Friday, 31 December 2021

நாட்காட்டி (காலண்டர்) வரலாறும் புதுவருடமும்.

பண்டைய ரோமானியர்களின் சூரிய நாட்காட்டி யூலியஸ் சீசர் காலத்தில்  கணிதவியலாளர்கள் வானியலாளர்கள் என்போரைக்கொண்டு இந்திய சுமேரிய நாட்காட்டிகளையொட்டி திருத்தம் செய்யப்பட்டது. அதுவே யூலியஸ் நாட்காட்டி என்று அழைக்கப்படுகிறது. அதுவரையில் இருந்த 13 மாதங்களும் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர்செய்யப்படும் நாட்திருத்தமும் யூலியஸ் நாட்காட்டியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர்செய்யப்படும் வகையில் 12 மாதங்களாக மாற்றப்பட்டது. நாட்களை சீர்செய்யும் வருடம் லீப் வருடம் எனப்பட்டது.

இத்திருத்தம் ரோமானிய பண்டைய நாட்காட்டியின் 708ஆம் ஆண்டில் அதாவது இன்றைய பொ.மு 44 இல் செய்யப்பட்டது. இந்த நாட்காட்டியே நீண்டகாலமாக ரோமானிய பேரரசின் ஐரோப்பிய பகுதிகளில் பயன்பாட்டில் இருந்தது. 

இந்த யூலியன் நாட்காட்டியின் புதுவருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியே கொண்டாடப்பட்டது. ஆனால் 1582 இல் போப் கிரிகேரி என்பவன் நாட்காட்டி தேதிகளை 15 நாட்களால் முன்னகர்த்தி மாற்றினான். ஏப்ரலில் கொண்டாடப்பட்ட புதுவருடத்தை ஜனவரி முதலாம் திகதி கொண்டாட உத்தரவிட்டான். ஆனால், பிரான்ஸ் தவிர ஏனைய நாடுகள் அன்றைய மாற்றத்தை ஏற்கவில்லை. 

பின்னர் தனது நாட்காட்டி மாற்றத்தை ஏற்காதவர்களை முட்டாள்கள் என்றும் ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினம் என்றும் தனது திருச்சபைகள் மூலம் பிரச்சாரம் செய்து ஏப்ரலில் புதுவருடம் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று இழிவுபடுத்தினான். 

பின்னர் படிப்படியாக ஏப்ரல் புதுவருடம் இல்லாமல் செய்யப்பட்டது. ஜனவரி முதல் நாள் புதுவருடமாக மாற்றப்பட்டது.  பின் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியாவும் அதனை ஏற்றதையடுத்து அவர்கள் அடிமைப்படுத்தியிருந்த நாடுகளிலும் அது நடைமுறைக்கு வந்தது.

இந்த கிறிஸ்தவ கூட்டத்தின் வரலாறே உலகம் முழுவதும் உள்ள மக்களின் பாரம்பரிய வழக்கவழக்கங்களை இழிவுபடுத்தியும் இல்லாமல் செய்தும் வந்ததுதான். 

இன்னோர் இனத்தின் பழக்கவழக்கங்கள் மரபுகள் என்பவற்றை நாம் மரியாதையுடன் நோக்கலாம், அவர்களின் பண்டிகை விழாக்கள் என்பவற்றில் நாமும் கலந்து கொண்டாடலாம்.தவறில்லை. 

ஆனால் உலகில் உள்ள பல்வேறு இனங்களின் பாரம்பரியத்தையும் மரபையும் அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட கொண்டாட்டங்களில் கலந்து எமக்கும், எம் சந்ததிகளுக்கும் அழியாத பழியைப் பங்குபோட்டுக் கொள்ளவேண்டுமா?

உலகின் பாரம்பரியத்தை அழிக்கும் கிறிஸ்தவ கூட்டத்தை புறக்கணிப்போம். அவர்களின் வஞ்சகப் பண்டிகைகளை புறக்கணிப்போம். எம் சந்ததிகளை வரலாற்றுப் பழியில் இருந்து பாதுகாப்போம்.

எம்மை அடிமைப்படுத்தியவன் திணித்தவற்றை தலையில் வைத்துக் கொண்டாட நாம் அடிமைகள் இல்லை. நாம் உலகின் பழைமைமிக்க, பாரம்பரிய இனம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

சர்வம் சிவமயம்

Thursday, 30 December 2021

பறங்கியர்கள் தமிழர்களோ சிங்களவர்களோ இல்லை-சுமந்திரன்

சுமந்திரன் மகன் சிங்கள பெண்ணை மணமுடிப்பதாக பலர் சொல்கிறார்கள். அது தவறான புரிதல்.

சுமந்திரன் தமிழர் என்று பலர் நம்புவது போன்ற முட்டாள்த்தனந்தான் இதுவும். சுமந்திரன் தமிழரில்லை. சுமந்திரன் மகன் மணமுடிக்கும் பெண் சிங்களவரில்லை. அவர்கள் இருவரும் பறங்கியர்கள். பறங்கியர்கள் தமக்குள் மண சம்பந்தம் வைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். 

நீங்களாகவே பறங்கியர்களைத் தமிழர் என்றோ சிங்களவர் என்றோ நம்பினால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்.

தமிழ்த்தேசியம் என்பதே பறங்கியர்கள் தம்மை மறைத்துக் கொண்டு தமிழர்களிடையே வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உருவாக்கிய பொறிமுறையே. இதனைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளும் போதே எமக்கான விடிவு பிறக்கும்.

தமிழர் யாரென்று உணர்ந்து கொள்வோம்.

தமிழர்களாய் வாழ்வோம்.



Tuesday, 28 December 2021

ஏன் கிறிஸ்தவர்களை தமிழர்கள் எதிர்க்கக் கூடாது?

தமிழர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். 

தயவுசெய்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவுகளை இடாதீர்கள். நாம் எதிர்க்க வேண்டியது கிறிஸ்தவர்களை அல்ல கிறிஸ்தவத்தைத்தான்.

கிறிஸ்தவர்கள் எம்மோடு சேர்த்து கோயில்களுக்கு வந்து காவடி எடுத்து பொங்கிப்படைத்துத் உண்ணக்கூடியவர்கள். திருவிழாவில் எம்மோடு வந்து ஒன்றாகநின்று கொண்டாடக்கூடியவர்கள். அவர்கள் அம்மனையும் வணங்குவார்கள், ஆஞ்சநேயரையும் வணங்குவார்கள்.

ஆனால் கிறிஸ்தவ சிந்தனை அப்படியானதல்ல. எமது தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு நம்பிக்கைகளை அடையாளங்களை அழிக்கும் செயன்முறை அது. அதனால் நாம் கிறிஸ்தவர்களை எதிர்க்காமல் கிறிஸ்தவத்தை எதிர்ப்போம்.

நாம் இந்துக்கள் இல்லை தமிழர்கள். இந்து என்பது எம் தமிழர்களின் வாழ்வியல் முறை.

கிறிஸ்தவர்கள் என்பவர்கள் காலச்சூழலால், உணவுக்கு வழியின்றியோ, உடல் இச்சையை போக்கவோ, பதவிக்காகவோ எம் வாழ்வியலின் இருந்து விலகியவர்கள். சிலபலர் கட்டாயமாக ஆயுதமுனையிலும், வன்புணர்வு செய்தும் கூட மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பாவம் இல்லையா?

அதனால்தான் கிறிஸ்தவர்களை எதிர்க்க வேண்டாம் என்கிறோம். அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு அவர்களின் நிலையைச் சொல்லிப் புரிய வைத்து மீண்டும் எம் தமிழர்களின் வாழ்வியலுக்கு அழைத்துவந்து ஒழுக்கமான வாழ்வைவாழ உதவுங்கள்.

சர்வம் சிவமயம்



Monday, 27 December 2021

இந்துமத கடவுட்சிலைகள் திருடப்படுவது ஏன்

நீண்டகாலமாக இந்துமத கடவுட்சிலைகள், கோயில்க் கலசங்கள், இந்துமத அடையாளங்கள் மட்டுமே திருடப்படுகின்றது. ஏபிரகாமிய மதத்தவர்களின் சிலைகளோ அடையாளங்களோ திருடப்பட்டதாக வரலாறே கிடையாது. ஏன்?

ஒரு வீட்டிற்குள் திருடன் புகுந்தால் எதனைத் திருடுவான். பெறுமதிமிக்க பொருட்களையா? இல்லை வீட்டின் மூலையில் வைக்கப்பட்டிருக்கும் குப்பையையா?

ஒரு திருடன் செல்லம் மிகுந்த மாளிகையில் சென்று திருடுவானா? இல்லை திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள் வீட்டில் சென்று திருடுவானா?

நிச்சயமாக இதற்கான பதில் உங்கள் எல்லோருக்கும் தெரியும். செல்வம் உள்ளவன் வீட்டில்தான் திருட்டு நடக்கும். பெறுமதிமிக்க பொருட்கள்தான் திருடப்படும். இப்போது புரிந்திருக்கும் இந்துக்களின் கடவுட்சிலைகள் மட்டும் ஏன் திருடப்படுகின்றது என்று.

ஒரு இந்துக் கடவுளின் சிலையை கோயில் கலசத்தை திருடினால் பலலட்சம், பலகோடி பணத்திற்கு விற்க முடியும். வாங்குவதற்கு தயாராக பலர் உள்ளார்கள். ஆனால், ஏபிரகாமிய மதத்தவர்களின் சிலைகளையோ அடையாளங்களையோ யாராவது பணம்கொடுத்து வாங்குவார்களா? அல்லது கஞ்சிக்கும், ரொட்டித்துண்டிற்கும் அடையாளங்களை விற்றவர்களிடம் அப்படி வாங்க பணமோ மனமோ உள்ளதா?

இந்துக் கடவுட்சிலைகளின் பெறுமதியை இந்துக்களைவிட கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் அறிந்திருக்கிறார்கள். கடவுட் சிலைகளின் பெறுமதியே இவ்வளவு என்றால் இந்துக்களின் கடவுள் எவ்வளவு உயர்வானவர் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கடவுட் சிலைகளைத் திருடுவதால் ஒருபோதும் மதத்தை அழிக்கமுடியாது. அப்படி யாரேனும் நினைத்தால் அது வடிவேலு நகைச்சுவையில் சீப்பை ஒளித்து திருமணத்தை நிறுத்த முயற்சிப்பது போலத்தான் இருக்கும்.

யாழ்ப்பாணம் கடவுட்சிலைகள் திருடப்பட்டமை தொடர்பில் சிறப்பாக செயற்பட்டு கிறிஸ்தவ இஸ்லாமிய திருடர்களை உலகுக்கு மீண்டுமொரு முறை இனங்காட்டிய தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

சர்வம் சிவமயம்



Saturday, 18 December 2021

பாபர் பிறந்த கதை-வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா

ஒருநாள் மங்கோலிய நாட்டின் மத்திய பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தின் மேலாக போகரும் அவரது சீடரான புலிப்பாணியும் காயகல்ப்ப மூலிகைகளைத்தேடி குரும்பாசி மலைநோக்கி ஆகாயமார்க்கமாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அக்காட்டில் எங்கோ இருந்து பெண்ணொருத்தியின் அவலமான கதறல் ஓசை அவர்களுக்குக்கேட்டது. ஆனால் அதனைக் கண்டுகொள்ளாமல் போகர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

இதனைக் கண்ட புலிப்பாணி "குருவே இந்த வனத்தில் எங்கோ இருந்து ஒரு பெண்ணின் அவலக்குரல் கேட்கிறது, நிச்சயமாக அது உங்களுக்கும்  கேட்கும், ஆனால் அதுபற்றி கவனிக்காததுபோல் செல்கிறீர்களே ஏன்?" என்று கேட்டார். அதற்கு போகர், "நாம் செல்வது உலகமக்களை உய்விக்கும் காயகல்ப்ப மூலிகைகளைத்தேடி, இடையில் மனத்தைக் குழப்பும் எந்த செயலையும் நோக்காதே வா" என்று சொல்லிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் அந்த அவலக்குரல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அதனால் போகரை இடைமறித்த புலிப்பாணி "குருவே இந்த அடர்ந்த காட்டில் எமக்குக் கேட்கும் குரல் ஆபத்தில் உதவிவேண்டிய யாரோ ஒருபெண்ணின் குரலே, நாம் அதனைக்கேட்டும் கண்டுகொள்ளாமல் செல்வது சரியல்ல என்னவென்று பார்ப்போம் வாருங்கள்" என்று வலிந்து அழைத்தார். போகரோ பலமுறை வேண்டாம் என்று மறுத்தும் வலுக்கட்டாயமாக அந்த அவலக்குரல் வந்த இடத்தைநோக்கி புலிப்பாணி அழைத்துச் சென்றார்.

அவலக்குரல் வந்த திசையில் வந்தவர்கள் வனத்தின் எல்லையை அடைந்தார்கள், அவர்கள் சென்றபோது அங்கே ஒரு பெண்ணைக் காடையர்கள் சிலர் வன்புணர்வு செய்துகொண்டிருந்தார்கள். காடையர்களால் வன்புணர்வு செய்யப்படும் பெண்ணே உதவி வேண்டி அவலக்குரலை எழுப்பிக்கொண்டிருந்தாள். இதனைக் கண்ட புலிப்பாணி போகரைநோக்கி "குருவே காடையர்களிடமிருந்து அந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றுவோம்" என்றார். அதற்குப் போகரோ "எல்லாம் விதிப்படியே நடக்கிறது. நீ எதையும் மாற்ற முயற்சிக்காதே" என்றார். குருவின் இந்த வார்த்தைகளைக்கேட்ட புலிப்பாணிக்கு கடுமையான சினம் வந்தது. என்ன இது கருணையில்லாத வார்த்தை என்று மனதுக்குள் கடிந்து கொண்டார். 

