மூன்று வகையான பொருட்கள் அனாதியானவையாக இருந்தது என்பதும், அவை பதி பசு பாசம் என்பதும், பசு பாசம் என்னும் இரண்டும் பதியின் இருப்பிற்கு உள்ளே இருக்கிறது என்பதும் சித்தாந்தம் கூறும் முடிபு. 

மண்ணில் ஓர் விதை இருந்தாலும் அது எவ்வாறு தானே நினைத்த மாத்திரத்தில் முளைத்து வளர முடியாதோ, பூமி இடம் கொடுத்து காற்று ஈரப்பதன் என்பவை சரியாக கிடைத்தால் மாத்திரமே பயிராக தோன்ற முடியுமோ அதுபோலவே, உயிர்கள் அனாதியாக இருந்தாலும் பதி அதற்கான சூழலை உருவாக்கி தனக்குள் அது செயற்படுவதற்கு இடம் கொடுக்காமல் உயிர்கள் செயற்பட முடியாது என்பது சித்தாந்த வாதம். 

பாசம் என்பது உயிர்கள் இடையே செயற்படும் ஓர் ஈர்ப்பு. 

இங்கே பதியாகிய கடவுள் என்பது ஒரு நபரோ ஒரு ஆன்மாவோ கிடையாது. அது பிறப்பெடுக்கவோ, உயிர்களின் புலன்களுக்கு புலப்படவோ முடியாது.

பூமியில் இருக்கும் ஒரு பொருளுக்குள் பூமியை எப்படி அடக்க முடியும்? ஒரு சிறு குடுவைக்குள் எப்படி பெரிய கடலை அடக்க முடியும்? அதுபோலவே பிறவி நிலையில் பெறும் ஒரு சிறிய உடலுக்குள் எப்படி ஒட்டுமொத்த இருப்பையும் தாங்கிநிற்கும் இறைவன் என்னும் பேரிருப்பை அடக்க முடியும்?

இறைவன் என்பது விருப்பு வெறுப்புகளை தாங்கி செயலைப் புரியும் ஓர் ஆன்மா இல்லை, அது எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் எல்லாவற்றுக்கும் இருப்பிடமான ஒன்று என்பது சித்தாந்தம்.

அறிவு ஆற்றல் என்று அனைத்தும் அந்த இறை இருப்பில் இருந்து உயிர்களுக்கு கிடைக்கும் என்பது சித்தாந்த முடிபு.

இந்த பிரபஞ்ச தோற்றம் மற்றும் உயிர்களது உடல் என்பது இறைவனின் ஆற்றலால் உண்டானது. இந்த உடல் என்பது மாறக்கூடிய பொய்யான தோற்றம் என்றாலும் அதற்குள் இறைவன் என்னும் மாறாத மெய்ப்பொருள் மறைமுகமாக உள்ளது.

அதுபோலவே ஓர் உடல் என்று தோன்றுவதில் ஓர் உயிர் மட்டுமே கிடையாது. பல்வேறு உயிர்களும் அவை சார்ந்த உடல்களதும் சேர்க்கையே ஓர் உயிரினம் என்பதாக தோன்றுகிறது.

மறுபிறப்பு கர்மபலன் என்பவற்றை ஏற்கும் சித்தாந்த வாதம் உயிர்கள் செய்யும் முயற்சியால், இறைவனின் பேரருளால் அவற்றில் இருந்து நீங்க முடியும் என்கிறது.


சமணம் / அனேகாந்தவாதம்

*ஆன்மாக்கள்/ உயிர்கள் 

*சடப்பொருட்கள்/ உயிரற்ற பொருட்கள்

இவர்கள் கடவுள் என்று தனியான ஒன்றை ஏற்பதில்லை. உயிர்களும், சடப்பொருட்கள் என்னும் உயிரற்ற பொருட்களும் அனாதியாக இருக்கிறது என்றும் ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றுபோல கிடையாது என்பதும் அறிவில் ஆற்றலில் வேறுபட்ட ஆன்மாக்கள் உள்ளது என்பதும் இவர்களது வாதம். 

