சரியான வரலாறு

▼
Monday, 31 January 2022

சாத்தான் குறி சோதனை-இது கதையல்ல வரலாறு

›
பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி அது. ஜேர்மனியின் ஈசர் நதிக்கரையில் அமைந்திருந்தது அன்றைய முனீச்சன் நகரம். இந்த அழகிய நகரில்தால் ஹரிஸ்ஸாவ...
Sunday, 30 January 2022

மைக்கேல்பட்டி சகாயமேரி-சிறுகதை

›
 "நான் உடைந்த சிதைந்த பாத்திரம் யேசையா.. என்னை கருவியாக பயன்படுத்தும் யேசையா.." என்று அவளின் ரிங்டோன் ஒலித்தது. குளிப்பதற்காக உள்ள...
2 comments:
Friday, 28 January 2022

ஊழியக்காரர்களுடன் ஆதனூர் பத்மநாதன்- குட்டிக்கதை

›
அன்று ஞாயிற்றுக்கிழமை. சர்ச்சில் ஆராதனை முடிந்துவிட்டது. பாஸ்டர் பாவமன்னிப்பு கொடுக்க பெண் ஒருவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார். ...

விதைகள் தப்பாய் முளைப்பதில்லை-சிறுகதை

›
ஆரா! இது பெயரல்ல, அவ்வூர் இளைஞர்களை அவ்வப்போது திணறடித்துச் செல்லும் அழகுப்புயல். சிறகு முளைக்காத தேவதை அவள். அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைக...
Thursday, 27 January 2022

இரண்டுமே ஒன்றுதான்- வரலாற்றுச் சிறுகதை (போர்த்துக்கேயர் காலம்)

›
படபடப்பாக வீட்டுக்குள் வந்த மரகதத்திடம் "ஏன் பிள்ளை நல்லநாள் அதுவுமா இப்படி பதறிற்று வாற" என்று கேட்டாள் மங்களம் பாட்டி. "இந...
Wednesday, 19 January 2022

மங்கையின் நல்லூரான் - சிறுகதை

›
சிறுபிள்ளையாக இருக்கும் போதே மங்கைக்கு நல்லூரான் மீது அலாதியான  பிரியம். தினமும் அவனை பார்க்க ஓடோடிச் சென்றுவிடுவாள், மங்கையானபின்பும்  மங்க...
Tuesday, 18 January 2022

காந்தீய வழியில் வாழ்ந்த கருணாநிதி-சிறுகதை

›
பாகம் -2 மரமேறுவதில் பலவகைகள் உள்ளது. சிலர் அடிமரத்தில் இருந்து மரத்தைப்பற்றி ஏற்றுவார்கள். சிலர் இலகுவாக ஏறக்கூடிய மரத்தில் ஏறி அதிலிருந்து...
‹
›
Home
View web version
Powered by Blogger.