அந்த நேரத்தில் பெண்ணை வன்புணர்வு செய்த காடையர்கள் அவளைக் கொலைசெய்ய எத்தணித்தார்கள். அப்போது புலிப்பாணி மீண்டும் போகரிடம், "குருவே இப்போதாவது வாருங்கள், அவர்கள் அந்தப் பெண்ணைக் கொல்வதற்கு முயற்சிக்கிறார்கள், அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவோம்" என்றார். அப்போதும் போகர் "சிஷ்யா எல்லாம் விதிப்படியே நடக்கிறது. நீ எதையும் மாற்ற முயற்சிக்காதே" என்றார். 

குருவின் வார்த்தைகள் புலிப்பாணிக்கு சினத்தை மேலும் அதிகரித்தது. குருவின் வார்த்தைகள் கருணையற்ற ஒரு கல்நெஞ்சக்காரனின் வார்த்தையாக தோன்றியது. குருவின் வார்த்தைகளை மீறி அந்தப் பெண்ணைக் காப்பதற்காக புலிப்பாணி கீழிறங்கி வெளிப்பட்டுச்சென்றார். அப்போதும் போகர் "சிஷ்யா நீ வரலாற்றை மாற்றுகிறாய்!" என்று எச்சரித்தார். ஆனால் குருவின் வார்த்தைகள் புலிப்பாணிக்கு சினத்தைத்தர அவற்றைப் புறந்தள்ளிவிட்டு அந்தப் பெண்ணைக் காடையர்களிடமிருந்து காப்பாற்றினார். பின் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக அவளது கிராமத்திற்குள் கொண்டுசென்று சேர்த்துவிட்டுப் பின் குருவுடன் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது குரு புலிப்பாணியை நோக்கி "வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா" என்றார். குருவின் வார்த்தைகளை அவர் காதுகளில் விழுந்தும் உட்செல்லவில்லை.

(பெயர் தெரியாத "ஆண்டி" ஒருவர் வந்து பெண்ணைக்காத்த ஊர் என்பதால் இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ள அந்த ஊர்  "ஆண்டியன்" என்றே இன்றும் அழைக்கப்படுகிறது)

குரும்பாசி மலைக்குச் சென்று தவம் புரிந்த போகரும், புலிப்பாணியும் காயகல்ப்ப ரகசியங்கள் சிலவற்றையும், மூலிகைகளையும் புதிதாகக் கண்டறிந்தார்கள். சிலவருடங்களின் பின்னர் தாம் கண்டறிந்த மூலிகைகளுடன் சென்றபாதையின் வழியாக திரும்பி வந்தார்கள். அப்போது அந்தப்பெண் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றிருப்பதையும், அவர்கள் நலமுடன் இருப்பதையும் கண்டு புலிப்பாணி மகிழ்ந்தார். ஆனால் போகர் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா என்று சொன்னபோது இருந்த அதே உணர்ச்சிதான் அவர் முகத்தில்.

சிலபத்து ஆண்டுகள் கடந்தோடியது. போகர் தனது ஆச்சிரமத்தில் கண்களை மூடித் தியானத்தில் இருந்தார். அப்போது அவசர அவசரமாக புலிப்பாணி அவரது ஆச்சிரமத்திற்குள் புகுந்தார். சிறிது நேரங்கழித்து தியானத்தை முடித்து கண்களைத் திறந்த குரு புலிப்பாணியை நோக்கி என்னவென்று பார்வைகளாலேயே வினாவினார். அதற்குப் புலிப்பாணி, "பாரத தேசத்திற்குள் ஒரு பெருங் காடையர் கூட்டம் படையெடுத்து வந்துள்ளது, இங்குள்ள கோயில்கள், புனிதத் தலங்கள் எல்லாம் அவர்களால் இடிக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன, மக்கள் முதியவர் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள், அவர்கள் கண்களில்படும் பெண்கள் எல்லாம் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள், அடிமைகளாக கொண்டுசெல்லப்படுகிறார்கள்" என்று மூச்சுவிடாமல் கூறிமுடித்தார். 

அப்போது குரு புலிப்பாணியை நோக்கி "பாரதத்தின் இந்த நிலைமைக்கு நீதான் காரணம், வரலாற்றை மாற்றியதே நீதான்" என்றார். அப்போதுதான் புலிப்பாணிக்கு மனக்கண்ணில் அந்தக் காட்சிகள் ஓடியது. அன்று வன்புணர்வு செய்து கொல்லப்படும் நிலையில் இருந்தபோது காப்பாற்றிய பெண்ணின் கருவில் வந்தவனே இன்று படையெடுப்பு செய்த காடையன் என்பதும், அன்று அந்த பெண் கொல்லப்பட்டிருந்தால் இந்த அவலங்களை பாரதம் சந்தித்திருக்காது என்பதும் அப்போதுதான் புரிந்தது. 

குரு சொன்ன "வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா" என்ற வார்த்தை அவர் காதுகளில் இப்போதுதான் உட்சென்றது. அந்த வார்த்தைகள் இப்போது கண்முன் வாழ்க்கையாக நின்றது. புலிப்பாணி உண்மையை உணர்ந்த போது எல்லாம் கைமீறிப் போயிருந்தது. அப்போது புலிப்பாணி போகரை நோக்கி "குருவே, இப்போது நான் என்ன செய்வது? நான் என்ன பிராயச்சித்தம் செய்வேன்?" என்றார்.

குரு எதுவுமே பேசவில்லை. மொனமாகவே இருந்தார். புலிப்பாணிக்கு அந்த மௌனத்தின் பொருள் புரிந்தது. குருவை வணங்கி விடைபெற்றுக்கொண்டு ஆச்சிரமத்தில் இருந்து வெளியே சென்றார். 

போகர் தடுத்தபோதும் குருவின் வார்த்தைகளை மீறி புலிப்பாணியால் காப்பாற்றப்பட்ட, அந்த வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் கருவில் வந்தவன் வேறுயாருமல்ல, அவன்தான் "பாபர்". பாரத தேசத்தின் பாரம்பரியத்தைச் சிதைத்து முகலாயர் ராஜ்ஜியத்தை பாரதத்தில் நிறுவியவன் அவனே.

(முகல் என்றால் பாரசீக மொழியில் மங்கோலியர் என்று பொருள்)



மதமாற்றத்தின் நோக்கம் இனவழிப்பு செய்வதே

நம் தமிழர்களின் கலைகளைக் கற்று அதன் வாழ்வியல் அடிப்படையில் நின்று வாழ்வதற்கு அனுமதியற்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி தமிழர்களாக இருக்க முடியும்.

ஒரு இனமானது,

1.மொழி
2. கலை
3. கலாச்சாரம்
4. மரபு
5. பழக்கவழக்கங்கள்
6. நம்பிக்கை
7. தொடர்ச்சி

என்னும் ஏழு கூறுகளினால் கட்டமைக்கப்படும். ஒரு இனத்தின் மொழியை, கலாச்சாரத்தை, அதன் மரபுகளை காத்துநிற்பது அந்த இனத்தின் கலைகளே.

அவ்வாறு தமிழர்களின் மொழியை, கலாச்சார மரபுகளை, பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகளை காத்துநிற்பது எம் தமிழர்கள் பின்பற்றிய கலைகளே. அவ்வாறான எம் னபாரம்பரிய கலைகளைப் பின்பற்றுவதையே அனுமதிக்காத கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள் ஒருபோதும் தமிழர்களாக இருக்கமுடியாது.

ஆனால் எம் கலைகள் அத்தனையையும் போற்றிப்பாதுகாப்பது இந்து தர்மமே. அதனால்தான் நாம் சொல்கிறோம் இந்து மட்டுமே தமிழன் என்று.

நீங்களே சொல்லுங்கள் நாமும் தமிழர்கள்தான் என்று சொல்லும் கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் எம் பாரம்பரிய கலைகளில் எவற்றையெல்லாம் ஏற்பார்கள் என்று?

தமிழர்களின் 64 கலைகள்.

1.அக்கர இலக்கணம்
2.லிகிதம்
3.கணிதம்
4.வேதம்
5.புராணம்
6.வியாகரணம்
7.நீதி நூல்
8.சோதிடம்
9.தரும சாத்திரம்
10.யோகம்
11.மந்திரம்
12.சகுனம்
13.சிற்பம்
14.வைத்தியம்
15.உருவ சாத்திரம்
16.இதிகாசம்
17.காவியம்
18.அலங்காரம்
19.மதுர பாடனம்
20.நாடகம்
21.நிருத்தம்
22.சத்த பிரமம்
23.வீணை
24.வேணு
25.மிருதங்கம்
26.தாளம்
27.அகத்திர பரீட்சை
28.கனக பரீட்சை
29.இரத பரீட்சை
30.கச பரீட்சை
31.அசுவ பரீட்சை
32.இரத்தின பரீட்சை
33.பூமி பரீட்சை
34.சங்கிராம இலக்கணம்
35.மல்யுத்தம்
36.ஆகர்சணம்
37.உச்சாடணம்
38.வித்து வேஷணம்
39.மதன சாத்திரம்
40.மோகனம்
41.வசீகரணம்
42.இரசவாதம்
43.காந்தர்வ விவாதம்
44.பைபீல வாதம்
45.தாது வாதம்
46.கெளுத்துக வாதம்
47.காருடம்
48.நட்டம்
49.முட்டி
50.ஆகாய பிரவேசம்
51.ஆகாய கமனம்
52.பரகாயப் பிரவேசம்
53.அதிரிச்யம்
54.இந்திர சாலம்
55.மகேந்திர சாலம்
56.அக்னி தம்பம்
57.சல தம்பம்
58.வாயு தம்பம்
59.திட்டி தம்பம்
60.வாக்கு தம்பம்
61.சுக்கில தம்பம்
62.கன்ன தம்பம்
63.கட்க தம்பம்
64.அவத்தை பிரயோகம்

தமிழர்களின் இந்த அறுபத்து நான்கு கலைகளையும் கற்று அதன் சாரத்தில் நின்று ஒருவன் வாழ்ந்தால் அவன் இந்துவாக ஆகிவிடுகிறான். நீங்கள் என்ன பெயரில், எந்த உருவில் கடவுளை வணங்குகிறீர்கள் என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. நீங்கள் எந்த வாழ்வியல் முறையில் வாழ்கிறீர்கள் என்பதே இங்குள்ள பிரச்சினையாக உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கலைகள் கூறும் வாழ்வியல் அடிப்படையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், ஜீசஸை வணங்குவதற்கும் ஏன் அனுமதிப்பதில்லை என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? மதமாற்றம் என்பது வணங்கும் தெய்வத்தை மாற்றுவதல்ல. நம் இனத்தின் பாரம்பரிய மரபுகளை அழித்து இனவழிப்பு செய்வதே மதமாற்றத்தின் நோக்கமாகும். 

தமிழினம் காக்க 
தாய்மதம் காப்போம்...


Saturday, 11 December 2021

அழிக்கப்பட்ட மித்ரவழிபாடும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்

முன்னொருகாலத்தில் ஈரானிய ரோமானியான பேரரசுகளில் மிகவும் புகழ்பெற்ற வழிபாடாக மித்ர வழிபாடு இருந்தது.  இந்த மித்ரன் வேறுயாருமல்ல எம் வேதங்கள் போற்றும் அதே மித்தரன்தான். வேதங்கள் ஒளி, அதிஷ்டம் மற்றும் நட்பின் தேவதையாக மித்ரா வருணர் என்று இணையாகவும், தனியாகவும் பல பாடல்களில் மித்ரனின் புகழைப்பாடுகின்றது. இந்த மித்திரனின் வழிபாடுதான் இன்றைய பிரித்தானியா அல்ஜீரியா வடக்கு ஆபிரிக்கா சிரியா ஈரான் என்று எங்கும் புகழ் பெற்றிருந்தது. பொது ஆண்டு 1ஆம் நூற்றாண்டில் இருந்து  4 ஆம்  நூற்றாண்டு வரை மித்ரன் புகழ் மேலோங்கி இருந்தது.

ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்தவர்களுக்கு மித்ர வழிபாடும் மக்களுக்கு அதன்பால் இருந்த ஈர்ப்பும் தடங்கலாக இருந்தது. அதனால் கிறிஸ்தவர்களால் தொடர்ச்சியாக மித்ரவழிபாட்டாளர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். மித்ர வழிபாடு இழிவுபடுத்தப்பட்டது. பின்னர் மித்ர வழிபாட்டாளர்களின் விழாக்கள் பண்டிகைகள் தொடர்பாக குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை கிறிஸ்தவ மயமாக்கப்பட்டன.

2000 வருடங்களுக்கு முந்தைய அதே முறைமையைத்தான் கிறிஸ்தவர்கள் இன்றும் தொடர்கிறார்கள். இந்துக்களை, இந்துக் கடவுள்களைத் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள். இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.

அன்று அப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தித் திருடப்பட்ட பண்டிகைதான் இன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ். வேதங்கள் போற்றும் ஒளித்தேவதையான மித்ரனின் பிறந்தநாள்தான் இன்று கிறிஸ்துமஸ் என்று மாற்றப்பட்டு கொண்டாடப்படுகின்றது. ஆனால் இன்று மித்ரன் இல்லை. மித்ர வழிபாடும் சுவடே இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

மித்ர வழிபாடு ஏழு படிமுறைகளில் வழிபடப்பட்டது. மித்ரனின் பிறந்தநாள் அன்றைய ரோமானிய சூரிய நாட்காட்டியின் 7வது மாதத்தின் 16 ஆம் நாள் (அந்த ஆண்டின் 196 ஆம் நாள்) கொண்டாடப்பட்டது. மித்ரன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் வருவதாக மக்கள் நம்பினார்கள். ஏழு என்பதை அதிஷ்டம் தரும் மித்ரனின் இலக்கமாக நம்பினார்கள்.(Lucky seven)  

இப்போது சிந்தித்து பாருங்கள் கிறிஸ்தவ பித்தலாட்டம் உங்களுக்கே புரியும். இப்போது பின்பற்றும் பொது நாட்காட்டி கிறிஸ்தவர்களுடையது என்றால், கிறிஸ்த்து பிறந்ததில் இருந்து பின்பற்றப்படுகிறது என்றால் கிறிஸ்து பிறந்தநாள் எப்படி டிசம்பர் 25ஆம் திகதி வரும்? டிசம்பர் 31 அல்லவா கிறிஸ்து பிறந்த தினமான வரவேண்டும்.