அறிவு ஆற்றல் என்பவற்றில் பெரிய ஒரு ஆன்மா படைப்பு முதலான செயல்களைச் செய்வதாக கூறும் இவர்கள் ஆன்மாக்களுக்கு பேரறிவு பேராற்றல் உண்டு என்று நம்புகின்றனர். இந்த பிரபஞ்சத்தை இயக்குவது அந்த பிரபஞ்சத்தின் ஆன்மாவே அன்றி அதற்கு மேலான ஒன்று இல்லை என்பது சமண வாதம். ஜீவன்களின் ஆத்மா ஜீவாத்மா என்பது போல பரத்தின் ஆன்மா பரமாத்மா என்பது சமண வாதம். அந்த பரமாத்மா என்னும் நிலையை அதாவது பரமாத்மாவை ஒத்த மிகப்பெரிய ஆற்றல் நிலையை சில பயிற்சிகள் முயற்சிகள் மூலம் அடையலாம் என்பதும் சமண நம்பிக்கை. அவ்வாறு முயற்சி செய்து உயர் நிலையை அடைந்தவர்கள் என்று கூறி சிலபல நபர்களையும் வணங்குவார்கள். 

ஆன்மாவை ஏற்கும் இவர்கள் மறுபிறப்பு மற்றும் கர்மபலனை ஏற்கிறார்கள். ஆனால் தவத்தால் ஆன்மாக்கள் தாமாகவே பிறப்பை கர்மாவை இல்லாமல் செய்யலாம் என்பது சமண வாதம். அவ்வாறு கர்மாவை நீக்க ஆன்மாவாலேயே முடியும் என்னும் இவர்கள் கடவுள் என்று ஒன்றை ஏற்பதில்லை. ஆனால் சொர்க்க நிலையை அடைய பெரிய உயிர்கள் உதவுவதற்காக கூறுகிறார்கள்.

இந்த சமண வாதங்கள் சைவர்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மக்கள் வணங்கிய தெய்வங்களை பரமாத்மா என்பதாக மாற்றி, வைணவம் முதலான மதங்களை உருவாக்கி பரப்பி வருகின்றனர்.


பௌத்தம்

*அறிவுள்ள பொருள்

*அறிவற்ற பொருள்

இந்த பிரபஞ்சம் எதுவும் தோன்றுவதற்கு முன்னர் இவ்வாறான இரண்டு பொருட்கள் இருந்ததாக கூறும் பௌத்தம் ஆன்மா கடவுள் என்பவற்றை ஏற்பதில்லை.

பௌத்த கோட்பாட்டின் அடிப்படையில் ஆன்மா என்பது அறிவுள்ள பொருள் அறிவற்ற பொருள் இருட்டும் சேர்வதால் உண்டாகும் ஒரு செயற்கை பொருளாகும். உயிர் இருபொருள் சேர்க்கையால் உருவானது என்றால் மரணத்தின் போது அது அழிந்து போய்விடும். ஆனால் பௌத்தம் மறுபிறப்பு மற்றும் கர்மா பற்றியும் பேசுகிறது. 

பிரபஞ்சம் என்பது இந்த இரண்டு பொருட்கள் சேர்ந்து உருவானது என்று பேசும் பௌத்தம் தவம் செய்வதன் மூலம் பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்த முடியும் என்றும் புத்தர் பிரபஞ்ச இயக்கத்தை கட்டுப்படுத்தினார், படைப்பினை செய்யும் முதல் தோன்றிய உயிரான பிரம்மாவிற்கு ஆணையிட்டார் என்றெல்லாம் பேசுகிறது. 

மொத்தத்தில் பௌத்த கோட்பாடுகள் என்பது முரண்பாடுகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.

ஆன்மாக்கள் இல்லை அறிவுள்ள பொருள் என்று ஒன்று உள்ளது, அதனை ஆன்மா என்றால் ஆன்மா என்பது ஒன்றே பலவல்ல, அந்த ஒரே ஆன்மாவே எல்லாவற்றிலும் உள்ளது என்பதாக கூறும் பௌத்தம், சைவர்களுடன் தத்துவார்த்த ரீதியான வாதத்தில் தோற்றதன் பிற்பாடு அதன் அடிப்படை நம்பிக்கையை வேறு பெயர்களில் சில பல மாறுதல்களை செய்து பரப்ப ஆரம்பித்தது.

இன்று ஸ்மார்த்த வாதம் பேசும் ஆத்மா ஒன்றே என்பது இந்த பௌத்த வாதத்தின் தொடர்ச்சியே.. சங்கராச்சாரியார்கள் மற்றும் ஸ்மார்த்த மடத்தினர் தங்களை அந்த ஒரே ஆத்மாவாக பாவனை செய்வதற்கும், நானே கடவுள் என்று பேசுவதும், இந்த கடவுள் இல்லை என்று பேசும் பௌத்த வாதத்தின் தொடர்ச்சியே.

பௌத்தத்தில் கடவுள் ஆன்மா இரண்டுமே இல்லை. அறிவுள்ள பொருள் அறிவற்ற பொருள் என்று இரண்டு உண்டு.

ஆனால், 

ஸ்மார்த்தத்தில் ஆத்மா என்ற ஒன்று மட்டுமே உண்டு. கடவுளும் இல்லை சடப்பொருட்கள் என்பதும் இல்லை. இந்த உலகம் உடல் என்று அனைத்தும் பொய், அதுவொரு பொய்யான கற்பனை என்பது ஸ்மார்த்த வாதம்.

கிறிஸ்தவம் இஸ்லாம்

கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற ஆபிரகாமிய மதங்கள் ஆன்மீக ரீதியான கோட்பாட்டு முடிவுகள், வாதங்கள் எதுவுமே இல்லாத வெறும் நம்பிக்கை என்பதாகவே இருக்கிறது. அவர்களுக்கு ஆழமான எந்தவொரு ஆன்மீக தேடலோ புரிதலோ கிடையாது.

இருந்தாலும் அவர்கள் பொதுவாக யாரோ ஒருவர் இந்த உலகத்தை படைத்ததாகவும் அவரே எல்லாவற்றையும் கண்காணிப்பு செய்வதாகவும் நம்புகின்றனர். இது சமண பௌத்த நம்பிக்கைகளை ஒத்த, ஒரு ஆன்மாவே எல்லாவற்றிற்கும் காரணம் என்பதாகவே உள்ளது. 

களிமண்ணில் மனிதனை செய்து, படைப்பாளன் அதற்குள் உயிர் உண்டாக காற்றை செலுத்தினார் என்பது, அவர்கள் கூறும் படைப்பாளர் ஒரு உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திக் காட்டுகிறது. அதனால் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் நம்பிக்கை சமண பௌத்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டது என்றே கொள்ளவேண்டும்.

படைப்பாளன் ஒருவன் எல்லாவற்றையும் படைத்ததாக நம்பச் சொல்லும் இவ் ஆபிரகாமிய மதங்கள், அதற்கான சாத்திய நிலைகள் பற்றிய எந்தவொரு தர்க்க வாதத்திற்கும் தனது நம்பிக்கையை உட்படுத்தியது கிடையாது. ஆன்மீக ஆராய்ச்சியோ தேடலோ இல்லாத வெறும் நம்பிக்கை குழுக்கள் என்பதாகவே அம்மதங்களை பார்க்கலாம்.



Tuesday, 23 July 2024

சமண விலைமாதர் கூட்டில் உருவான சோகால்ட் பிராமணர்கள்..

நாம் பொதுவாக பல பதிவுகளில் இந்துக்களை உள்ளிருந்து அழிக்கும் சோகால்ட் பிராமணர்கள் என்று குறிப்பிட்டு வந்துள்ளோம். இந்துக்கள் என்ற போர்வையில் இருந்துகொண்டே இந்து சமுதாயத்தை சிதைக்கும் அவர்களைப் பற்றி விரிவாக பேச எழுத வேண்டுமா என்று எங்களுக்குள் பலமுறை பல விவாதங்களையும் செய்துள்ளோம். அவர்களைப் பற்றி எழுத வேண்டிய தேவையும் அவசியமும் தவிர்க்க முடியாதது என்பதால் இதனை இப்போது எழுதுகிறேன்.