இப்போது இவர்கள் சித்தரிக்க முயலும் கி.மு -கி.பி என்பதும் கிறிஸ்தவ நாட்காட்டி என்பதும் தவறானது. அது அன்றைய ரோமானிய இந்துக்களின் சூரிய நாட்காட்டி. மித்ர நாட்காட்டி. இன்று இந்திய இந்துக்கள் பயன்படுத்துவது அதிலும் மேம்பட்ட சூரிய சந்திர கலப்பு நாட்காட்டி. இது மிகவும் துல்லியமானது. வழுவற்றது.

சரி. நான் மித்ர வழிபாட்டிற்கு மீண்டும் வருகின்றேன். இந்த மித்ர வழிபாடு இன்று எப்படி இருக்கிறது பார்ப்போம். இன்றும் ஈரானிய மக்கள் மஹ்ரேகன் பண்டிகை என்று கொண்டாடுகிறார்கள். அனைவரும் தீபங்கள் ஏற்றி, தீமூட்டி சுற்றியிருந்து ஆடிப் பாடி என்று கொண்டாடுகிறார்கள். குர்திஷ் இனமக்கள் இன்றும் கைகளில் தீப்பந்தம் ஏந்தி 'காளி' மலைக்குச் சென்று அங்கேயே கொண்டாடுகிறார்கள். மலைக்குப் பெயர் காளி என்பது கவனிக்கத்தக்கது. ஐரோப்பிய மக்கள் மீண்டும் தங்கள் முன்னோர்கள் தொலைத்த அடையாளங்களை தேடி மித்ர வழிபாடு பண்டிகை என்று கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள்.

ரோமானிய சூரிய நாட்காட்டி என்பது தமிழ் நாட்காட்டியின் தமிழ்த் தேதிகளை ஒத்தது. நாமும் மித்ர விழாவை கொண்டாடுவோம். ஒவ்வொரு வருடமும் மார்கழித் திங்கள் 16 ஆம் நாளை மித்ர விழாவாக, மித்ரனின் பிறந்தநாளாகக் கொண்டாடுவோம்.

கிறிஸ்தவ நண்பர்களே! கேக்கையும் மெழுகுதிரியையும் தூக்கி வீசிவிட்டு கையில் தீப்பந்தம் ஏந்தி வாருங்கள். மரங்களை வெட்டி இயற்கையை அழித்து கொண்டாடும் மரபு தமிழர் மரபல்ல. பொங்கலும் பலகாரங்களும் செய்து எம் ஒளித்தேவதை மித்ரனின் பிறந்தநாளை கொண்டாடுவோம். எம் பாரம்பரிய மரபை அழிக்கும் பாழ்பட்ட சிந்தனைகள் வேண்டாம். நாம் தமிழராக வாழ தமிழ் மரபைப் பாதுகாப்போம்.

இந்து மட்டுமே தமிழன்









Friday, 10 December 2021

தமிழரைக் கொன்றவரை புனிதர் என்று வணங்குபவர்கள் தமிழரில்லை

 தமிழர்களே!

எங்கள் தமிழுறவுகள், எங்கள் தமிழ்ச்சகோதரர்கள் கொல்லப்படக் காரணமானவர்களை, எங்கள் தமிழ்ச்சகோதரிகள் வன்புணர்வு செய்யப்படக் காரணமானவர்களைப் போற்றிப் புகழ்வோமா? அவர்களைப் புனிதர்கள் என்று வணங்குவோமா? 

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கே நீதிவேண்டும் என்கின்றோம். நம்நாடு பிரிவடைந்துவிடக்கூடாது என்று போராடிய இராணுவ தளபதிகளையே தண்டிக்கவேண்டும் என்கின்றோம்.

ஆனால் இந்த நாட்டிற்கும் எமக்கும் தமிழினத்திற்கும் சம்பந்தமே இல்லாத, எம்மண்ணை ஆக்கிரமித்த, எந்தமிழ் முன்னோர்களை ஆயிரக்கணக்கில் கொன்ற பெண்களை வன்புணர்வு செய்த கொலைவெறி பிடித்த கொடியபாதகர்களை புனிதர்கள் என்று வணங்கும் ஒரு மூடர் கூட்டம் தம்மை தமிழராகக் காட்டிக்கொண்டு இங்கே உள்ளது.

இந்தியாவின் கோவாவில் தொடங்கி இலங்கையின் மன்னார் வரை இந்த மண்ணில் வாழ்ந்த மக்களைக் கொன்றொழித்து, பெண்களை வல்லுறவுசெய்து இந்த மண்ணின் மரபையும், மாண்பையும் அழித்த கொலைவெறி பிடித்த அன்னியப் படைகளின் தளபதிகளை, தமிழின அழிப்பாளர்களை புனிதர்கள் என்று ஒரு கூட்டத்தினர் வணங்குகின்றனர் நிச்சயமாக அவர்கள் தமிழர்கள் இல்லை. அவ்வாறு வணங்குபவர்கள் வேறு யாருமல்ல அன்று தமிழர் மரபை அழிக்க வந்தவர்களின் வன்புணர்வினால் உண்டான வம்சத்தினரே!

வன்புணர்வில் பிறந்தவர்களும், தமிழர் மரபைத் துறந்தவர்களும் ஒருபோதும் தமிழராக முடியாது. எம் தமிழ் முன்னோர்களைக் கொன்றொழித்து, வன்புணர்வு செய்து தமிழின அழிப்பை செய்தவர்களைப் போற்றுபவர்கள் தமிழர்கள் கிடையாது.

எவனொருவன் தமிழர் மரபில் வாழ்கிறானோ அவன் மட்டுமே தமிழன்.

இந்து மட்டுமே தமிழன்.

Tuesday, 7 December 2021

மதம்மாற்றுவது எதற்காக?

பொதுவாக எம்மவர்கள் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் மதமாற்றம் என்பது நாம் வழிபடும் தெய்வத்தை மாற்றி வேறோர் தெய்வத்தை வழிபடுவது என்று.

ஆனால் உண்மையில் மதமாற்றம் என்பது எம் இனத்தின் மரபுகளையும், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றையும் இல்லாமல் செய்வதேயாகும்.

உலகில் உள்ள ஏனைய மதங்கள் அனைத்தும் எம் இந்து மதத்துடன் ஒப்பிடுகையில் ஆன்மீக ரீதியில் பல ஆயிரமாண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

இந்துக்களாகிய எம் முன்னோர்கள் வேதகாலம் எனப்படும் இற்றைக்கு ஏறத்தாழ 8000 ஆண்டுகளுக்கு முன்னர் தேவதை வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். இந்த பூமியை சுற்றியுள்ள ஆற்றல்கள், உடுக்கள் உடுத்தொகுதிகள், பூமியில் உள்ள வளங்கள் என்பவற்றை தேவதைகளாகவும், அவற்றிற்கு ஒவ்வொரு அதிபதிகள் என்றும் வணங்கினார்கள்.

அவ்வாறு வழிபட்ட நிலையில் இருந்து மேம்பட்டு, ஆன்மீகம் பற்றிய தேடலால் கடவுள் என்ற கருத்துருவாக்கம் எம்மதத்தில் உண்டானது. கடவுள் என்பது இன்ப துன்பங்களை, படைத்தல் அழித்தல் என்ற நிலைகளைக் கடந்த ஒன்று என்ற புரிதல் உண்டானது. இன்று எம் இந்து மதத்தில் கடவுள் என்பது தூய உருவும் நிலையான முடிவற்ற ஆற்றலும் கொண்ட பேரின்பத்தை தரும் இருப்பு நிலையாகும். இந்த புரிதலை நாம் பலவாயிரம் ஆண்டுகள் முன்பே எட்டிவிட்டோம். ஆனாலும் எம்முன்னோர்களின் வாழ்வியல் மரபுகளை, பழக்கவழக்கங்களை அழிக்காமல் சிதைக்காமல் பின்பற்றியே வருகின்றோம்.

ஆனால் எம் இந்துமதத்தின் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேவதை வழிபாட்டைத்தான்  வேறு சாயத்தைப் பூசிக்கொண்டு பரப்பி வருகிறார்கள் கிறிஸ்தவர்கள்.

வேதகாலத்தில் மித்ரன் என்று வழிபடப்பட்ட தேவதையை ஜீசஸ் என்றும், கன்னி ராசி உடுத்தொகுதியை குறிக்கும் தேவதையை கன்னிமேரி என்றும், வியாழனை சூசையப்பர் என்றும் பரப்பி வருகின்றனர்.

எகிப்திய ஓசிரிஸ் , இந்திய ஈரானிய மித்ரன், சுமேரிய எங்கி, ரோமானிய பொய்செய்டோன் என்று எல்லாவற்றையும் கலந்து ஜீசஸ் என்றும்,
கிரேக்க ரோமானியர்களின் சூயெஸா,  யூபிட்டர் என்பவற்றையும் இன்னும் சில தேவதைகளையும் கலந்து சூசையப்பர் என்றும்,
கிரேக்க ரோமானிய கன்னித்தெய்வம் அதெனா,மினர்வா என்பவற்றையும் எகிப்திய ஐசிஸ் மற்றும் இன்னும் சில தேவதைகளையும் கலந்து மேரி என்றும் உருவாக்கி வைத்துள்ளனர் கிறிஸ்தவர்கள்.
அவர்களுக்கு சொந்தமான கடவுட் கோட்பாடும் இல்லை. சொந்தமான வழிபாட்டுத் தெய்வங்களும் இல்லை.

அன்றைய கானானிய, பாகல் மதங்களினதும், சுமேரிய பாபிலோனிய மக்களினதும் கதைகளை உல்ட்டா செய்து மதநூல் என்றும், கிரேக்க ரோமானிய எகிப்திய ஈரானிய இந்திய தேவதைகளைக் களவெடுத்து சாயத்தை மாற்றி கிறிஸ்தவ தெய்வங்கள் என்றும் ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாத அறியாமையில் வாழும் மக்களை ஏமாற்றி பாரம்பரிய இனங்களை அழித்து இல்லாமல் செய்வதே கிறிஸ்தவர்களின் வரலாறாக உள்ளது.

உலகில் மிகப் பழைமையான சுமேரிய, பாபிலோனிய, கிரேக்க, ரோமானிய, எகிப்திய நாகரிகங்களும் இனங்களும் இல்லாமல் செய்யப்பட்டது இவர்களாலேயே.

உலகில் இன்று எஞ்சியுள்ள ஒரே பாரம்பரியம்மிக்க பழைமையான இனம் தமிழினம் மட்டுமே. பாரம்பரிய கலாச்சாரம் இந்து மட்டுமே. அதையும் அழித்து இல்லாமல் செய்வதற்கு கங்கணம் கட்டி அலைகிறார்கள் கிறிஸ்தவ பறங்கியர்கள்.

தமிழர்களே!
எப்போதுதான் விழிப்பீர்கள்?

கிறிஸ்தவ பறங்கியர்களின் தமிழின அழிப்பை ஒன்றுசேர்ந்து எதிர்ப்போம். உலகில் எஞ்சியுள்ள ஒரேயொரு பாரம்பரிய இனமான எம் தமிழினத்தைக் காப்போம்.

விழிப்பீர்களா தமிழர்களே?



Monday, 6 December 2021

தமிழர்கள் ஓர் மரபுவழி இனம்

தமிழர்கள் மரபுவழி இனமா?

ஆம்.

மரபு என்றால் என்ன?

எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்படுவது மரபு என்பதாகும்.

தமிழர்கள் மரபு எது?

அறம் பொருள் இன்பம் வீடு என்பதை அடிப்படையாக கொண்ட மரபே தொல்காப்பியம், திருக்குறள் முதல் பக்தி இலக்கியம் வழியாக இன்றுவரை கடத்தப்பட்டுள்ளது.

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கின் அடிப்படையில் அமைந்திருக்கும் வாழ்வியல் முறையே இந்து என்பதாகும்.

எனவே,

இந்து மட்டுமே தமிழன்..

எவன் ஒருவன் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கின் அடிப்படையில் வாழ்கிறானோ அவனே தமிழன். அவ்வாறு வாழ்பவன் இந்து ஆவான்.

எனவே உரக்கச் சொல்வோம்..

"இந்து மட்டுமே தமிழன்" என்று.

இதை மறுப்பவன் எவனோ, அவன் தமிழினத்தை அழிக்கத் துடிப்பவன் ஆவான்..



கிறிஸ்தவர்கள் தம்மை தமிழர் என்று சொன்னால் தண்டனை

இலங்கையின் பூர்வகுடிகளை ஐரோப்பியர்கள் கலப்புச் செய்து உருவாக்கிய இனத்தவர்கள் பறங்கியர் எனும் கலப்பினத்தவர் என்று இலங்கை அரசியலமைப்பு வரையறுக்கின்றது.

இலங்கையில் வரலாற்றுக்கு எட்டிய காலம் வரையில் தமிழ்ச் சிங்கள மக்களும் அதற்கு முன்பிருந்தே பழங்குடியினர் வேடுவர்கள் என்போரும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் யாவரும் பெரும்பாலும் ஒரே உயிரியல் பகுப்பு மக்களாகக் காணப்பட்டாலும் மரபுசார் வாழ்வியலின் அடிப்படையில் இனங்களாக பிரிக்கப்படுகின்றார்கள்.