சோகால்ட் பிராமணர் என்றால் பிராமணர் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் என்று பொருள். இது எல்லா பிராமணர்களையும் குறிக்குமா என்றால் கிடையாது என்பது பதில்.

அப்படியானால் இந்த சோகால்ட் பிராமணர்கள் யார்? உண்மையான பிராமணர்கள் யார்? என்ற அடுத்த கேள்வி எழுகிறது.. அவர்களை எப்படி வேறுபடுத்தி கண்டறிவது என்று இன்னுமோர் கேள்வி தொடர்கிறது.

அதுசரி அது என்ன சமண, விலைமாதர் கூட்டில் உருவான சந்ததிகள், தலைப்பைப் பற்றி பேசவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அதையும் சொல்கிறேன்.

இந்த மண்ணில் சமண மதங்கள் எனப்படும் கடவுள் நம்பிக்கை இல்லாத மதங்கள் இருந்தது என்றும் அவை சைவ சமயத்துடன் பலவிதமான போர்களை செய்தது என்றும் கேள்விப்படுள்ளோம். அவை சைவ சமயத்துடன் சண்டையிட்டு தோற்றுப் போனது என்றும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அவர்கள் தத்துவார்த்த ரீதியான வாதங்களில் தோற்றுப் போனார்கள் என்றே கொள்ள வேண்டும். நடைமுறையில், சம்பிரதாய ரீதியாக, நம்பிக்கை ரீதியாக அவர்களே இன்றுவரை மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவை என்ன ஆதிக்கம் என்று பார்பதற்கு முதலில் அந்த சமண விலைமாதர் கலப்பு என்னவென்று பார்த்துவிட்டு வருவோம்.

சமணர்கள் தமது சமயத்தை பரப்புவதற்காக எல்லாவிதமான வழிமுறைகளையும் பயன்படுத்தி வந்தார்கள். ஆடல், பாடல், கல்வி முதல் அந்தரங்க சேவைகள் செய்யும் பெண்கள் சேவை வரை அனைத்தையும் செய்து வந்தார்கள். அந்தரங்க சேவைகள் செய்யும் பெண்களை வைத்தே பல சபல புத்தியுள்ள சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஆண்களை தமது மதத்திற்கு வளைத்தும் போட்டார்கள். இன்று திருமணம் மூலம் மதமாற்றம் செய்யும் மதங்களுக்கு எல்லாம் முன்னோடிகள் இந்த சமணர்கள் தான். இவ்வாறான பலான சேவைகள் செய்து மதமாற்றம் செய்வதற்கு என்றே தனியான சமுதாயங்களை இந்த சமணர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு கணிகையர் குலம் என்று ஒரு பெயரும் இருந்தது. சிலப்பதிகாரம் கூறும் மாதவி இந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்தவள்தான். ஆடல் பாடல் செய்து அன்னிய ஆண்களை மயக்கி, அந்தரங்க சேவையால் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சமண குலம் அது. இந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்த பெண்கள் பலர்; சமண பெண் துறவிகளாகவும் இருந்துள்ளனர். அவர்கள் எதைத் துறந்ததால் துறவி எனப்பட்டார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். (ஆண்டவர் என்றதும் இன்றுள்ள அந்த மத்ததின் பெண் துறவிகள் எனப்படுவர்கள் மீது உங்கள் எண்ணம் போனால் அதற்கு நாம் பொறுப்பன்று.)

கடவுள் என்பது இல்லை, ஆன்மாவை  கடந்த ஒன்று இல்லை என்ற சமணர்களுடைய வாதம் சைவ சமய தத்துவ வாதங்கள் மூலம் தோற்கடிக்கப்பட்டது. அதனால் அன்றைய அரசர்கள் பலரும் சைவ வாதத்தை ஏற்று சைவத்தை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். தோற்றுப் போன கொள்கைகளை பிரச்சாரம் செய்ய முடியாது என்ற அன்றைய நடைமுறைகளைக் கடந்து இந்த சமணர்கள் மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்து வந்தார்கள். அதனால் கோபமடைந்த, அரச ஆதரவு பெற்ற சைவர்கள் இந்த சமணமத பரப்புரையாளர்களை துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தினார்கள். அது சில வேளைகளில் கொலைவெறி தாக்குதல் என்பதாகவும் அமைந்தது. இதனால் அச்சமடைந்த சமண பரப்புரையாளர்கள் மறைவான இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டார்கள்.