(தமிழ் மரபில்) சைவ மரபில் வாழும் தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் என்றும், 

(சிங்கள மரபில்) பௌத்த மரபில் வாழும் சிங்களம் பேசுபவர்கள் சிங்களவர்கள் என்றும்,

இலங்கையின் பூர்வீக தமிழ் சிங்கள மரபில் இருந்து விலகி (இஸ்லாமிய)அரேபிய பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் சோனகர்கள்/முஸ்லிம்கள் என்றும், 

இலங்கையின் பூர்வீக தமிழ் சிங்கள மரபில் இருந்து விலகி (கிறிஸ்தவ)ஐரோப்பிய பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் பறங்கியர்கள் என்றும் வரையறுக்கப்படுகின்றனர்.

ஆனால், ஐரோப்பிய கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து எம்தேசம் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இங்கு வாழும் பறங்கிய இனத்தவர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற போர்வையில் மறைந்திருந்து இரு இனங்களுக்குமிடையே பிரிவினையை, வன்முறையை, நம்பிக்கையின்மையை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்த தமிழ்-சிங்கள மரபினங்களுக்குள் மறைந்திருந்து தமிழ் மொழியைப் பேசுவதால் நாமும் தமிழர்கள்தான் என்றும், சிங்கள மொழியைப் பேசுவதால் நாமும் சிங்களவர்தான் என்றும் கூறி தமிழ் சிங்கள மக்களை ஏமாற்றுவதுடன், இரு இனங்களுக்குமிடையே பிரிவினையை உண்டாக்கி வருகின்றார்கள். இந்த நாட்டில் பல தசாப்தங்களாக நீண்ட இனப்பிரச்சினைக்கும் இவர்களே காரணமாக இருந்தார்கள்.

தமிழ் சிங்கள மக்கள் பழையவற்றை மறந்து, ஒன்றுபட்டு தேசத்தை கட்டியெழுப்ப விரும்புகின்ற போதும், தொடர்ந்தும் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையும், நம்பிக்கையின்மையையும் உண்டாக்கும் வகையில் இவ்வாறு மறைந்திருக்கும் அன்னிய இனத்தவர்களே செய்துவருகின்றனர்.

ஐரோப்பிய கிறித்தவ ஆக்கிரமிப்பிளர்கள் இந்த தேசத்தின் பூர்வ குடிகளை அடக்கி ஆள்வதற்கு வசதியாக, தமக்கு விசுவாசமாக இருக்க வேண்டியே இங்குள்ள பெண்களை கொண்டும், அடிமைகளாக வேற்று நாடுகளில் இருந்து கொண்டுவந்த பெண்களைக் கொண்டும் கலப்பின சமுதாயம் ஒன்றை உண்டாக்கினார்கள். ஐரோப்பிய கிறித்தவ ஆட்சியாளர்களிடம் இருந்து பூர்வ குடிகள் விடுதலை வேண்டி போரிட்டபோது சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தும், ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களுடன் சேர்ந்துநின்று விடுதலை போராட்டத்தை அடக்கியவர்களும் இந்த கலப்பினத்தவர்களே.

இந்த கலப்பினத்தவர்கள்தான் நாட்டில் பிரிவினையை, பயங்கரவாதத்தை நீரூற்றி உரமிட்டு வளர்த்தார்கள், இன்றும் வளர்த்து வருகின்றார்கள். இவர்கள் தங்களை தமிழ் சிங்கள இனங்களுக்குள் மறைத்துக் கொள்வதற்காகவே மதமாற்றம் எனும் யுக்தியை கடைப்பிடிக்கின்றனர். தமிழ் சிங்கள மக்களை மதம்மாற்றுவதன் மூலம் தாங்கள் அன்னியர்கள் மூலம் உண்டான தனியான கலப்பினம் இல்லை என்றும், தாம் இங்கிருந்து மதம்மாறிச் சென்றவர்களே என்றும் நம்பவைக்க முனைகின்றனர்.

மதமாற்றம் என்பது இந்த தேசத்திற்கும், இந்த நாட்டின் பாரம்பரிய இனங்களுக்கும் எதிரானவர்கள் மறைந்து கொள்ளும் உபாயமாக இருப்பதால், இந்த தேசத்தின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய சைவ மரபில் வாழ்பவர்கள் மட்டுமே தமிழர் என்றும், பாரம்பரிய பௌத்த மரபில் வாழ்பவர்கள் மட்டுமே சிங்களவர்கள் என்றும் அவ்வாறில்லாமல் பாரம்பரிய மரபை அழித்து அன்னிய பண்பாட்டில் வாழ்பவர்கள் தமிழர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ அடையாளப்படுத்துவது மோசடி மற்றும் ஆள்மாறாட்ட குற்றமாக்கப்படல் வேண்டும் என்றும் சட்டத்திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதுவே பாரம்பரிய மரபில் வந்த ஒவ்வொரு சிங்கள தமிழ் இனத்தவரதும் இந்த நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லுறவுடன் வாழ்வதற்கான அடிப்படை செயற்திட்டமாகும்.

"ஒரே நாடு ஒரே சட்டம்"

ஒன்றுபட்டு இலங்கையர்களாய் வாழ்வோம்.



இந்தியா இலங்கையில் வசிக்கும் 'சித்தி' எனும் ஆபிரிக்க வம்சாவழி இனத்தவர்கள்.

ஆபிரிக்காவின் அபினீசியா பகுதியில் இருந்து போர்த்துக்கேய கிறிஸ்தவ ஆட்சியிலும், பின் பிரித்தானிய கிறிஸ்தவ ஆட்சியிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு அடிமைகளாகவும், கூலிப்படைகளாகவும் கொண்டுவரப்பட்ட மக்களே இவர்கள்.

இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா போன்ற பகுதிகளிலும், தமிழ்நாடு மற்றும் இலங்கையிலும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திலும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் இங்குள்ள மக்களுடன் கலப்படைந்து விட்டாலும் சுமார் இருபதாயிரம் வரையிலான ஆபிரிக்க மக்கள் தங்கள் ஆபிரிக்க வம்சாவழியினர் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

அடிமைகளாக கொண்டுவரப்பட்ட பலரும் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தை பின்பற்றினாலும் சிலர் இஸ்லாமிய சூபி மதத்தை பின்பற்றுகின்றனர். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இவர்கள் இப்போது நீக்ரோ என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. சித்தி என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

19 ஆம் நூற்றாண்டில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது சித்தி இனத்தவர்கள் பலர் தாம் மீண்டும் யாராலும் அடிமைப்படுத்தப் படக்கூடாது என்பதற்காக பெரும் வனங்களுக்குள் சென்று தம் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர்.

உடல் பலம் கடின உழைப்பு என்பவற்றை கொண்டிருந்தும் கல்விஅறிவு, முன்னேற்றம் என்பவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் தம் பாரம்பரிய மொழி கலாச்சாரம் மரபு என்பவற்றை தொலைத்து இன்றுவரை மனோரீதியான அடிமைகளாக வாழ்ந்து வரும் இவர்கள், ஆபிரிக்காவின் புகழ்பெற்ற "பந்தூ" வம்சத்தை சேர்ந்தவர்களாவர்.

பட உதவி, தகவல் : BBC




திருடன் திருடன்.. இது கதையல்ல நிஜம்

திருடன் திருடன் என்று கூவிக்கொண்டே அந்த கிராமத்திற்குள் சிலர் ஓடிவருகிறார்கள்.. 

வந்தவர்கள் சொல்கிறார்கள் திருடர் கூட்டம் ஒன்று உங்கள் கிராமத்தை கொள்ளையடிக்க வருகிறது உங்கள் பணம் நகை பெறுமதியான பொருட்களை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று..

மக்களுக்கு சிந்திக்க நேரமில்லை, உடனே வீடுகளுக்குள் சென்று வைத்திருந்த பணம், நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். திருடர் திருடர் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள் பணம் நகைகளை எங்களிடம் தந்துவிட்டு எங்கள் பின்னால் வாருங்கள் என்று..

மக்களும் அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் களைத்தபோது அவர்கள் சொல்கிறார்கள் திருடர்கள் நெருங்கி விட்டார்கள். உங்கள் கழுத்து கைகளில் உள்ள நகைகளையும் கழற்றித் தாருங்கள். நாங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்கிறோம். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று. கிராம மக்களுக்கும் அது சரியாகப்படவே நகைகளைக் கழற்றி அவர்களிடம் கொடுக்கிறார்கள்.

பிறகும் அவர்களின் ஓட்டம் தொடர்கிறது. இப்பொழுது திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் கண்ணுக்கெட்டாத நீண்டதூரம் சென்றுவிட்டார்கள். ஆனால் கிராம மக்கள் இப்போதும் அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். 

ஒருசில கிராமத்தவர்கள் மட்டுமே தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள்தான் உண்மையான திருடர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். பலர் இப்போதும் புரிந்துகொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த கிராம மக்கள் யாருமல்ல எம் தமிழர்கள்தான். அந்த திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் வேறுயாருமல்ல கிறிஸ்தவ பறங்கியர்கள்தான்.

சிங்கள இனவாதம் தமிழர்களை இனவழிப்பு செய்கிறது, தமிழர்களின் வாய்ப்புகளை அபகரிக்கிறது, திட்டமிட்டு தமிழர்களின் விகிதாசாரத்தை குறைக்கிறது என்று சொல்லிக்கொண்டே, 

*தமிழர்களின் மரபுகளை அழித்து இனவழிப்புச்செய்து தமிழர்களை கிறிஸ்தவ பறங்கியர்கள் ஆக்குகின்றார்கள். 

*தமிழர்களின் இடங்கள் கிறிஸ்தவ பறங்கிய இடங்களாக மாற்றப்படுகின்றது.

*தமிழர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பதவி நிலைகள் கிறிஸ்தவ பறங்கியர் வசமாக்கப்பட்டுள்ளது.

*தமிழர்களின் அரசியல் தலைவர்களாக கிறிஸ்தவ பறங்கியர்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர்.

தமிழர்களே எப்போது விழிப்புணர்வு பெறுவீர்கள்!

தொடர்ந்தும் திருடர்கள் பின்னால் அனைத்தையும் இழந்து ஓடிக்கொண்டே இருக்கப் போகின்றீர்களா?



பாகிஸ்தானில் மதவெறிக்கு பரிசாக கிடைத்த மதவெறி

தம் மத அடையாளங்களை அகற்றியமைக்காக பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் தெருவிற்கு இழுத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடையாளங்களை அகற்றியமைக்காக இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டவர் சிங்களவர் அல்ல. அவர் ஒரு கிறிஸ்தவர்.

அவர் எவ்விதமான மதவெறிகொண்டு இஸ்லாமிய அடையாளங்களை அழித்திருப்பார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவர்கள் தொடர்ந்தும், உலகம் முழுவதும், ஏனைய மதங்களை, மத அடையாளங்களை அழித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

எல்லாவற்றையும் ஒரே பக்கத்தில் இருந்து நாம் பார்க்கக்கூடாது. சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்றியதையும், மன்னார் முசலியில் கோயில் பிள்ளையாரை அகற்றியதையும், மிருசுவில் குட்டிப்பிள்ளையார் இடிக்கப்பட்டதையும் வீதி ஓரங்களை மதச்சார்பற்ற இடமாக பேணுவதற்காக என்று சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா?

சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்றியவர்களையும், முசலிப் பிள்ளையாரை அகற்றியவர்களையும், மிருசுவில் குட்டிப்பிள்ளையாரை இடித்தவர்களையும் இப்படித் தெருவில் இழுத்துப்போட்டு அடித்துக்கொன்று எரிக்காதது எம் இந்துமதம் போதித்த சகிப்புத்தன்மையா? அல்லது இந்துக்களின் இயலாமையா? என்பதை அவரவர் மனச்சாட்சியை தொட்டுப்பார்த்து வெளிப்படுத்த வேண்டும்.

யாராக இருந்தாலும் அக்கிரமங்கள் எல்லைதாண்டும்போது, தொடர்ந்தும் அகிம்சையை கடைப்பிடிக்க முடியாது என்பதை வரலாறு தொடர்ந்தும் பதிவுசெய்தே வருகின்றது.

சர்வம் சிவமயம்.

ஹர ஹர மகாதேவா



இனம் என்பது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது

உலகளவில் மனித இனங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

1. உயிரியல் வகைப்பாட்டு இனங்கள்

2. மரபுவழி இனங்கள்

3. கலப்பு இனங்கள்

உயிரியல் ரீதியான தோற்றம், இயல்பு அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் இனங்கள் உயிரியல் வகைப்பாட்டு இனங்கள் என்றும்.(உ+ம்: மங்கோலிய இனம், நீக்ரோ இனம், கார்கேசிய இனம்)

வாழ்வியல் மரபுகளை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் வகுக்கப்படும் இனங்கள் மரபுவழி இனங்கள் என்றும்.( உ+ம்: யூத இனம், தமிழ் இனம், சீன இனம்)

உயிரியல் ரீதியாகவோ மரபு வழியாகவோ வகுக்க முடியாத, எந்த இனத்தினதும் வரையறைக்குள் அடங்காத, கலப்படைந்த இனங்கள் கலப்பினங்கள் என்றும் வரையறுக்கப்படுகிறது. கலப்பினங்கள் அவர்களின் மூதாதையர்களின் கலப்பால் உருவான புதிய அடையாளங்களைக் கொண்டு வகுக்கப்படுகின்றனர்.(உ+ம: பறங்கியர், சோனகர், ஐரோப்பிய இனங்கள்)

இந்தக் கலப்பினங்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள சொந்தமாக எந்த மரபுகளும் இல்லாத நிலையில், உலகில் உள்ள மரபுவழி இனங்களை இல்லாமல் செய்யவும், மொழிகளை அடிப்படையாகக் கொண்டு இனங்களை அடையாளப்படுத்தவும் முயற்சித்து வருகின்றனர்.

அந்த மரபுவழி இனங்களை அழிக்கும் முயற்சியில் கிரேக்க, ரோமானிய, அரேபிய பாரம்பரிய இனங்களும், ஆபிரிக்க, ஐரோப்பிய பாரம்பரிய இனங்களும், அமெரிக்க நாடுகளின் பூர்வீக இனங்களும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.  

பழைமைவாய்ந்த ஒருசில பாரம்பரிய இனங்களே உலகில் எஞ்சியுள்ளன. அவற்றில் எம் தமிழினமும் ஒன்று. எம் இனத்தின் மரபுகளை சிதைத்து, தமிழினத்தையும் கலப்பினமாக மாற்றும் சூழ்ச்சியில் கிறிஸ்தவ பறங்கியர்கள் பல தசாப்தங்களாக முயற்சித்து வருகின்றனர்.

கிறிஸ்தவ பறங்கியர்களின் முயற்சிகளை முறியடித்து எம் இனத்தின் இருப்பையும் பெருமையையும் நிலைநாட்டுவோம். பல ஆயிரம் ஆண்டுகளாக, பலநூறு தடைகளைத் தாண்டி எம்முன்னோர்கள் எமக்கு ஒப்படைத்துச் சென்ற எம் இனத்தின் மரபுகளை சிதையாது பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் ஒப்படைப்போம்.

மதம் மாறி மரபுகளை சிதைத்தவர்கள் தமிழர்கள் கிடையாது.

தமிழர் மரபில் (சைவ மரபு) வாழும் நாமே தமிழர்கள்.

தமிழினத்தைக் காக்க சைவ மரபைப் பாதுகாப்போம்.

சர்வம் சிவமயம்.



Friday, 5 November 2021

தீபாவளிக்கு திராவிடர்கள் ஏன் வாழ்த்துவதில்லை?

அதற்கு முதலில் தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். நரகாசுரனை அழித்த நாளாகவும் தீயவர்களை உலகில் இருந்து அழிக்க வேண்டியுமே தீபாவளி கொண்டாடுகிறது.

நர+ க +அசுரன் என்ற மூன்று சொற்களின் புணர்ச்சியே நரகாசுரன் என்பது.

நர என்றால் மனிதன் என்றும் க என்றால் கடவுள்/ஆன்மா என்றும் பொருட்படும்.

மனிதர்களில் கடவுளாக இருப்பது ஆன்மாவேயாகும். நரகா என்றால் ஆன்மாவை உடைய மனிதர் என்று பொருள். அசுரன் என்றால் தவறால் சூழப்பெற்றவன் என்று பொருள். ஆசு என்றால் தவறு/தீமை என்றும் அரன் என்றால் சூழப்பெற்றவன் என்றும் பொருள்.

இப்போது உங்களுக்கே புரியும். நரகாசுரனை அழிப்பது என்பது என்ன என்று. தீயவற்றால் தவறால் நிரம்பப்பெற்ற ஆன்மாவையுடைய மனிதன் நரகாசுரன் என்றும் அவ்வாறானவர்கள் அழியவேண்டும் என்றுமே தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதன் நோக்கமே தீயவர்கள் அழியவேண்டும், அழிக்கப்படவேண்டும் என்ற உணர்வை சிந்தனையை மக்கள் மத்தியில் உண்டாக்கவேண்டும் என்பதே. 

இப்போது திராவிடர்கள் ஏன் வாழ்த்துவதில்லை என்று சொல்லி உங்களுக்கே புரிந்திருக்கும்.தீமைகளை தவறுகளை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள், ஆட்சி நடாத்துபவர்கள் திராவிடர்கள். அவர்களின் எந்தவொரு செயலிலும் அவர்களைத் தவிர்த்து யாருக்கும் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. அவ்வாறு தீமைகளை மட்டுமே செய்து வாழும் தீயவர்களான திராவிடர்கள் எப்படி தீயவர்களை அழிக்கவேண்டும், தீயவர்கள் அழியவேண்டும் என்றுசொல்லி வாழ்த்துவார்கள்?

தன்னைத்தானே அழிக்கவேண்டும் என்று யாராவது சொல்வார்களா? அதனால்தான் திராவிடர்கள் யாரும் தீபாவளிக்கு வாழ்த்துச்சொல்வதில்லை.



Tuesday, 31 August 2021

இந்து மதம் அறிவோம்-பாகம்1

#இந்து

இந்த உலகத்தில் தொன்று தொட்டு பின்பற்றப்படும் கடவுட் தன்மையை அடைதலை ஆன்மாவை உணர்தலை நோக்கிய தேடல் வழிமுறைகளும், அதற்கான கோட்பாடுகளும் அதன்பால் தோன்றிய வழிபாட்டு முறைகளும், பொதுவாக இந்து என்று குறிப்பிடப்படுகிறது.

இந்து என்பது ஓர் மதமாக வழிபாட்டு முறையாக மட்டும் நில்லாது காலத்திற்கு காலம் தன்னுள் பல சிந்தனைகளை கோட்பாடுகளை ஏற்று சிந்தனை மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த வாழ்க்கை முறையாக உள்ளது.

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களினதும் வாழ்வியல் முறைகள் வழிபாட்டு நம்பிக்கைகள் எவற்றையும் மாற்ற விரும்பாது அவ்வாறே ஏற்கக்கூடிய உயர்ந்த மனநிலையாகவும் இந்து வாழ்வியல் உயர்ந்து நிற்கிறது.

#யார்_இந்து

உலகில் தோன்றிய கடவுட் தன்மையை அடைதலுக்கான ஏதாவது ஒரு வழிமுறையினைப் பின்பற்றுவதுடன், தம் மூதாயையர்களின் ஆதியான வாழ்வியல் கலாச்சார அடையாளக்கூறுகளைப் பாதுகாத்தும், ஏனைய மக்களது ஆதியான நம்பிக்கைகளைப் பாரம்பரியத்தை இழிவாக கருதாமல், அதனைச் சிதைக்காமல் அனைவரும் தம் ஆதியான பாரம்பரிய நம்பிக்கைகளுடன் வாழ்வதை எவன் மகிழ்வாக உணர்கிறானோ அவனே இந்து.

#கடவுள்

கடவுள் என்பது வினைகள் மீதான விருப்பு வெறுப்பற்ற, வினைப்பயன் களுக்கு அப்பாற்பட்ட, மாயைகளை கடந்த உண்மையான இருப்பு நிலையாகும்.

கடவுள் என்பது மனிதர் போன்ற நபரோ வேறு வானத்தில் வாழும் ஒரு படைப்பாளனோ அல்ல என்பதும் கடவுள் என்பது உள்ளும் புறமுமாக பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் ஓர் இருப்புநிலை என்பது இந்துக்களின் அறிவார்ந்த முடிவாகும்.

கடவுள் படைப்பாளன் அல்ல. படைப்பு என்பது ஒரு செயல். ஒரு செயலைச் செய்தால் செயலுக்கான பயனையும் செய்யும் நபர் பெற்றாக வேண்டும். கடவுள் என்பது வினைகள் வினைப்பயன் என்பவற்றால் பாதிக்கப்படக்கூடிய நபரல்ல. அதனால் கடவுள் படைப்பாளன் அல்ல. படைப்பாளன் கடவுளாக முடியாது.

கடவுள் என்பது இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் பொதுவான நிலையான இருப்பு. கடவுள் என்ற இருப்பு நிலையின் முன் அனைத்து உயிர்களும் ஒன்றே.

உயிர்கள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டால் ஒரு உயிர் உயர்வானதாகவும் ஒரு உயிர் உயர்வற்றும் பிறக்க முடியாது. ஒரு உயிர் குறையின்றியும் ஒரு உயிர் குறைபாட்டுடனும் பிறக்க முடியாது.

உயிர்கள் அனைத்தும் தமது வினைப்பயன்களால் உயர்வு தாழ்வினையும், குறைவு நிறைவுகளையும் பெறுகின்றன.

நல்ல வினைப்பயன்களை உடைய உயிர் குறைவின்றி மகிழ்வாக உயர்ந்த உயிராகவும், தீய வினைப்பயன்களை உடைய உயிர் குறைகளுடன் மகிழ்வைத் தொலைத்த தாழ்ந்த உயிராகவும், வினைப்பயன் களில் இருந்து நீங்கிய உயிர் பிறவிச் சுழற்சியில் இருந்து நீங்கி ஆன்மாவை உணர்ந்து கடவுட் தன்மையையும் அடைகின்றது.


#கடவுளின்_முத்தன்மைகள்

கடவுளின் பேரிருப்பில் இருந்தே இந்த பிரபஞ்சம் முழுவதும் தனக்குத் தேவையான அனைத்து செல்வங்களையும் அனாதியான காலம் முதல் முடிவிலியான காலம்வரை பெற்றுக் கொள்கிறது. கடவுள் கர்மங்கள் எதற்கும் காரணமாக இல்லாத போதும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிகழும் கர்மங்கள் அனைத்தும் கடவுளின் பேரிருப்பின் உள்ளேயே நிகழ்கின்றது. அச்செயல்கள் அத்தனைக்கும் தேவையான சகல செல்வங்களுக்கும் இந்த கடவுளின் பேரிருப்பே முடிவிலியான மூலமாக உள்ளது.

1. அநாதியாயிருத்தல்

2. கர்மங்களற்றிருத்தல்

3. முடிவிலியாயிருத்தல்

என்பன கடவுளின் முத்தன்மைகளாகும்


#கடவுளின்_குணங்கள்

1. தன்வசத்தில் இருத்தல்

2. அழியாத தூய உருவாயிருத்தல்

3. தானே அனைத்தையும் அறிந்திருத்தல்

4. முற்றும் உணர்ந்ததிருத்தல்

5. பற்றற்றிருத்தல் 

6. பேரருளோடிருத்தல்

7. முடிவிலா ஆற்றலோடிருத்தல்

8. நிலையான பேரின்பத்தோடிருத்தல்


#இந்துக்களின்_வழிபாட்டு_முறைகள்

இந்துக்கள் தம் உயிர் பிறவிச் சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கும் கடவுட் தன்மையை அடைவதற்குமாக கடவுளை வழிபடுவதுடன், உலகியல் வாழ்வை மகிழ்வுடன் வாழ்வதற்காக தெய்வங்களை தேவர்களை ஆண்டவர்களை வணங்குகிறார்கள்.

எங்கும் நிறைந்து வியாபித்து நிற்கும் நிலையான இருப்பை கடவுள் என்று வழிபடுகிறார்கள்.

தம்மை பெற்று வளர்த்து நல்வாழ்வை தந்த தாய் தந்தையரை, தமக்கு அறிவூட்டி நல்வழிகாட்டி தம் நல்வாழ்வுக்கு ஆதாரமாக நின்ற குருவை அவர்கள் இறைபதம் அடைந்து பிறவிப் பெருங்கடலை கடந்தார்கள் கடவுட்தன்மையுடன் இரண்டறக் கலந்து நின்றார்கள் என்று கருதி தெய்வமாக வழிபடுகிறார்கள்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் தோன்றிப் பரவி நிற்கும் பஞ்சபூத சேர்க்கைகளாலான இயற்கை அம்சங்கள், இப் பஞ்சபூத சேர்க்கையால் ஆன உடல்சார்ந்த வாழ்வில் தாக்கத்தை உண்டுபண்ணுகிறது. அந்த இயற்கை அம்சங்களால் உண்டாகும் நற்பயனை பெறும் பொருட்டும், அவற்றின்பால் உண்டாகும் தீமைகளை நீங்கும்பொருட்டும் அவற்றை தேவர்களாக வழிபடுகின்றனர்.

தம்மை ஆட்சிசெய்து நல்வாழ்வை தந்த, தமக்காக உயிர்நீத்த ஆட்சியாளர்களை அவர் இறைபதம் அடைந்து கடவுட்தன்மையில் இரண்டறக் கலந்தார் என்று கருதி, ஆண்டவர் என்று வழிபடுகிறார்கள்.


#ஆன்மா

ஒவ்வொரு இயங்குகின்ற உடலைக்கொண்ட உயிரிலும் இயக்கமற்ற உயிர்ப்புடன் கூடிய அழிவற்ற கடவுட்தன்மை ஆன்மாவாகும்.

ஒவ்வொரு உயிரினதும் வினைகள் மீதான விருப்பு வெறுப்பும் உயிர் சுமக்கும் வினைப்பயன்களும் உயிரை சூழ்ந்துள்ள மாயையும் அவ்வுயிரை ஆன்மாவை அறியமுடியாமல் தடுக்கிறது.

ஆன்மா என்பது ஆணவம் வினைகள் மாயை என்னும் மும்மலங்களால் உயிர்களிடமிருந்து மறைக்கப்பட கூடியது.

மலங்களில் இருந்து நீங்கிய உயிர் ஆன்மாவை உணர்ந்து கடவுட் தன்மையை அடைகிறது. 


#இந்து_வாழ்வியலின்_நோக்கம்

உயிர்கள் ஞானமடைந்து தம்முள்ளே இருக்கும் ஆன்மாவை உணர்ந்து, அதைச் சூழ்ந்துள்ள மாயைகளில் இருந்து விடுபட்டு, வினைகள் மீதான விருப்பு வெறுப்பில் நின்று நீங்கி, வினைப்பயன்களைச் சாராமல் கடவுட் தன்மையை அடைதலே இந்து வாழ்வியலின் நோக்கமாகும்.

வாழ்வை கொண்டாட்டமாக வாழ்ந்து நான் என்ற அகங்காரத்தை நீங்கி தன்னலமற்ற வினைகளால் வினைப்பயனில் நின்று நீங்கி ஆணவத்தை அழித்து மாய உடலின்நின்று விடுபட்டு கடவுட் தன்மையை அடைவதை இலக்காகக் கொண்ட வாழ்வியல் முறையே இந்து வாழ்வியலாகும்.