ஆனால் ஒளிந்தவர்களையும் தேடிப் பிடித்து தாக்கும் வேலையை சைவர்கள் ஆரம்பித்ததும்; சைவர்கள் வராத இடங்கள் ஏதென்று தேடுவதற்கு ஆரம்பித்தார்கள். அவ்வாறு சைவர்கள் நுழையாத இடமாக அவர்களுக்கு கிடைத்த இடம்தான் இந்த விலைமாதர் வீடுகள்.

இல்லறத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த அன்றைய சைவர்கள் எக்காரணம் கொண்டும் விலைமாதர் வீடுகளை தீண்டுவது இல்லை என்று சபதம் பூண்டவர்களாக இருந்தார்கள். அது சமணர்களுக்கு வசதியாக போய்விட்டது. சைவர்கள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்த வீடுகளில் அண்டிப் பிழைக்க ஆரம்பித்தார்கள். அவ்வாறு அண்டிப் பிழைக்க ஆரம்பித்த பலர் அந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து குடும்பம் நடத்தவும் ஆரம்பித்தார்கள். அவர்களால் புதிய சந்ததி ஒன்றும் உருவானது.

சமண மத பிரச்சாரம் செய்வதையே தொழிலாகக் கொண்ட அவர்கள் இந்த நிலையில் இருந்தும் தமது சந்ததிகளுக்கு சமண நம்பிக்கைகளை கடத்தி வந்தார்கள். சைவத்தை எவ்வாறு எல்லாம் அழிக்கலாம் என்றும், தமது சமண வாதத்தை எவ்வாறு எல்லாம் பரப்பலாம் என்றும் அந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததிகள் பலவாறு சதித்திட்டங்கள் தீட்டின. அதற்காக திட்டமிட்டு செயற்பட ஆரம்பித்தன.

**சைவத்திற்கு எதிராக அவர்களின் வழிபடு தெய்வங்களை முன்னிறுத்தி புதிய மதங்களை உருவாக்கி பரப்புவது. அதனூடாக சமண சமய வாதத்தை பரப்புவது.

**ஆலயங்களில் இருக்கும் பூசகர் குடிகளை அழித்து அந்த இடத்தை சமண கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றுவது.

**ஆலயங்களை கைப்பற்றி அங்கிருந்து சைவர்களை பிரித்தாள்வது, அவர்களுக்குள் அக முரண்பாடுகளை ஏற்படுத்தி சமயத்தில் இருந்து விலகச் செய்வது.

**சைவம் என்ற பெயரில் சணம மத வாதங்களை நம்பிக்கைகளை மக்களுக்கு திணிப்பது.

**சைவ சமய பூசகர் குடிகளின்  ஆதிக்கத்தை குறைத்து, சமண சந்ததி சோகால்ட் பிராமணர்கள் கைப்பறுவதன் மூலம் சைவ நூல்களை திரித்தும் சிதைத்தும் மக்களிடையே பரப்புதல்.

**வேத நூல்கள், சைவ நூல்கள் என்பவற்றை கற்று அவற்றை திரிவுபடுத்தி மக்களை நம்பச் செய்வது.

இவ்வாறு பல சதித்திட்டங்களை தீட்டி செயற்பட ஆரம்பித்தார்கள். இவ்வாறான சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பிராமண வேடதாரிகளையே நாம் சோகால்ட் பிராமணர்கள் என்கிறோம். சமண விலைமாதர் கலப்பு சந்ததிகள் என்கிறோம்.

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள்? எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

•இவர்கள் வேதங்களின் பெயராலும் ஆகமங்களின் பெயராலும் மக்களிடையே பலவிதமான குழப்பகரமான கருத்துக்களை பரப்புவார்கள்.