இவ் உலக வாழ்வின் இன்பங்களை துய்த்து கடக்கும், வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து மரணத்தை அச்சமின்றி ஏற்கும் நிலையே இந்து வாழ்வியல் ஆகும். வாழ்வின் பூரணத்துவமும் வாழ்க்கை மீதான ஆசையை நீக்கிய, மரணத்தின் மீதான அச்சமின்றிய நிலையுமே இப்பிறவிச் சுழற்சியில் இருந்து ஆன்மாவை விடுவிக்கும்.

பிறவிச் சுழற்சியில் இருந்து ஒர் உயிரை விடுவிக்கும் வழிமுறைகளே இந்து வாழ்வியலின் நோக்கமாகும்.


#கடவுட்தன்மையை_அடைவதற்கான_வழிகள்

இவ் உலக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே கடவுட் தன்மையை அடைவதற்காக முயற்சிப்பதே இந்து வாழ்வியலாகும்.

அதற்கான வழிமுறைகளை நான்காக வகுத்துள்ளது இந்து வாழ்வியல்.

ஒரு உயிர் ஞானம் அடைந்தால் கடவுட் தன்மையை உணர்ந்து கொள்கிறது. அந்த ஞானம் கடவுட் தன்மையை நோக்கிய முயற்சியால், பிறவிப் பயனால் ஒரு கணப்பொழுதில் நிகழ்கிறது.

இந்த நான்கு முறைகளில் இறைவனை அடைய முயற்சிக்கும் உயிர்களுக்கும் அவர்களின் பிறவிப் பயனை பொருட்டு ஞானம் கிடைக்கிறது.

அந்த நான்கு வழிமுறைகளும்

சரியை

கிரியை

யோகம்

ஞானம் எனப்படும்.


#சரியை

பலன்களை எதிர்பாராமல், புகழ் விருப்பின்றி கடவுள் பெயரால் செய்யும் செயல்கள் சரியை ஆகும்.

தான் செய்யும் செயல்கள் தன் செயலல்ல எல்லாம் அந்த கடவுள் அருளால் நடக்கும் செயல்கள் என்றும், அந்த செயல்களை செய்ய கடவுள் தனக்கு ஒரு நல்வாய்ப்பை அளித்துள்ளார் என்று கருதியும் நற்செயல்களை செய்யும் ஒரு உயிர் அதன் பிறவிப் பயனால் ஒரு கணப்பொழுதில் ஞானத்தை அடைகிறது. அந்த ஞானத்தால் அவ்வுயிர் ஆன்மாவை உணர்ந்து கடவுட் தன்மையை அடைகிறது.  

#கிரியை

கடவுட் தன்மையை அடைதலை தவிர வேறோர் நோக்கம் இன்றி கடவுளை நோக்கி செய்யப்படும் செயல்கள் கிரியை ஆகும்.

கடவுளை அகத்திலோ, புறத்திலோ உருச்செய்து மலர்கள், மாலைகள், பாமாலைகள் என்று அலங்காரம் செய்து வழிபடும் ஒரு உயிர் தான் கொண்ட நாட்டத்தினாலும் பிறவிப் பயனினாலும் ஒரு கணத்தில் ஞானம் அடைகிறது. அந்த ஞானத்தால் அவ்வுயிர் ஆன்மாவை உணர்ந்து கடவுட் தன்மையை அடைகிறது.

#யோகம்

பயிற்சிகளின் மூலமாக உடலையும் உயிரையும் பேணி உயிரை ஆன்மாவுடன் இணைக்கும் முறை யோகம் ஆகும்.

உயிரிற்கும் ஆன்மாவிற்கும் இடையே மலமாக நிற்பது மனமே. அந்த மனத்தை நீக்கி மலத்தில் இருந்து உயிரை விடுவிக்கும் உயிரை ஆன்மாவுடன் இணைக்கும் முறை யோகம் எனப்படும்.

இவ்வாறு பயிற்சியாலும் பிறவிப் பயனாலும் ஆன்மாவுடன் இணையும் உயிர் ஞானத்தை அறிந்து கொள்கிறது.

அவ் ஞானத்தால் அவ்வுயிர் கடவுட் தன்மையில் இரண்டறக் கலந்து விடுகிறது.

#ஞானம்

அறிவால் கடவுட் தன்மையை உணர்ந்து அதன்வழி நின்று கடவுட் தன்மையை உணர்தல் ஞானம் ஆகும்.

பிறவிப் பயனால் ஒரு உயிர் ஞானக் கருத்துக்களை கேட்டு அவற்றை பற்றி சிந்தித்து அதன் உண்மையை உணர்ந்து அதன்வழி நின்று தியானித்து ஞானத்தை அடைகிறது.

இவ்வாறு ஞானத்தை அடையும் உயிர் கடவுட் தன்மையை உணர்ந்து அதில் இரண்டறக் கலக்கிறது.

#கடவுளை_எவ்வுருவில்_வழிபடுவது

ஒரு உயிர் கடவுட் தன்மையை உணர்ந்து கொள்ள பின்வரும் மூன்று வடிவங்களில் ஏதாவது ஒன்றில் அல்லது பலதில் கடவுளை வணங்குகிறது அல்லது தியானிக்கிறது.

அம்மூன்று வடிவங்கள்

*அருவம்

*அருவுருவம்

*உருவம் என்பனவாகும்

#உருவ_வழிபாடு

ஒரு உயிர் தனக்கு பிடித்தமான வடிவில் கடவுளை உருச் செய்து அவ்வுருவில் கடவுளை வணங்குதல் உருவ வழிபாடு ஆகும்.

கடவுள் என்பதைக் கடந்து தெய்வம் ஆண்டவர் தேவர் என்போரையும் தாம் அறிந்த அல்லது விரும்பிய உருச்செய்து வழிபடுகின்றனர்.

உருவச் சிலைகளாக, சிற்பங்களாக, பொம்மைகளாக, குறியீட்டு உருவங்களாக, ஓவியங்களாக என கடவுளும் தெய்வம், ஆண்டவர், தேவர் என்பனவும் மக்களால் வழிபடப்படுகின்றது. 

#அருவுருவ_வழிபாடு

கடவுளை பிடித்தமான வடிவில் கற்பனை செய்து அவ்வுருவை வழிபடுவது அருவுருவ வழிபாடு ஆகும்.

ஒரு உயிர் தான் பார்ந்த, அறிந்த, கற்பனையால் உருச்செய்த ஒன்றை மனத்தால் உருவகித்து வழிபடுதல் அருவுருவ வழிபாடு ஆகும். இங்கு வழிபடப்படுவது உருவமாகிலும் அது புறத்தே தெரியாத இன்னோர் உயிரின் புலனால் அறியமுடியாத அருவமாக இருப்பதால் அது அருவுருவ வழிபாடு எனப்படுகிறது.

கடவுள் மட்டுமல்லாது தெய்வம், ஆண்டவர், தேவர் என்பனவும் அருவுருவில் வழிபடப்படுகிறது.

#அருவ_வழிபாடு

புலன்களால் அறியமுடியாத கடவுளின் உருவை அதன் தன்மையை ஞானத்தால் உணர்ந்து நின்று வழிபடுதல் அருவ வழிபாடு ஆகும்.

கடவுள் என்பது புலன்களால் உணரமுடியாத கட்புலனால் பார்க்கமுடியாத பரந்து விரிந்த எல்லையற்ற உண்மையான நிலையான இருப்பாகும். அவ்விருப்பை ஞானத்தின் துணைகொண்டு உணர்ந்து அதனைத்தியானிப்பதே அருவ வழிபாடு ஆகும்.

#மலங்கள்

ஒரு உயிரைப் பற்றி ஆன்மாவை மறைத்து அனாதியான காலம் முதல் இருந்துவரும் ஆணவம், வினைகள் (கன்மம்), மாயை என்பன மலங்கள் எனப்படும். 

உயிரானது ஆன்மாவை அறியமுடியாத வண்ணம் ஆன்மாவை சூழ்ந்து மலங்கள் உள்ளன.

மலமானது பாசம் தளை என்றும் அழைக்கப்படுகிறது.

#விலங்குகளில்_இருந்து_மனிதர்களுக்கான_வேறுபாடு

விலங்குகளும் மனிதர்களும் ஐம்புலன்களையும் அவற்றிற்கான அறிவுகளையும் கொண்டிருந்தாலும், மனிதர்கள் மிருகங்களில் இருந்து ஏதோ ஒரு வகையில் வேறுபட்டும் உயர்ந்தும் நிற்கின்றார்கள்.

உடல்-தொடுகையை அறிதல்

நாக்கு-சுவையை அறிதல்

முக்கு-மணத்தை அறிதல்

கண்-பார்த்து அறிதல்

செவி-கேட்டு அறிதல்

இவ் ஐந்து அறிவுகளையும் மனிதர்களும் விலங்குகளும் பொதுவாக கொண்டுடிந்தாலும் மனிதர்கள் விலங்குகளில் இருந்து வேறுப்டடே நிற்கின்றனர்.

விலங்குகளைக் காட்டிலும் சிறப்பான புலன் உறுப்பு ஏதொன்றும் மனிதர்களிடம் இல்லை.

பகுத்தறிவு என்பதை மனிதர்களுக்கு சிறப்பான அறிவாக சிலர் கூறினாலும் அது மனிதர்களுக்கு மாத்திரம் உரித்தானதன்று. விலங்குகளும் உயிருள்ளது எது உயிரற்றது எது என்றும், நன்மை பயப்பது எது ஆபத்தை தரக்கூடியது எது என்றும், தீ சுடும், நீர் மூழ்கடித்து விடும் என்றும் பகுத்து அறிகின்றது.

ஆக, இவற்றை கடந்த ஒன்றே விலங்குகளில் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி நிற்கின்றது. அதுதான் மனிதர்கள் தம்மிடம் இருக்கும் கடவுட் தன்மையை ஆன்மாவை உணர்ந்து கொள்ளுதலாகும். இந்த உடலை, உயிரைக் கடந்து தன்னுணர்வால் கடவுட் தன்மையை உணர்ந்து அறிதலே ஆறாம் அறிவாகும்.

இவ் ஆறாம் அறிவே விலங்குகளில் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி நிற்கின்றது. இவ் ஆறாம் அறிவை உணராதவர்கள் விலங்குகளில் இருந்து வேறாக மாட்டார்கள்.

#இந்த_இயற்கையில்_அனாதியாக_இருப்பவை

இந்த இயற்கையில் அனாதியான காலம் முதல் முடிவிலி காலம் வரை நிலைத்திருப்பவை

கடவுள்

உயிர்கள்

மலங்கள் என்பவையாகும்.

கடவுள் என்பது எம் புலனுருவில் தோற்றும் உருக்கள், புலன்களில் தோன்றா அருவங்கள், மனத்தால் தோன்றும் நினைவுகள் என்று அனைத்திலும் வியாபித்தும் பரவியும் இருக்கும் அனாதியான முடிவிலியான நிலையான இருப்பாகும்.

இந்த பிரபஞ்ச பெருவெளியில் இயங்கும் அனைத்திலும் இயங்கும் சக்தியாய் இருப்பது உயிராகும்.

உயிரானது, கடவுட் தன்மையை உணராமல் உயிர் கடவுள் இரண்டிற்கும் இடையே மறைத்து நிற்பது மலங்களாகும். ஆணவம், வினைகள், மாயை என்பவையே மலங்கள் எனப்படும்.

இவை மூன்றும் அனாதியான காலத்தில் இருந்தே நிலையாக இருப்பவை. இவை நிலையானவை. அழிவற்றவை. முடிவிலி காலம் வரை நிலைத்து நிற்பவை.

#ஆணவம்

ஓர் உடல்கொண்ட உயிருக்கு உண்டாகும் உடமைத் தூண்டலே ஆணவம் எனப்படும்.

ஓர் உயிரானது இன்னோர் உயிரை, இன்னோர் உடலை தனதாக்கிக் கொள்ள செய்யும் தூண்டலே ஆணவம் ஆகும்.

அவ் உடமைத் தூண்டலானது உயிர்களிடம் ஆன்மாவை மறைத்து நிற்கிறது. 

#வினைகள்

ஓர் உடல் கொண்ட உயிர், தான் கொண்ட உடமைத் தூண்டலால் செய்யும் பௌதீக நிலைமாற்றங்கள் வினைகள் ஆகும். 

உயிர் ஆற்றும் வினைகள் ஒவ்வொன்றுக்கும் அதற்கு நிகரான விளைவான வினை ஒன்று நிகழ்ந்தே தீரும். உயிர் ஆற்றும் வினையின் வினைப்பயனை அனுபவித்தே ஆகவேண்டும்.

வினைகள் ஆணவத்தை உண்டாக்குகிறது. ஆணவம் வினைகளை ஆற்றத் தூண்டுகிறது. வினைகளை ஆற்றும் உயிரை வினைப்பயன் பற்றிக் கொள்கின்றது.

#மாயை

உண்மையை நிலையானதை மறைத்து நிலையில்லாத பொருளை நிலையாக காட்டுதல் மாயை ஆகும். 

இந்த உடல், இந்த உலகம், இந்த பிரபஞ்சம் என அனைத்தும் நிலையற்றவை, மாறிக்கொண்டே இருப்பவை, மாயை இந்த உண்மையை உணரவிடாமல் நிலையானதை மறைத்து நிற்கின்றது. 

நிலையற்ற அவற்றின்மேல் பற்றினை தூண்டுகின்றது.

ஆணவத்தின் உடமைத் தூண்டலால் வினைகளை ஆற்றும் உயிர்களுக்கு, வினைகளின் பயனாக உயிர்களை பொருட்களை உடமை கொள்வதாக உயிருக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குகிறது மாயை. ஆனால் உயிரால் எதனையும் உடமைகொள்ள முடிவதில்லை.

#உயிர்கள்

இந்த பிரபஞ்ச பெருவெளியில் இயங்கும் பஞ்சபூத சேர்க்கையால் ஆன சட உடல்களின் இயக்க சக்தியே உயிர் எனப்படுகிறது.