•புலால் மறுப்பு என்ற சமண மத வாதத்தை முன்னிறுத்தி, சைவ மக்களை நீங்கள் சைவர்கள் இல்லை என்னும் வகையில் கூறுவார்கள். இது உள்ளிருந்து சைவத்தை அழிக்கும் அவர்களின் பிரதான அணுகுமுறை. மாமிச உணவுகள் உண்ணக்கூடாது, ஆலயங்களில் பலியிடுதல் கூடாது என்று பேசக்கூடிய பிராமணர்கள் இந்த சோகால்ட் பிராமணர் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•ஆன்மா தான் கடவுள், கடவுள் வேறு ஆன்மா வேறல்ல என்று பேசக்கூடியவர்கள் இந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததி அதாவது சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•இந்த மண்ணில் மக்கள் வழிபட்ட கடவுள்கள் அனைத்திற்கும் அவர்களை மனிதர்களாக சித்தரித்து, பிறந்தார் இறந்தார் என்று கதைகளை இயற்றிப் பரப்பியவர்கள் இந்த சோகால்ட் பிராமணர்களே...

•இவர்கள் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு இன்னுமோர் ஆதாரமாக, கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்த அதே ஆடல் பாடல் கலைகளை, சைவ அடையாளத்தை கலந்து பின்பற்றி வருகிறார்கள். அந்த கலைகள் அவர்களுக்கே உரியதாக கூறிக்கொள்வார்கள். ஒருவகையில் அது உண்மைதான். ஏனென்றால் அவர்கள்தான் அந்த கணிகையர் குலத்தின் இன்றைய எச்சங்களை சுமந்துகொண்டு இருக்கிறார்கள்.

•இந்த தேசத்தின் மக்கள் கடவுளாக வணங்கிய கண்ணனை, மாயவனை, பலராமனை எல்லாம் மனித கதாபாத்திரமாக மாற்றி அது பிறப்பு இறப்பு எடுக்க கூடிய ஆன்மா என்பதாக சித்தரித்து; கடவுளை ஆன்மா என்பதாக சித்தரித்த பெரும் பாதகர்கள் இந்த சோகால்ட் பிராமணர்கள். இவர்கள் ஆன்ம வழிபாடாக மாற்றிய அன்றைய பலராமன் முதலான பெருங்கடவுள் வழிபாடுகள் பல காணாமல் போனதற்கும் இந்த சோகால்ட் பிராமணர்கள் தான் காரணம். கண்ணன், ராமன் முதலான பழைமை மிக்க கடவுள் வழிபாடுகள் ஆன்ம வழிபாடாக திரித்து பலரது கேலி கிண்டலுக்கு ஆளாவதற்கும் இந்த சமண எச்சங்களான சோகால்ட் பிராமணர்கள் தான் காரணம். இந்த ராமர், கண்ணன் முதலான தேசத்தின் பழைமை மிக்க கடவுள் வழிபாடுகளை அவதார புருஷர்கள் என்று பேசுபவர்கள் சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•கடவுளை பரமாத்மா என்று போதிப்பவர்கள் இந்த சோகால்ட் பிராமணர்கள். சமண தததுவமான மனிதனின் ஆன்மா மனித ஆன்மா, எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் பரத்தின் ஆன்மா பர ஆன்மா அதாவது பரமாத்மா என்பதாக, ஆத்ம பரிமாணமே அனைத்தும், கடவுள் என்ற தனியான குண வேறுபாடு கொண்ட ஒன்று இல்லை என்பதை பேசுபவர்கள் இந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததி சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•சைவ தத்துவங்கள் ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பார்வை உடையது. இதற்கு மாறான கருத்துக்கள் அனைத்தும் இந்த சமணதிரிபு வாதமாகவே கொள்ளப்பட வேண்டும். ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்பதை மறுத்து ஆன்மாக்களில் உயர்வு தாழ்வு உண்டென்று பேசுபவர்கள் இந்த சமண எச்சங்களான சோகால்ட் பிராமணர்களே.

•உண்மையான பிராமணர்கள் சடைமுடி தரித்து தாடி மீசை கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள். இன்றும் அவ்வாறே இருக்கிறார்கள். நாம் முனிவர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் தாடி மீசை சடைமுடி என்று அடையாளப்படுத்தும் மரபே உலகம் முழுவதும் உள்ளது. முண்டம் மழித்தல் தாடி மீசை அகற்றுதல் என்பவை எல்லாம் இந்த சமண எச்சங்களின் அடையாளமே. பார்பதற்கு மொட்டை போல் தோன்றும் வகையில் தலையை மழித்து பின்னால் சிறுமுடி வைப்பவர்கள், முன்னால் மழித்து பின்முடி வைப்பவர்கள் எல்லாம் இந்த சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•இந்த சோகால்ட் பிராமணர்களை இனங்காட்டி பேசினால் ஐயகோ இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார், ஒட்டுமொத்த பிராமணர்களையும் இழிவுபடுத்தி விட்டார், இந்துக்களை தவறாக பேசுகிறார் என்று கூறிக்கொண்டே குறுக்கும் மறுக்கும் ஓடுவார்கள். இதுவும் இந்த சோகால்ட் பிராமணர்களை இனங்காண இலகுவாக இருக்கும் ஒரு முறையாகும்.

இந்த சமணர்கள் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே கலந்து சந்ததிகளை உருவாக்கினார்களா என்று சிலர் கேட்கலாம்..

இல்லை இவர்கள் இயலுமானவரை எல்லா குலங்களுடனும் கலந்துபோய் இருக்கிறார்கள். இன்றுவரை திட்டமிட்டு அனைத்து குலங்களில் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் கலப்பினை ஏற்படுத்தி கட்டுப்படுத்தி வருகிறார்கள். மற்றைய குலங்களில் அந்தந்த குலங்களின் பெயரில் மறைந்து போய் இருக்கிறார்கள். ஆனால் கணிகையர் குலம் எனும் விலைமாதர் குலத்தைச் சேர்ந்த சந்ததிகள் மட்டுமே பிராமணர்கள் என்ற இன்னோர் குலத்தின் அடையாளத்தை முன்னிறுத்தி, உள்ளிருந்தே அழிக்கும் செயலைச் செய்கின்றனர். பிராமணர் என்ற பெயரில் பல்வேறு துறைகளில் நுழைந்து, பல்வேறு மோசமான செயல்களைச் செய்து உண்மையான பிராமணர்கள் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் மிகப்பெரிய அயோக்கிய தனத்தை செய்து வருபவர்கள் இந்த சோகால்ட் பிராமணர்கள்.

உண்மையான பிராமண குடும்பங்களை எவ்வாறு சீரழித்தனர், பல உண்மையான பிராமண குடும்பங்களை எப்படி தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தனர், தமது அடையாளங்களை சம்பிரதாயங்களை பின்பற்ற வைத்தனர் என்று இன்னுமோர் பதிவில் விரிவாக பார்ப்போம்.

இந்த சோகால்ட் பிராமணர்கள் என்னும் சமண விலைமாதர் கலப்பு சந்ததிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். உள்ளிருந்து அழிக்கும் இந்த நாசகார கூட்டத்தை இனங்கண்டு கொள்ளாமல் எமது வாழ்வியலை அதன் இருப்பை காப்பாற்ற முடியாது. அதுபோலவே ஒவ்வொரு குலததிலும் இருக்கும் இந்த சமண கலப்பு சந்ததிகள் பற்றி அனைவரும் விரிவாக ஆராய்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் விழிப்படையாத வரை எமது அழிவைத் தடுக்க முடியாது. ஆபிரகாமிய மதத்தவர்கள் எதிரிகள் என்று கண்ணுக்கு தெரிகிறது. மறைந்து நிற்கும் கிரிப்டோக்கள் பற்றிக் கூட ஓரளவு புரிதல் வந்திருக்கிறது. ஆனால் நீண்ட காலம் புரையோடிப்போய் உள்ள இந்த கறைகள் பற்றியும் அறிந்து எச்சரிக்கை செய்வோம்.


புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...