#பிரபஞ்ச_தோற்றம்

ஆதியும் அந்தமும் இல்லா அண்டப் பெருவெளியில் எங்கும் வியாபித்து இருக்கும் உயிர்ப்புடனான இயக்கமற்ற சூட்சும மூலமே பரம்பொருள் ஆகும். பரம்பொருள் வியாபித்து நிற்கும் எல்லையில்லாத வெளியே பரம் ஆகும்.

ஆதி அந்தம் கடந்து எங்கும் வியாபித்தும் ஒவ்வொரு சூட்சும மூலத்தின் உள்ளேயும் இருப்பதால் கடவுள் எனப்படுகிறது. தூய உருவிலும் உள்ளுறை பேராற்றலுடனும் இருக்கும் அப்பரம்பொருளே இறை எனப்படுகிறது. 

அப்பழுக்கின்றி செம்மையாக இருப்பதால் பரம் அது சிவம் எனப்படுகின்றது. இந்த அண்டப் பெருவெளியெங்கும் தோன்றும் பிரபஞ்சம் அனைத்திற்கும் தேவையான ஐஸ்வர்ங்கள் அனைத்தும் இங்கிருந்தே கிடைப்பதால் ஈஸ்வரம் எனப்படுகிறது. அது பரம் எங்கும் நிறைந்து நிற்பதால் பரமேஸ்வரம் எனப்படுகின்றது.

அவ்வாறு அனாதிமுன் அனாதியான அண்டப்பெருவெளியில் உள்ள பரம்பொருளில் பொதிந்துள்ள பேராற்றலில் இருந்து அனாதியான காலத்தில் உள்ளுறைந்த சக்தியின் தற்தூண்டலால் சூட்சும மூலகங்கள் திரண்டு பிரம்மம் தோன்றுகிறது. பரத்தில் இருந்து தோன்றிய சக்தி என்பதால் அது பராசக்தி எனப்படுகிறது. ஆதியில் தோன்றிய பராசக்தி என்பதால் அது ஆதிபராசக்தி எனப்படுகிறது. சிவத்தில் இருந்து தோன்றிய சக்தி என்பதால் அது சிவசக்தி எனப்படுகிறது.

இவ்வாறு ஆதிபராசக்தியால் ஒடுங்கிய சூட்சும மூலங்கள் தகதகக்கும் தங்க நிறத்தில் முட்டை வடிவில் கருக்கொள்கிறது. பிரம்மம் இவ்வாறு தங்க நிறத்தில் கருக்கொள்வதால் பிரம்மம் இரண்யகர்ப எனப்பகிறது. இவ்வாறு கருக்கொண்ட பிரம்மம் தன் முதிர்வில் பெருவெடிப்புடன் வெளிப்பட்டு விந்து நாத சக்திகளை பெருவெளியில் பரப்புகின்றது.

பரத்தில் இருந்து அதன் பராசக்தியில் இருந்து பிரம்மம் தோன்றிய போதும் பிரம்மத்தில் இருந்து வெளிப்படும் விந்து நாத சக்திகளில் பரம்பொருளின் தன்மையை மறைத்து உயிரத்த்னமை முன்னிலை பெறுகிறது. உயிர்த்தன்மையானது தோன்றும் போது மலங்களுடன் சேர்ந்தே தோன்றுகின்றது.

இந்த மலங்களுடன் தோன்றும் விந்து நாத சக்திகளால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள சட உடல்கள் உயிர்கள் அனைத்தும் தோன்றுகிறது.

#விந்து

பிரம்மம் பரத்தின் உள்ளுறை சக்தியில் இருந்து தோன்றியபோதும் பிரம்மத்தின் முதிர்வில், பெருவெடிப்பில் வெளிப்படும் ஆற்றலானது உயிர்த்தன்மையை உண்டாகும் விந்து சக்தியாகவும், சட உடலை உண்டாகும் நாத சக்தியாகவும் வெளிப்படுகின்றது.

விந்து சக்தியானது ஒளிவடிவாக, சூட்சும மூலங்கள் அற்ற உயிர்ச் சத்தாக உள்ளது.

விந்து சக்தியானது உயிர்களின் தோற்றத்திற்கு முதற்காரணியாகவும், சட உடல்கள் தோன்றுவதற்கு துணைக் காரணியாகவும் உள்ளது.

உயிர்சத்தானது உயிராகத் தோன்றும் போது மலங்களுடன் சேர்ந்தே தோன்றுகின்றது.

#நாதம்

பிரம்மத்தின் பெருவெடிப்பில் வெளிப்படும் சடஉடலை உருவாக்கும், சட உடலில் தோற்றத்திற்கு காரணமான ஆற்றல் நாதம் எனப்படும்.

நாத சக்தியானது ஒலிவடிவான, சூட்சும மூலங்களுடனான சடத்தோற்ற காரணியாகும்.

நாத சக்தியானது சட உடல்களின் தோற்றத்திற்கு முதற் காரணியாகவும், உயிர்கள் தோன்றுவதற்கு துணைக்காரணியாகவும் உள்ளது.

#பஞ்சபூத_தோற்றம்

நாதத்தில் இருந்து ஒலி எனும் ஒற்றைத்தன்மையுடன் ஆகாயம் எனும் பூதமும், 

ஆகாயத்தின் அதிர்வு நிலை மாற்றத்தால் தொடு உணர்வு, ஒலி எனும் இரண்டு தன்மையுடன் காற்று எனும் பூதமும், 

காற்றின் பண்புநிலை மாற்றத்தால் உருவம், தொடு உணர்வு, ஒலி என்ற மூன்று தன்மையுடன் தீ எனும் பூதமும்,

தீயின் நிலைமாற்றத்தால் சுவை, உருவம், தொடுஉணர்வு, ஒலி எனும் நான்கு தன்மையுடன் நீர் எனும் பூதமும்,

நீரின் நிலைமாற்றத்தால் மணம், சுவை, உருவம், தொடுஉணர்வு, ஒலி எனும் ஐந்து தன்மையுடன் நிலம் எனும் பூதமும் என ஐம்பூதங்கள் தோன்றுகின்றன.

பஞ்ச பூதங்களும் நாதத்தில் இருந்தே தோண்றுகின்றன எனினும் அதன் நிலைமாற்றத்திற்கு விந்து காரணமாகின்றது.

#சடத்தின்_தோற்றம்

பஞ்சபூதங்கள் தமக்கிடையே குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்து சடத்தினை தோற்றுவிக்கின்றது.

பஞ்சபூதங்கள் தமக்குள் சேரும் விகிதத்தின் அடிப்படையில் சடத்தின் தன்மை இயல்பு என்பன வேறுபடுகின்றது.

இந்த மனித உடல், உலகு, அண்டம் என பேரண்டத்தில் காணப்படும் அனைத்தும் பஞ்சபூத சேர்க்கையால் உருவாக்கப்பட்டவையே.

Saturday, 14 August 2021

திராவிட இயக்கங்களில் இருப்போர் பாலியல் தொழிலாளர்களா?

திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கம் என்பவற்றில் இருப்பவர்கள் சாதாரண ஆண்களோ பெண்களோ கிடையாது.

ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் இருக்கும் இருக்கும் திருநங்கைகள், திருநம்பிகள் என்று அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்களும், சிறுவயது முதலே பாலியல் வன்புணர்வுகளால் பாதிக்கப்பட்டு பின் அதற்கே பழக்கப்பட்டு பாலியல் தொழிலுக்கு அடிமையான பெண்களும், சாதாரண பெண்களை திருப்திப்படுத்த முடியாத ஆண்மையற்ற ஆண்களுமே திராவிட இயக்கங்களில் உள்ளார்கள்.

திராவிட இயக்கம் என்பது பெயரளவில் பகுத்தறிவு சமவுரிமை என்று பேசினாலும் அவர்கள் இந்த சமூகத்திற்கும் உலக இயல்புக்கும் பொருந்தாத பகுத்தறிவற்ற ஒழுக்கமற்ற நபர்களின் கூட்டமைப்பாகவே செயற்பட்டு வருகிறார்கள்.

திராவிட இயக்கங்களில் இருப்பவர்கள் கட்டற்ற பாலியல் சுதந்திரம் பலபேருடனான உடலுறவு என்பவை தமது உரிமை என்று பேசுவார்கள்.

ஆனால் உண்மையில் அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனமான நபர்கள். ஒரு ஆரோக்கியமான ஆணால் அல்லது பெண்ணால் ஒரு ஆரோக்கியமான பெண்ணிடம் ஆணிடம் பாலியல் ரீதியாக திருப்தியடைய முடியும்.

ஆனால் பாலியல் ரீதியாக பலவீனமான ஒரு ஆணாலோ பெண்ணாலோ ஒரே நபருடன் உடலுறவுகொண்டு திருப்தியடைய முடியாது. அவர்களது உடலியல் குறைபாட்டை மறைப்பதற்காக அல்லது உணர்ந்து கொள்ளாமல் தனது துணையால் தனக்கு திருப்தி தரமுடியவில்லை என்று கூறி வேறு வேறு நபர்களுடன் உடலுறவு கொள்ள முனைகின்றனர்.

ஆனால் இவ்வாறு பாலியல் பலவீனம் உடைய நபர்கள் எத்தனை நபர்களுடன் உறவுகொண்டாலும் திருப்தியடைய முடியாது. உடலுறவில் உச்ச நிலையை அடைவதே ஒரு ஆணை ஒரு பெண்ணை திருப்தியடைய வைக்கும். ஆனால், பாலியல் பலவீனம் உடைய நபர்களால் உண்மையான உச்ச நிலையை அடைய முடிவதில்லை.

இந்த வகையிலான பிறப்பால் வாழ்க்கை முறையால் பாலியல் பலவீனம் உடைய ஒழுக்கமில்லாத நபர்களின் கூட்டமைப்பாகவே திராவிட இயக்கங்கள் இயங்கி வருகின்றன.

இந்த திராவிட இயக்கங்களில் உள்ள எந்த ஒரு தலைவனோ, தொண்டனோ சுய ஒழுக்கம் உள்ளவனாக இல்லை. இவர்கள் தமது குறைபாட்டை மறைக்க தம் சுய ஒழுக்கமின்மையை புரட்சி என்று பிதற்றி வருகின்றனர்.

திராவிட இயக்கங்களில் இருக்கும் அனைவரும் சுய ஒழுக்கம் இல்லாத ஆண்மையை பெண்மையை இழந்த நபர்களும், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களும், மூன்றாம் பாலின்தவர்களுமே..



Sunday, 25 July 2021

இந்து மதம் என்றால் என்ன?

 இந்து மதம் என்றால் என்ன.. அது பல சமயங்களின் கூட்டு என்றே பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல..

இந்த தேசத்தில் எழுந்த பின்வரும் ஆன்மீக தத்துவ கோட்பாடுகளில் ஒன்றையோ பலவற்றையோ ஏற்ற ஆன்மீக நம்பிக்கையாளர்கள் அனைவரையும் சேர்த்து குறிக்கும் பொதுவான பெயரே இந்து என்பது.

இந்துமதம் என்பது பின்வரும் கோட்பாடுகள் நம்பிக்கைகள் என்பவற்றின் அடிப்படையில் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றை நோக்கிய வாழ்வியல் முறைமையே ஆகும்.

இவ் அனைத்து கோட்பாடுகளினதும் அடிப்படை நோக்கம் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றை ஒரு மனிதன் அடைவதே!!

இந்த கோட்பாடுகளில் ஒன்றையோ பலவற்றையோ கடைப்பிடிப்பவை இந்து மதத்தின் உட்பிரிவுகள் ஆகும்.

மீமாம்சம்

சாங்கியம்

வைசேடிகம்

நியாயம்

அளவை

வேதாந்தம்

சித்தாந்தம்

அத்வைதம்

விசிட்டாத்துவைதம்

துவைதம்


#மீமாஞ்சம்

யாகங்கள், பலி கொடுத்தல், யக்ஞங்கள் மற்றும் அக்னி ஹோத்திரம், விரதங்கள், சந்தியாவந்தணம் மற்றும் பூசை புனஸ்காரங்களை செய்வதன் மூலம் ஒரு மனிதன் எளிதாக நேரடியாக சொர்க்கத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.

(இவை பொதுவாக இந்துமத உட்பிரிவுகள் அனைத்திலும் உள்ளது)

#சாங்கியம்

இயற்கை (அதாவது உயிரற்ற பொருட்கள்), அறிவுள்ள பொருள் (அதாவது உயிர்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். படைப்பின் பரம்பொருள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.

இயற்கை அதன் முக்குணத்தால் எல்லாவற்றையும் தோற்றுவிக்கிறது என்பது இதன் கொள்கை.

கடவுள் வெளியே இல்லை உனக்குள்ளே இருக்கிறான் என்று சாங்கியம் கூறுகிறது.

(பௌத்தம், சமணம், பாசுபத சைவம்,  என்பன இந்த சாங்கிய மரபில் வந்த இந்துமத கோட்பாடே)

#வைசேஷிகம்

ஒரு பொருளை நன்கு அறியும் அறிவு (பிரமா) பிரமாணம் எனப்படுகிறது.

வைசேடிகம் ஒரு பொருளை நான்கு வழிகளில் அறிய முடியும் எனக்கூறுகிறது. 

1 உணர்தல் (பிரத்தியட்சம்) (நேரில் பார்த்து உணர்தல்), 

2 ஊகம் (அனுமானம்) 

3. உவமை, 

4 வாய்ச்சொல் (சப்தம்) 

ஆகிய நான்கு முறைகளில் ஒரு பொருளைப் பற்றி விளக்க முடியும் என்றனர்.

#நியாயம்

நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள். 

இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர். நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள்.

#அளவை

வைதிக நெறி வேத நெறி. இந்த நெறியாளர் தெரியாத தெய்வத்தைத் தெரியும்படி விளக்கிக் காட்டுபவர்கள். ஐம்புலனால் அறியப்படாத தெய்வத்தை ஐம்புல அனுமானத்ததால் விளக்குபவர்கள். 

எந்தெந்த வகையான அனுமான அளவைகளால் தெய்வத்தின் இருப்பு உய்த்துணரப்படும் என்பதன் விளக்கமே அளவை.

(வைதிக நெறி அளவை முறையை பின்பற்றுகிறது)

#வேதாந்தம்

வேதாந்தம் என்றால் அறிவால் உணர்ந்த முடிபு என்பது பொருள். நான்கு வேதங்கள் கூறும் முடிபு வேதாந்தம் எனப்படும்.

எந்த தனி மனிதனை மையமாக வைத்து உருவாகவில்லை எனினும் மனிதர்களை மையமாக வைத்து எழுந்த தத்துவங்களைக் குறைகூறுவதும் இல்லை. தனிநபர் வழிபாட்டை வேதாந்தம் ஏற்பதில்லை.

வேதாந்தம் மனிதன் தெய்வீகமானவன் என்று கூறுகிறது.

வேறுபட்ட மதச்சிந்தனைகள் எத்தனை இருந்தாலும் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கருத்துக்குள் கொண்டுவர முயலக்கூடாது. பல கருத்துகளும் முடிவில் இறைவனையே அடைகின்றன என்கிறது வேதாந்தம்.

ஜாதிமுறையை வேதாந்தம் ஏற்பதில்லை. ஜாதிமுறை என்பது சமுதாயப் பழக்கம் என்கிறது வேதாந்தம்.

வேதாந்தம் ஒப்புக்கொள்ளும் ஒரே பாவம் , தன்னையோ, பிறரையோ பாவி,பலவீனர் என்று நினைப்பதே. தவறுகள் கருத்து உண்டு. ஆனால் பாவம் என்ற கருத்து இல்லை.

ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும், வெளியே உள்ள கடவுளை நம்பாதவனை சில மதங்கள் நாத்திகன் என்று கூறுவது போல் தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று வேதாந்தம் கூறுகிறது. ஆனால் இந்த நம்பிக்கை சிறிய-நான் என்பது சார்ந்தது அல்ல. ஏனெனில் ஒருமையே வேதாந்தத்தின் கோட்பாடு என்பதால் அனைத்திலும் நம்பிக்கை கொள்வது என்பது இதன் பொருள்.

(இந்துமதத்தின் பெரும்பாலான உட்பிரிவுகள் இக்கொள்கைகளை ஏற்கின்றன)

#சித்தாந்தம்

சிந்தித்து அறிந்த முடிபு என்பது பொருள்.

இறைவன், உயிர், மலங்கள் இவை மூன்றும் நிலையானவை என்றும் இவற்றை யாருமே படைத்தலில்லை என்பதும் சித்தாந்த கருத்தாகும்.

ஆயினும் என்றும் நிலைத்திருக்கும் இவை மூன்றும் வெவ்வேறு குணங்களை இயல்புகளைக் கொண்டுள்ளன என்று சித்தாந்தம் கூறுகிறது.

(சித்தாந்த சைவம் என்பது இக்கோட்பாட்டை பின்பற்றுகிறது)

#அத்வைதம்

இரண்டற்ற நிலை என்பது இதன் பொருள். 

இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். 

சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது.

#விசிட்டாத்வைதம்

விசிட்டாத்துவைதமானது சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. 

சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் திருமால் என்றும் பெயர் பெறுகிறார். 

அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை என்பதும் இதன் கொள்கை.

#துவைதம் 

இரண்டானது என்பது இதன் பொருள்.

இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் என்பவை வேறானவை.

இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை.

பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. 

சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம் என்கிறது துவைதம்.



ஆண்டவன் என்பதோ தேவன் என்பதோ கடவுள் இல்லை

இந்து மதத்தில் கடவுள், தேவர், உருத்திரர், ஆதித்தர், வசுக்கள், தெய்வம், ஆண்டவர் என்பவை எல்லாம் வெவ்வேறான அர்த்தம் உடையவை. 

அன்னிய மதத்தவர்கள் இங்கு வந்ததன் பின்னர் அந்த வார்த்தைகள் தொடர்பான குழப்பம் எமது இந்துக்கள் மத்தியிலும் ஏற்பட்டு விட்டது.

இந்து மதத்தில் பல கடவுள்கள் உள்ளதாக எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் நம்பவைத்து விட்டார்கள். எம் இந்துக்களில் பலரும் அதை நம்புகிறார்கள் என்பது மறுக்கமுடியாத வேதனையான உண்மை.

இந்துமதம் "கடவுள்" என்று சொல்வது இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் அது தோன்றுவதற்கு காரணமாக இருந்த நிலையான மூலமான ஒன்றே என்பதாகும். அதனைப் பரப்பிரம்மம் என்று இந்துமதம் கூறும். பரப்பிரம்மம் என்பது ஒன்றுதான். அது பலவல்ல.

அந்த பரப்பிரம்மத்தில் இருந்து தோன்றியதே பிரம்மம் என்பது. அந்த பிரம்மம் ஆதியில் தோன்றுவதற்கு காரணமாக இருந்த சக்தியையே இந்துமதம் ஆதிபராசக்தி என்கிறது.

அதன் பொருள் ஆதியில் பிரம்மம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த பரப்பிரம்மத்தில் இருந்து வெளிப்பட்ட சக்தி என்பதாகும்.

பரப்பிரம்மம் ஒருபோதும் செயலாற்றுவதில்லை. அது செயல்கள் எதற்கும் காரணமாவதில்லை. அது செயல்களைக் கடந்த எல்லாவற்றையும் உடைய நிலையான இருப்பு. அந்த நிலையான அனாதியான இருப்பையே கடவுள் என்கின்றனர் இந்துக்கள்.

அந்த நிலையான இருப்பை, பிரம்மம் தோன்றுவதற்கு தேவையான சகல பொருட்களையும் ஆற்றல்களையும் வழங்கியது என்று பொருட்பட சர்வேஸ்வரன் என்று குறிப்பிடுகின்றார்கள் இந்துக்கள். சர்வேஸ்வரன் என்றால் சகல ஐஸ்வர்யங்களும் உடையவன் என்று பொருள். இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான பிரம்மம் தோன்றுவதற்குரிய சகல செல்வங்களையும் வழங்கியது அந்தப் பரம்பொருள் ஆகையால் சர்வேஸ்வரன் என்று குறிப்பிடுகின்றார்கள்.

சர்வேஸ்வரன் என்ற அந்த நிலையான பரப்பிரம்ம இருப்பில் இருந்து ஆதிபராசக்தி வெளிப்பட்டு அதனால் பிரம்மம் தோன்றுகிறது. அந்த பிரம்மத்தில் இருந்து வெளிப்படும் விந்து நாத சக்தியால் இந்த பிரபஞ்சம் அதில் உள்ள உயிர்கள் என்று அனைத்தும் தோன்றுகிறது.

விந்து என்றால் உயிர்,உயிர்ப்பு, உயிர்கள் தோன்ற காரணமானது என்று பொருள். இந்த உடல் பூமி பிரபஞ்சம் என்று அனைத்தும் உயிர்ப்புடன் இயங்க காரணமானது விந்துசக்தி. பிரம்மத்தில் இருந்து பிரபஞ்சத்திற்கு, சூரியனில் இருந்து பூமிக்கு, பூமியில் உள்ள உயிர்களுக்கு இந்த உயிர்ப்பை வழங்கும் விந்து ஒளியாக இருப்பதால் விந்துவை ஒளிச்சக்தி என்றும் சொல்வர். 

இந்த பிரபஞ்ச உயிர்புக்கு காரணனாக தலைவனாக இருப்பவன் கோவிந்தன். இந்த பூமியில் மனித(நர) உயிர்கள் உருவாவதற்கு அயனனாக(பிரம்மனாக) இருப்பவன் நாராயணன்.

நாதம் என்றால் ஒலி. இந்த பிரபஞ்ச தோற்றத்தின் போது அலைந்துதிரிந்த சடங்களை சடத் துணிக்கைகளை ஒன்றாக்கி ஒழுங்கமைத்து பிரபஞ்சத்தை உருவாக்கியது இந்த நாதமே. அதனால் சடங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதை நாதன் என்கிறார்கள். ஒரு சடமானது தனது நிலைமாற்றத்தில் பதினெட்டு கணங்களை சந்திக்கிறது. அந்த கணங்கள் அனைத்திற்கும் இந்த நாதமே காரணமாக இருக்கிறது. கணங்கள் அனைத்திற்கும் காரணமாக இருக்கும் நாதன் கணநாதன் எனப்படுகிறான். இந்த சடங்களால்தான் வினைகள் நிகழ்கின்றன. வினைகள் நாதத்தால் நிகழ்கின்றன. அதனால் அவன் வினைகளின் நாயகன் எனும் பொருளில் விநாயகன் எனப்படுகின்றான்.

இந்துக்கள் வணங்குவது சர்வேஸ்வரன் எனும் பரப்பிரம்மத்தையும், அதன் வெளிப்படு சக்தியாக விளங்கும் ஆதிபராசக்தியையும், ஆதிபராசக்தியகல் இருந்து தோன்றும் ஏனைய சக்திவடிவங்களையுமே.

இந்த விந்துநாதசக்தியானது பிரபஞ்சம் முழுவதும் பரவி வியாபித்துள்ளது. அவ்வாறு பரவி வியாபித்துள்ள சக்தியே எமது மானுட சடவாழ்வின் அனைத்துக் கர்மங்களுக்கும் காரணமாக உள்ளது.

இவ்வாறு பிரபஞ்சம் எங்கும் பரவி வியாபித்துள்ள சக்திகளையே தேவர்கள், ஆதித்தர்கள், உருத்திரர்கள் என்று இந்துக்கள் வழிபடுகிறார்கள். தேவர்களையோ, ஆதித்தர்களையோ, உருத்திரர்களையோ இந்துக்கள் ஒருபோதும் கடவுளாக கருதுவதில்லை.

சூரியன், சந்திரன், நட்சத்திரம், பஞ்ச பூதங்கள் என்பவற்றை வசுக்கள் என்று போற்றி வழிபடுகிறார்கள். இவற்றையும் இந்துக்கள் கடவுளாக வழிபடுவதில்லை.

தெய்வங்கள் என்போர் மாதா பிதா குரு என்று இந்துமதம் கூறும். ஒரு குலத்தின் சிறந்த தாயாக, தந்தையாக, குருவாக இருந்து வழிநடத்தி மறைந்து இறைபதம் அடைந்த உயர் மானிட ஆத்மாவை தெய்வங்கள் என்று போற்றி வணங்குவார்கள். தாயைத் தந்தையைக் குருவைப் போற்றி வணங்கும் மரபே தெய்வ வழிபாடு என்பது.

இவ்வாறே நல்லாட்சி புரிந்த மன்னனை, நல்வழியில் நடாத்திய சமூகத் தலைவனை அவன் இறைபதம் அடைந்த பின்னர் ஆண்டவன் என்று போற்றி வணங்கினார்கள். ஆண்டவர்களை ஒருபோதும் இந்துக்கள் கடவுளாக கருதுவதில்லை.

ஆண்டவன் என்பதோ தேவன் என்பதோ தெய்வம் என்பதோ ஒருபோதும் கடவுள் இல்லை. அனைத்து இந்துக்களுக்கும் அந்தப் புரிதல், கடவுள் பற்றிய உணர்தல் வரவேண்டும். உலகில் கடவுள் பற்றிய தேடலுள்ள ஒரே மதம் இந்துமதம் மட்டுமே! 

இந்த உண்மையை அனைத்து இந்துக்களுக்கும் உணர்ந்துகொள்ள வேண்டும்.



Tuesday, 20 July 2021

இந்து மதத்தை எதிர்க்கும் இந்து விரோதிகள் யார்?

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இன்று வாழ்பவர்கள் எல்லோரும் இந்த நாடுகளின் பூர்வ குடிகளா?

எமது நாடுகள் வரலாற்றுக்கு எட்டிய காலம் முதல் துருக்கியர்கள், முகலாயர்கள், ஆப்கானியர்கள், அரேபியர்கள், போர்த்துக்கேயர்கள், ஆங்கிலேயர்கள் என்று பலரது படையெடுப்புக்கள் ஆக்கிரமிப்புகள் என்று சிக்குண்டு சீரழிந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

இவ்வாறு அன்னியர்கள் எம்நாட்டினை ஆக்கிரமிப்பு செய்து எமது செல்வங்களை கொள்ளையிட்டு சென்றது மட்டுமல்லாமல் எமது நாட்டில் உள்ள பல பெண்களை வன்புணர்வு செய்து துன்புறுத்தினார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இவ்வாறு வரலாறு பதிவுசெய்த வன்புணர்வில் பிறந்தவர்களின் வம்சத்தவர்கள் இன்று என்ன ஆனார்கள்? அவர்கள் எவ்வாறான மனநிலையில், எவ்வாறான நம்பிக்கையில் இங்கே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்?

இன்று இந்த தேசத்தின் பாரம்பரிய வாழ்வியல் முறையை பின்பற்றும் இந்துக்களின் நம்பிக்கையை சிதைக்க துடிக்கும் இந்த தேசத்து மக்களுடன் கலந்திருக்கும் நபர்கள் இவ்வாறு அன்னிய வன்புணர்வில் பிறந்தவர்களின் வம்சத்தில் வந்தவர்களா?

அன்னியர்கள் மரபணுக்களின் கலப்பினால் தோன்றிய மனப்பிறழ்வுதான் இவர்களின் இந்து விரோத செயற்பாடுகளுக்கு காரணமா?

நிச்சயமாக இந்து விரோதிகளின் இந்து விரோதத்திற்கு இதைவிட வேறு அறிவியல் பூர்வமான காரணம் இருக்கமுடியுமா..?



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...